புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்ணீர் அஞ்சலி :(
Page 1 of 1 •
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
விடுதலைப் புலிகளுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் 1994ம் கைது செய்யப்பட்டு, நீண்ட காலம் வழக்கை எதிர்கொண்டு, தண்டனை வழங்கப்பட்டு, ஏறக்குறைய 19 வருடம் சிறைவாசம் அனுபவித்து, சிறையில் நீண்ட காலம் கடும் சுகவீனமுற்று, முறையான சிகிச்சை இல்லாமல், நேற்று பரிதாபமாக மரணமடைந்த, பதுளை பூனாகலை அடாவத்த தோட்டத்தை சார்ந்த காத்தாய் முத்துசாமி என்ற 68 வயது மலையக வயோதிப தமிழ் பெண்ணின் பரிதாப மரணம், அரசாங்கத்துக்கு உள்ளே இருக்கின்ற மலையக அரசியல் தலைமைகளின் கையாலாகாதனத்திற்கும், பொறுப்பின்மைக்கும் அடையாளமாக அமைந்துவிட்டது.
இவர்கள் அனைவரும் அரசாங்கத்துக்கு உள்ளே இருந்துகொண்டு, அரசாங்க பதவி வரப்பிரசாதங்களை அனுபவிப்பதை வேறு தவிர என்னத்தான் செய்கிறார்கள் என, இவர்களை காணும் இடமெல்லாம் தமிழ் மக்கள் கேள்வி எழுப்பவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி-ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நேற்று வெலிக்கடை கொழும்பு பொது மருத்துவமனையில் மரணமடைந்த 68 வயது வெலிக்கடை சிறைக்கைதியான மலையக தமிழ் பெண்ணின் மரணம் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
மட்டக்களப்பிலிருந்து புலிகளின் பொருட்களை பதுளைக்கு கொண்டு வந்தார் என்றும், புலிகளுக்கு தங்குமிடம் அளித்து உதவினார் என்றும் குற்றச்சாட்டப்பட்டு பதுளை பூனாகலை அடாவத்த தோட்டத்தை சார்ந்த காத்தாய் முத்துசாமி 1994 ல் கைது செய்யப்பட்டார் என அவரது மகன் கே. வரதராஜ் எனக்கு தெரிவிக்கிறார். அதற்காக காத்தாயிக்கு நீண்ட விசாரணைகளின் பின் தண்டனை வழங்கப்பட்டது.
சிறையில் புற்றுநோய் காரணமாகவும், படுக்கை புண் காரணமாகவும் இந்த வயோதிப மாது கடும் உபாதைகளுக்கு உள்ளாகி இருந்தார். இதுபற்றி சிறை நிர்வாகத்துக்கு அறிவிக்கப்பட்டும், அவருக்கு உரிய மருத்துவம் வழங்கப்படாததில் அவர் நேற்று மருத்துவமனையில் இறந்துவிட்டார்.
மட்டக்களப்பிலிருந்து செயல்பட்ட புலிகளின் கிழக்கு மாகாண தளபதி இன்று அரசாங்க அமைச்சராக இருக்கிறார். இன்னும் பல கிழக்கு மாகாண புலி தலைவர்கள் இன்று அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகளாக இருக்கிறார்கள். அரசாங்க சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிபாரிசின் பேரில், கொழும்பு நீதிமன்றத்தின் உத்தரவின் மூலம் புலிகளின் மகளிர் அணி தலைவி தமிழினி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, இன்று புனர்வாழ்வு நிலையத்தில் மணமகள் அலங்கார பயிற்சி பெறுகிறார். ஆனால் புலிகளுக்கு உதவினார் என்ற பெயரில் கைது செய்யப்பட்டு தன் வாழ்நாளில் ஏறக்குறைய இருபது வருடங்களை சிறையில் கழித்துவிட்ட 68 வயதான இந்த மலையக தாய் சிறையிலேயே பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
இந்த வயோதிப தாயிக்கு அவரது வயதை காரணம் காட்டி அல்லது அவரது கடும் உடல் நலக்குறைவை காரணம் காட்டி பொது மன்னிப்பை பெற்று தருவதற்கு அரசாங்கத்தில் உள்ள மலையக தமிழ் அரசியல்வாதிகளுக்கு முடியாமல் போய் விட்டது. எத்தனையோ மலையக மற்றும் வட-கிழக்கு தமிழ் ஆண்களும், பெண்களும் தமது வாழ்நாளின் பெரும்பகுதியை சிறைகம்பிகளின் பின்னே கழித்து வரும் கொடுமை தொடர்பில், ஜனாதிபதியுடன் காத்திரமாக பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண, அரசில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளுக்கு இதுவரை முடியாமல் போயுள்ளது.
கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி தண்டனை அனுபவித்து வந்த பல சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். அதற்கான அதிகாரம் அவரிடம் உள்ளது. அதை யாரும் விமர்சனம் செய்ய முடியாது. அனைத்து தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பை கேட்டு வாங்க முடியாவிட்டாலும்கூட, குழந்தைகளுடன் இருக்கும் பெண்கள் மற்றும் கடும் உடல் உபாதைகளுடன் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகளுக்காவது பொது மன்னிப்பை பெற முயற்சி செய்ய வேண்டும். இதற்கு அரசில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றுபட்டு காத்திரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தமூலமே இந்த அரசில் இதனால்தான் அங்கம் வகின்றோம் என்று மக்களிடம் சொல்ல காரணம் கிடைக்கும். இதுவும் முடியாவிட்டால், எதற்கு இந்த அரசில் இருக்கிறீர்கள் என்ற கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியாது.
திவிநேகும மற்றும் 13ம் திருத்தம் தொடர்பில் அரசில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் கூட்டு சேர்ந்து கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு மனு அனுப்புகிறார்கள். இன்று அரசு தலைமையின் அழுத்தம் காரணமாக, தமது நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டு அரசுக்கு ஆதரவாக கைகளை உயர்த்துகிறார்கள். 13ம் திருத்தம் போன்ற அரசியல் நடவடிக்கைகளை செய்ய முடிவிட்டாலும் பரவாயில்லை, தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் போன்ற மனிதாபிமான விவகாரங்களிலாவது அரசில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் சார்பாக நான் கேட்டுகொள்கிறேன்.
இவர்கள் அனைவரும் அரசாங்கத்துக்கு உள்ளே இருந்துகொண்டு, அரசாங்க பதவி வரப்பிரசாதங்களை அனுபவிப்பதை வேறு தவிர என்னத்தான் செய்கிறார்கள் என, இவர்களை காணும் இடமெல்லாம் தமிழ் மக்கள் கேள்வி எழுப்பவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி-ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நேற்று வெலிக்கடை கொழும்பு பொது மருத்துவமனையில் மரணமடைந்த 68 வயது வெலிக்கடை சிறைக்கைதியான மலையக தமிழ் பெண்ணின் மரணம் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
மட்டக்களப்பிலிருந்து புலிகளின் பொருட்களை பதுளைக்கு கொண்டு வந்தார் என்றும், புலிகளுக்கு தங்குமிடம் அளித்து உதவினார் என்றும் குற்றச்சாட்டப்பட்டு பதுளை பூனாகலை அடாவத்த தோட்டத்தை சார்ந்த காத்தாய் முத்துசாமி 1994 ல் கைது செய்யப்பட்டார் என அவரது மகன் கே. வரதராஜ் எனக்கு தெரிவிக்கிறார். அதற்காக காத்தாயிக்கு நீண்ட விசாரணைகளின் பின் தண்டனை வழங்கப்பட்டது.
சிறையில் புற்றுநோய் காரணமாகவும், படுக்கை புண் காரணமாகவும் இந்த வயோதிப மாது கடும் உபாதைகளுக்கு உள்ளாகி இருந்தார். இதுபற்றி சிறை நிர்வாகத்துக்கு அறிவிக்கப்பட்டும், அவருக்கு உரிய மருத்துவம் வழங்கப்படாததில் அவர் நேற்று மருத்துவமனையில் இறந்துவிட்டார்.
மட்டக்களப்பிலிருந்து செயல்பட்ட புலிகளின் கிழக்கு மாகாண தளபதி இன்று அரசாங்க அமைச்சராக இருக்கிறார். இன்னும் பல கிழக்கு மாகாண புலி தலைவர்கள் இன்று அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகளாக இருக்கிறார்கள். அரசாங்க சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிபாரிசின் பேரில், கொழும்பு நீதிமன்றத்தின் உத்தரவின் மூலம் புலிகளின் மகளிர் அணி தலைவி தமிழினி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, இன்று புனர்வாழ்வு நிலையத்தில் மணமகள் அலங்கார பயிற்சி பெறுகிறார். ஆனால் புலிகளுக்கு உதவினார் என்ற பெயரில் கைது செய்யப்பட்டு தன் வாழ்நாளில் ஏறக்குறைய இருபது வருடங்களை சிறையில் கழித்துவிட்ட 68 வயதான இந்த மலையக தாய் சிறையிலேயே பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
இந்த வயோதிப தாயிக்கு அவரது வயதை காரணம் காட்டி அல்லது அவரது கடும் உடல் நலக்குறைவை காரணம் காட்டி பொது மன்னிப்பை பெற்று தருவதற்கு அரசாங்கத்தில் உள்ள மலையக தமிழ் அரசியல்வாதிகளுக்கு முடியாமல் போய் விட்டது. எத்தனையோ மலையக மற்றும் வட-கிழக்கு தமிழ் ஆண்களும், பெண்களும் தமது வாழ்நாளின் பெரும்பகுதியை சிறைகம்பிகளின் பின்னே கழித்து வரும் கொடுமை தொடர்பில், ஜனாதிபதியுடன் காத்திரமாக பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண, அரசில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளுக்கு இதுவரை முடியாமல் போயுள்ளது.
கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி தண்டனை அனுபவித்து வந்த பல சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். அதற்கான அதிகாரம் அவரிடம் உள்ளது. அதை யாரும் விமர்சனம் செய்ய முடியாது. அனைத்து தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பை கேட்டு வாங்க முடியாவிட்டாலும்கூட, குழந்தைகளுடன் இருக்கும் பெண்கள் மற்றும் கடும் உடல் உபாதைகளுடன் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகளுக்காவது பொது மன்னிப்பை பெற முயற்சி செய்ய வேண்டும். இதற்கு அரசில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றுபட்டு காத்திரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தமூலமே இந்த அரசில் இதனால்தான் அங்கம் வகின்றோம் என்று மக்களிடம் சொல்ல காரணம் கிடைக்கும். இதுவும் முடியாவிட்டால், எதற்கு இந்த அரசில் இருக்கிறீர்கள் என்ற கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியாது.
திவிநேகும மற்றும் 13ம் திருத்தம் தொடர்பில் அரசில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் கூட்டு சேர்ந்து கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு மனு அனுப்புகிறார்கள். இன்று அரசு தலைமையின் அழுத்தம் காரணமாக, தமது நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டு அரசுக்கு ஆதரவாக கைகளை உயர்த்துகிறார்கள். 13ம் திருத்தம் போன்ற அரசியல் நடவடிக்கைகளை செய்ய முடிவிட்டாலும் பரவாயில்லை, தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் போன்ற மனிதாபிமான விவகாரங்களிலாவது அரசில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் சார்பாக நான் கேட்டுகொள்கிறேன்.
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
தமிழர்களின் நிலை மாறப்போவதில்லை அண்ணா........
அகன்யா
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
வருத்தமான செய்தி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Ahanya wrote:தமிழர்களின் நிலை மாறப்போவதில்லை அண்ணா........
நிச்சயமாக மாறும் கண்ணா!! கவலை வேண்டாம் - "தமிழர்கள் தோற்று இருகிறார்கள் ஆனால் என்றும் கோழை ஆனதில்லை - இது வரலாறு"
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
மிக்க மகிழ்ச்சி அண்ணா......
அகன்யா
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
தமிழ் வரலாறுகளையும், இலக்கியங்களையும் நம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சென்றால் நம் நிலை கண்டிப்பாக மாறும்........
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
வருத்தம் தோய்ந்த நிகழ்வு
- thenugananபுதியவர்
- பதிவுகள் : 22
இணைந்தது : 21/02/2012
வருத்த நிகழ்வு
வெற்றி என்றும் தமிழனுக்கே! :suspect:
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|