புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெளிந்த  மனம்  I_vote_lcapதெளிந்த  மனம்  I_voting_barதெளிந்த  மனம்  I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
தெளிந்த  மனம்  I_vote_lcapதெளிந்த  மனம்  I_voting_barதெளிந்த  மனம்  I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
தெளிந்த  மனம்  I_vote_lcapதெளிந்த  மனம்  I_voting_barதெளிந்த  மனம்  I_vote_rcap 
2 Posts - 5%
dhilipdsp
தெளிந்த  மனம்  I_vote_lcapதெளிந்த  மனம்  I_voting_barதெளிந்த  மனம்  I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
தெளிந்த  மனம்  I_vote_lcapதெளிந்த  மனம்  I_voting_barதெளிந்த  மனம்  I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தெளிந்த மனம்


   
   

Page 1 of 2 1, 2  Next

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Jan 09, 2013 9:01 am

புத்தர் தமது சீடர்களுடன் ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்கு சென்றார். வழியில் அவர் ஓர் ஏரியை கடந்தார். ஒரு சீடரிடம் "எனக்கு தாகமாக உள்ளது சிறிது நீர் கொண்டுவா"என்றார்.


ஏரியை அடைந்த சீடன் ஏரி கலங்கி இருப்பதை பார்த்தான். கலங்கிய நீரை எப்படி குருவுக்கு கொடுப்பது என எண்ணிய சீடன் திருப்பி சென்று புத்தரிடம் இது பற்றி கூறினான்.


புத்தரோ அதே ஏரியில் இருந்துதான் நீர் கொண்டுவருமாறு கூற சீடன் மறுபடியும்
ஏரிக்கு சென்றான். கலங்கிய நீர் தெளியும் வரை அங்கு காத்திருந்தான். சேறு அழுக்கு எல்லாம் கீழே படிந்து நீர் தெளிவாகியதன் பின் பாத்திரத்தில்
நீர் முகர்ந்து கொண்டு வந்து புத்தரிடம் கொடுத்தான்.


நீரையும் சீடனையும் பார்த்த புத்தர் " மகனே குழம்பியிருந்த நீரை நீயா தெளிவாக்கினாய்?
அது தானாகவே தெளிந்து விட்டதை பார்த்தாயா! உன் மனமும் அப்படித்தான். குழம்புகிறதா?விட்டு விடு நீ எந்த முயற்சியும் செய்யாதே. அது தானாகவே அடங்கிவிடும் அதுதான் அதன் இயல்பு " என்றார்.


புத்த பகவானின் இந்த உபதேசத்தை சரியாக உணர்ந்து வாழ்வின் எல்லா
நிகழ்வுகளையும் ஒரு சாட்சியாக பார்க்க தொடங்கினால் மனம் தெளிவு பெறும்.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி : நினைவு மலர் ( பொன்னுத்துரை)



தெளிந்த  மனம்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 09, 2013 9:19 am

தெளிந்த கலக்கல் பதிவு அகன்யா

எந்த ஏரியில் கதை கிடைத்ததுன்னும் சொல்லிடுங்க




Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Jan 09, 2013 9:27 am

மனம் தெளிவாகிய பின் நன்றாக சிந்தியுங்கள்............

முன்னேற்றம் என்பது நமது கைகளில் தான் இருக்கிறது.


படி 1: என்னால் செய்ய முடியாது

படி 2: நான் செய்ய மாட்டேன்

படி 3: நான் செய்ய விரும்புகிறேன்

படி 4: நான் இதை எவ்வாறு செய்வேன்.

படி 5: நான் இதை செய்ய முயற்சிக்கிறேன்

படி 6: என்னால் செய்ய முடியும்

படி 7: நான் நிச்சயம் செய்வேன்

படி 8: ஆம் செய்து முடித்தேன்.


இன்று நீங்கள் எந்த படியை அடைந்துள்ளீர்கள்?

முயற்சியுங்கள் நண்பர்களே! சாதிக்க முடியாதது எதுவுமில்லை..........




தெளிந்த  மனம்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 09, 2013 9:30 am

படி படி நல்லதை படி ன்னு இன்னிக்கு
உங்க நல்ல பதிவை படித்தேன் அகன்யா




Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Jan 09, 2013 9:35 am

யினியவன் wrote:தெளிந்த கலக்கல் பதிவு அகன்யா

எந்த ஏரியில் கதை கிடைத்ததுன்னும் சொல்லிடுங்க

மகிச்சி அண்ணா......எடுத்த ஏரியை குறிப்பிட மறந்து விட்டேன். சுட்டி காட்டியமைக்கு மிக்க நன்றி அண்ணா..... நன்றி



தெளிந்த  மனம்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Jan 09, 2013 10:14 am

யினியவன் wrote:படி படி நல்லதை படி ன்னு இன்னிக்கு
உங்க நல்ல பதிவை படித்தேன் அகன்யா

நன்றி அண்ணா.....



தெளிந்த  மனம்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Wed Jan 09, 2013 12:54 pm

படி 1ல் இருந்து நேரா படி 8க்கு போக ஏதும் வழி இருக்கா? ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Jan 09, 2013 2:36 pm

உடுட்டுக்கட்டை அடி வ



தெளிந்த  மனம்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Wed Jan 09, 2013 2:46 pm

Ahanya wrote: உடுட்டுக்கட்டை அடி வ
அழுகை

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Jan 09, 2013 2:50 pm

என்ன அண்ணா......இன்னும் அடிக்கவே இல்லையே.......அதுக்குள்ளேவா.... சிப்பு வருது



தெளிந்த  மனம்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக