புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெளிந்த  மனம்  Poll_c10தெளிந்த  மனம்  Poll_m10தெளிந்த  மனம்  Poll_c10 
53 Posts - 42%
heezulia
தெளிந்த  மனம்  Poll_c10தெளிந்த  மனம்  Poll_m10தெளிந்த  மனம்  Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
தெளிந்த  மனம்  Poll_c10தெளிந்த  மனம்  Poll_m10தெளிந்த  மனம்  Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
தெளிந்த  மனம்  Poll_c10தெளிந்த  மனம்  Poll_m10தெளிந்த  மனம்  Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
தெளிந்த  மனம்  Poll_c10தெளிந்த  மனம்  Poll_m10தெளிந்த  மனம்  Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
தெளிந்த  மனம்  Poll_c10தெளிந்த  மனம்  Poll_m10தெளிந்த  மனம்  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தெளிந்த  மனம்  Poll_c10தெளிந்த  மனம்  Poll_m10தெளிந்த  மனம்  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெளிந்த  மனம்  Poll_c10தெளிந்த  மனம்  Poll_m10தெளிந்த  மனம்  Poll_c10 
304 Posts - 50%
heezulia
தெளிந்த  மனம்  Poll_c10தெளிந்த  மனம்  Poll_m10தெளிந்த  மனம்  Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
தெளிந்த  மனம்  Poll_c10தெளிந்த  மனம்  Poll_m10தெளிந்த  மனம்  Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
தெளிந்த  மனம்  Poll_c10தெளிந்த  மனம்  Poll_m10தெளிந்த  மனம்  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
தெளிந்த  மனம்  Poll_c10தெளிந்த  மனம்  Poll_m10தெளிந்த  மனம்  Poll_c10 
21 Posts - 3%
prajai
தெளிந்த  மனம்  Poll_c10தெளிந்த  மனம்  Poll_m10தெளிந்த  மனம்  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தெளிந்த  மனம்  Poll_c10தெளிந்த  மனம்  Poll_m10தெளிந்த  மனம்  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
தெளிந்த  மனம்  Poll_c10தெளிந்த  மனம்  Poll_m10தெளிந்த  மனம்  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தெளிந்த  மனம்  Poll_c10தெளிந்த  மனம்  Poll_m10தெளிந்த  மனம்  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
தெளிந்த  மனம்  Poll_c10தெளிந்த  மனம்  Poll_m10தெளிந்த  மனம்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெளிந்த மனம்


   
   

Page 1 of 2 1, 2  Next

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Jan 09, 2013 9:01 am

புத்தர் தமது சீடர்களுடன் ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்கு சென்றார். வழியில் அவர் ஓர் ஏரியை கடந்தார். ஒரு சீடரிடம் "எனக்கு தாகமாக உள்ளது சிறிது நீர் கொண்டுவா"என்றார்.


ஏரியை அடைந்த சீடன் ஏரி கலங்கி இருப்பதை பார்த்தான். கலங்கிய நீரை எப்படி குருவுக்கு கொடுப்பது என எண்ணிய சீடன் திருப்பி சென்று புத்தரிடம் இது பற்றி கூறினான்.


புத்தரோ அதே ஏரியில் இருந்துதான் நீர் கொண்டுவருமாறு கூற சீடன் மறுபடியும்
ஏரிக்கு சென்றான். கலங்கிய நீர் தெளியும் வரை அங்கு காத்திருந்தான். சேறு அழுக்கு எல்லாம் கீழே படிந்து நீர் தெளிவாகியதன் பின் பாத்திரத்தில்
நீர் முகர்ந்து கொண்டு வந்து புத்தரிடம் கொடுத்தான்.


நீரையும் சீடனையும் பார்த்த புத்தர் " மகனே குழம்பியிருந்த நீரை நீயா தெளிவாக்கினாய்?
அது தானாகவே தெளிந்து விட்டதை பார்த்தாயா! உன் மனமும் அப்படித்தான். குழம்புகிறதா?விட்டு விடு நீ எந்த முயற்சியும் செய்யாதே. அது தானாகவே அடங்கிவிடும் அதுதான் அதன் இயல்பு " என்றார்.


புத்த பகவானின் இந்த உபதேசத்தை சரியாக உணர்ந்து வாழ்வின் எல்லா
நிகழ்வுகளையும் ஒரு சாட்சியாக பார்க்க தொடங்கினால் மனம் தெளிவு பெறும்.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி : நினைவு மலர் ( பொன்னுத்துரை)



தெளிந்த  மனம்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 09, 2013 9:19 am

தெளிந்த கலக்கல் பதிவு அகன்யா

எந்த ஏரியில் கதை கிடைத்ததுன்னும் சொல்லிடுங்க




Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Jan 09, 2013 9:27 am

மனம் தெளிவாகிய பின் நன்றாக சிந்தியுங்கள்............

முன்னேற்றம் என்பது நமது கைகளில் தான் இருக்கிறது.


படி 1: என்னால் செய்ய முடியாது

படி 2: நான் செய்ய மாட்டேன்

படி 3: நான் செய்ய விரும்புகிறேன்

படி 4: நான் இதை எவ்வாறு செய்வேன்.

படி 5: நான் இதை செய்ய முயற்சிக்கிறேன்

படி 6: என்னால் செய்ய முடியும்

படி 7: நான் நிச்சயம் செய்வேன்

படி 8: ஆம் செய்து முடித்தேன்.


இன்று நீங்கள் எந்த படியை அடைந்துள்ளீர்கள்?

முயற்சியுங்கள் நண்பர்களே! சாதிக்க முடியாதது எதுவுமில்லை..........




தெளிந்த  மனம்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 09, 2013 9:30 am

படி படி நல்லதை படி ன்னு இன்னிக்கு
உங்க நல்ல பதிவை படித்தேன் அகன்யா




Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Jan 09, 2013 9:35 am

யினியவன் wrote:தெளிந்த கலக்கல் பதிவு அகன்யா

எந்த ஏரியில் கதை கிடைத்ததுன்னும் சொல்லிடுங்க

மகிச்சி அண்ணா......எடுத்த ஏரியை குறிப்பிட மறந்து விட்டேன். சுட்டி காட்டியமைக்கு மிக்க நன்றி அண்ணா..... நன்றி



தெளிந்த  மனம்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Jan 09, 2013 10:14 am

யினியவன் wrote:படி படி நல்லதை படி ன்னு இன்னிக்கு
உங்க நல்ல பதிவை படித்தேன் அகன்யா

நன்றி அண்ணா.....



தெளிந்த  மனம்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Wed Jan 09, 2013 12:54 pm

படி 1ல் இருந்து நேரா படி 8க்கு போக ஏதும் வழி இருக்கா? ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Jan 09, 2013 2:36 pm

உடுட்டுக்கட்டை அடி வ



தெளிந்த  மனம்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Wed Jan 09, 2013 2:46 pm

Ahanya wrote: உடுட்டுக்கட்டை அடி வ
அழுகை

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Jan 09, 2013 2:50 pm

என்ன அண்ணா......இன்னும் அடிக்கவே இல்லையே.......அதுக்குள்ளேவா.... சிப்பு வருது



தெளிந்த  மனம்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக