ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது

+2
யினியவன்
Muthumohamed
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஈகரை நான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue Jan 08, 2013 8:12 pm

கருணை

சாவி இருந்தால்தான்
பூட்டு திறக்கும்
தண்ணீர் இருந்தால் தான்
அணைகள் திறக்கும்
மின்சாரம் இருந்தால்தான்
தொழிற்சாலை திறக்கும்
சிரிப்பு இருந்தால்தான்
இதழ்கள் திறக்கும்
கருணை இருந்தால்தான்
இதயம் திறக்கும்.


லீலாவிஜய்
மதுரை


அடக்கம்


அடக்கம் என்பது
உள்ளாடை போன்றது
மறைந்து இருந்தால்
மதிப்பு
வெளியே தெரிந்தால்
தாழ்வு மனப்பான்மை!


ராமன்
சென்னை




சுத்தம்


அட! தெருக்களில்
வைக்கப்பட்டிருக்கும்
குப்பை தொட்டிகள்
படுசுத்தம்!

தமிழ்செல்விராஜா
காடம்புளியூர்


நன்றி
கல்கண்டு



நான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Mநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Uநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Tநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Hநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Uநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Mநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Oநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Hநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Aநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Mநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Eநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: நான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது

Post by யினியவன் Tue Jan 08, 2013 8:48 pm

கல்கண்டு பகிர்வு சுவை நன்று



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: நான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue Jan 08, 2013 9:06 pm

யினியவன் wrote:கல்கண்டு பகிர்வு சுவை நன்று


மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Mநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Uநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Tநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Hநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Uநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Mநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Oநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Hநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Aநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Mநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Eநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: நான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue Jan 08, 2013 9:11 pm

உண்மை நிலை

கறிக்குள்
இருந்த எலும்புத்துண்டு
தொண்டையில்
மாடிக் கொண்டபோதுதான்
உணர முடிந்தது
ஆட்டின் கழுத்தை
அறுக்கும்போது அது
அடைந்த ரண வேதனையை!

பாரதி தாசன்
கல்கண்டு



நான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Mநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Uநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Tநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Hநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Uநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Mநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Oநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Hநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Aநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Mநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Eநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: நான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது

Post by கரூர் கவியன்பன் Tue Jan 08, 2013 9:19 pm

அருமை அருமை.நன்றி முஹமத் பகிர்வுக்கு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை Re: நான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது

Post by பூவன் Wed Jan 09, 2013 12:05 am

கறிக்குள்
இருந்த எலும்புத்துண்டு
தொண்டையில்
மாடிக் கொண்டபோதுதான்
உணர முடிந்தது
ஆட்டின் கழுத்தை
அறுக்கும்போது அது
அடைந்த ரண வேதனையை!

பாரதி தாசன்
கல்கண்டு

சூப்பருங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: நான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது

Post by Pakee Wed Jan 09, 2013 1:54 am

கவிதை எல்லாம் அருமை


:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012

http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: நான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat Jan 12, 2013 12:47 am

வெற்றி என்பது இறுதிப்புள்ளி

எனக்குள் ஒரு அரும்பெரும் சக்தி புதைந்நுள்ளது
வெற்றி எண்ணத்தை என்றென்றும் வளர்த்து
என் சக்தியினாலேயே வெற்றி அடைந்தே தீருவேன்!
-
வெற்றி என்பது இறுதிப்புள்ளி…
தோல்விகள் என்பது இடைப்புள்ளிகள்…
மன உறுதியுடன் இடைப்புள்ளிகளைத்
தோல்வியடையச் செய்து உன்னால்
வெற்றி அடைய முடியும்!
-
வாழ்க்கையில் வெற்றி பெற….
வாழ்க்கையில் மிகப்பெரிய லட்சியம் இருக்க வேண்டும்
சிறு லட்சியம் குற்றமாகும்
லட்சியத்தை அடைய கடுமையாக
உழைக்க வேண்டும்
விடா முயற்சி வேண்டும்…
-
தோல்வி மனப்பான்மைக்குத் தோல்வி கொடுத்து
வெற்றி பெற வேண்டும்
நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை
நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்
உன் உழைப்பால், நீ எண்ணியது
உன்னை வந்து சேரும்.
-
என்னால் முடியும்…
நம்மால் முடியும்…
நம்மால் முடியதால்…
நாட்டால் முடியும்!
-
யாருக்கும் சளைத்தவன் கிடையாது
இந்திய மாணவன் உலகத்தில் ..!


>டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
நன்றி: கலைமகள்



நான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Mநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Uநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Tநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Hநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Uநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Mநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Oநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Hநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Aநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Mநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Eநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: நான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Fri Feb 08, 2013 11:40 pm

மறதி!!

நண்பா!!
ஆழ்ந்த யோசனை...
மறந்துவிட்டேனே என்று
பரவாயில்ல..

மறதி நல்லது
கடவுள் தந்த
வரமே; இல்லையேல்
நம் முன்பிறவி
வந்து வாட்டுமே;

ஒவ்வொரு செயலும்
நல்லவையாக இருக்குமா...
இல்லையேல் மறந்துதானே
ஆகனும்;

செய்த தவறுகள்
இருந்தால் மனதில் இருந்தால்
தலை
வெடித்து சிதறும்..
ஆகா...மறதி நன்று..

தேர்வில் மறதி வேண்டாம்
முடிந்த தேர்வு மறக்க
வேண்டும்;
புதிய தேர்வு நினைக்க
வேண்டும்....

நல்லவன்



நான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Mநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Uநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Tநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Hநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Uநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Mநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Oநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Hநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Aநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Mநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Eநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: நான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Fri Feb 08, 2013 11:40 pm

தேர்வில் மறதி வேண்டாம்
முடிந்த தேர்வு மறக்க
வேண்டும்;
புதிய தேர்வு நினைக்க
வேண்டும்....



நான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Mநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Uநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Tநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Hநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Uநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Mநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Oநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Hநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Aநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Mநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Eநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: நான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum