Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்கள் நல்லவர்களா?
5 posters
Page 1 of 1
ஆண்கள் நல்லவர்களா?
டெல்லி சம்பவத்தின் தாக்கமும் தகிப்பும் குறைந்து விடாமல் பார்த்துக் கொள்வதில் ஆங்கில ஊடகங்கள் காட்டும் அக்கறை அசாதாரணமானது. பிரமுகர்களின் வாயை கிண்டி அவர்கள் சொல்ல நினைத்திராத வார்த்தைகளை வரவழைத்து மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி பெண்களின் கோபத்தை கொதிநிலையில் பராமரித்து வருவது சாதாரணமான பணியல்ல. ஜனாதிபதி மகனோ ஆர்எஸ்எஸ் தலைவரோ கால்நடை அமைச்சரோ எவர் சிக்கினாலும் விடுவதில்லை.
:-
ராமாயணத்தில் சீதை லட்சுமணன் கிழித்த கோட்டை தாண்டியதால் விபரீதம் நிகழ்ந்தது என்றார் ஒருவர்.குட்டைப் பாவாடை அணிவதை நிறுத்தினால் பலாத்காரம் குறையும் என்றார் இன்னொருவர். மற்றொருவர் இந்த கொடுமைக்கு காரணம் மேலை நாட்டு கலாசாரத்தை காப்பியடிப்பதுதான் என்றார். அனைத்து யோசனைகளிலும் பொதுவான அம்சம் ஒன்று: உடை அணிவதில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும்.
:-
இதொன்றும் புதிய சிந்தனை அல்ல. பலர் சொன்ன பழைய கருத்து. கல்லூரிகளிலும் அலுவலகங்களிலும் இந்த அடிப்படையில் உடை கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. உடலை இறுக்கிப் பிடிக்கும் ஜீன்ஸ், இடையை மறைக்காத டீ ஷர்ட், டாப்ஸ், லோ கட் சுடிதார், துப்பட்டா இல்லாதசல்வார் கமீஸ் போன்ற உடைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. போராட்டம்காரணமாக அது வாபஸ் பெறப்பட்டது. ‘உடையை பார்க்காதே, எங்கள் உள்ளத்தை பார்’ என்ற வாசகம்பொறித்த டீ ஷர்ட் பிரபலமானது. ஆண்கள் எப்படி உடை அணிய வேண்டும் என்று எந்த பெண்ணும் யோசனை சொன்னதில்லை; உங்களுக்கு ஏனிந்த வீண் வேலை என்று பெண்கள் கேட்டனர்.
:-
இந்த விவகாரத்தில் பலர் கவனிக்க தவறிய ஒரு விஷயம் உண்டு. பெண்கள் உடை தொடர்பாக பேசியவர்கள் எல்லாரும் ஆணாதிக்க வாதிகளோ மத பழமைவாதிகளோ அல்ல. கல்வியாளர்கள், மேதைகள், பண்பாளர்கள் மட்டுமின்றி பெண்ணுரிமைக்காக போராடுபவர்கள் தரப்பில் இருந்தும் இந்த கருத்து வந்தது. இவர்கள் ஆணும் பெண்ணும் சமம் என்ற சித்தாந்தம் லட்சிய பூர்வமானது என்று உணர்ந்திருப்பவர்கள். சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்பதை போல.
:-
அனைவருக்கும் ஒரே சட்டம் என்றால் ஏழைகள் மட்டும் சிறையில் வாடுவானேன். சட்டத்தைவிட உயர்ந்தவர்கள்கிடையாது என்பது உண்மையாக இருந்தால் காவிரி பிரச்னையும் முல்லைப்பெரியாறுவிவகாரமும் இழுத்துக் கொண்டிருப்பானேன். உடல்ரீதியாக மட்டுமல்ல, மனம் அடிப்படையிலும் ஆண்களும் பெண்களும் வெவ்வேறானவர்கள்.இரு தரப்பினரின் சிந்தனையும் பார்வையும் வேறு வேறானவை. அறிவியல் பூர்வமாக ஏராளமான ஆராய்ச்சிகள் இதை உறுதி செய்திருக்கின்றன.
:-
மற்ற விஷயங்கள் கிடக்கட்டும். பெண்களை ஆண்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை எடுத்துக் கொள்வோம். சிறு வயதில் இருந்தே அல்லது நீண்டகாலம் ஒரு ஆணுக்கு பழக்கமான ஒரு பெண் குறைந்த ஆடையில் தோன்றும்போது அவனுக்கு எந்த வித்யாசமும் தெரிவதில்லை. அதுவே முன்பின் தெரியாத ஒரு பெண் நீச்சல் உடையிலோ கவர்ச்சியான ஆடையிலோ வந்தால் அவளை ஒரு பெண்ணாகவேபார்க்க தெரியாது அவனுக்கு.
:-
ஒரு ஸ்குரூடிரைவர், டார்ச்லைட், ஏணி போன்ற பொருட்களை பார்க்கும்போது அவன் மூளையில் என்ன மாதிரியான ரசாயன மாற்றம் நிகழுமோ அதே மாற்றம் மேற்படி பெண்ணை பார்க்கையில் ஏற்படுகிறது. ஒரு சாதனத்தை அடி, சுழற்று, குத்து, தள்ளு என்று எவ்வாறு பயன்படுத்த உந்தப்படுவானோ அதே உந்துதல் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. அல்லது சாலையில் திரிபவன், போதைக்கு அடிமையானவன் போன்று அப்பெண்ணும் அவனுக்கு உணர்ச்சியற்ற ஜடமாக தெரிவாளாம். இது பேட்டிகள் மூலமல்ல, தலையில்எலக்ட்ரோடுகள் பொருத்தி நடத்தப்பட்ட பரிசோதனையில் தெரிய வந்த முடிவுகள்.
:-
பெண் மனம் உறவை தேடும்; ஆண் மனம் உடலுறவை நாடும் என்பதும் ஆராய்ச்சிகள் ஊர்ஜிதம் செய்த உண்மை. கண்ணை ஈர்க்கும் உடலழகையும் தாண்டி அவனது கல்வியால் விளைந்த பண்பாடு,சமூக அந்தஸ்து, விளைவுகள் குறித்த பயம் போன்றவை 70 சதவீத ஆண்களை குற்றவாளியாகாமல் தடுத்து விடுகிறது. மீதமுள்ள ஆண்களுக்கும் அந்த வேகத்தடைகள் உயிர்த்தெழும்காலம் வரும் வரையில் பெண்கள் சற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொள்வது தப்பில்லை.
:-
ஏனென்றால், ஒவ்வொரு சமூகத்திலும் பெருவாரியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பாரம்பரியப்படி - உடல் அழகைஅதிகம் வெளிப்படுத்தாத - உடையணியும் பெண்களை பார்க்கும் ஆண்களுக்கு விபரீதமான உணர்வுகள் ஏற்படுவதில்லை என்பதும் இதே போன்று ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மை.
:-
உயர்வு - தாழ்வு, ஆதிக்கம் -அடிமை வாதங்களில் இறங்காமல் எதார்த்தம் புரிந்துகொள்ள முயன்றால் எல்லோருக்கும் நல்லது.
:-
நன்றி தினகரன்
:-
ராமாயணத்தில் சீதை லட்சுமணன் கிழித்த கோட்டை தாண்டியதால் விபரீதம் நிகழ்ந்தது என்றார் ஒருவர்.குட்டைப் பாவாடை அணிவதை நிறுத்தினால் பலாத்காரம் குறையும் என்றார் இன்னொருவர். மற்றொருவர் இந்த கொடுமைக்கு காரணம் மேலை நாட்டு கலாசாரத்தை காப்பியடிப்பதுதான் என்றார். அனைத்து யோசனைகளிலும் பொதுவான அம்சம் ஒன்று: உடை அணிவதில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும்.
:-
இதொன்றும் புதிய சிந்தனை அல்ல. பலர் சொன்ன பழைய கருத்து. கல்லூரிகளிலும் அலுவலகங்களிலும் இந்த அடிப்படையில் உடை கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. உடலை இறுக்கிப் பிடிக்கும் ஜீன்ஸ், இடையை மறைக்காத டீ ஷர்ட், டாப்ஸ், லோ கட் சுடிதார், துப்பட்டா இல்லாதசல்வார் கமீஸ் போன்ற உடைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. போராட்டம்காரணமாக அது வாபஸ் பெறப்பட்டது. ‘உடையை பார்க்காதே, எங்கள் உள்ளத்தை பார்’ என்ற வாசகம்பொறித்த டீ ஷர்ட் பிரபலமானது. ஆண்கள் எப்படி உடை அணிய வேண்டும் என்று எந்த பெண்ணும் யோசனை சொன்னதில்லை; உங்களுக்கு ஏனிந்த வீண் வேலை என்று பெண்கள் கேட்டனர்.
:-
இந்த விவகாரத்தில் பலர் கவனிக்க தவறிய ஒரு விஷயம் உண்டு. பெண்கள் உடை தொடர்பாக பேசியவர்கள் எல்லாரும் ஆணாதிக்க வாதிகளோ மத பழமைவாதிகளோ அல்ல. கல்வியாளர்கள், மேதைகள், பண்பாளர்கள் மட்டுமின்றி பெண்ணுரிமைக்காக போராடுபவர்கள் தரப்பில் இருந்தும் இந்த கருத்து வந்தது. இவர்கள் ஆணும் பெண்ணும் சமம் என்ற சித்தாந்தம் லட்சிய பூர்வமானது என்று உணர்ந்திருப்பவர்கள். சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்பதை போல.
:-
அனைவருக்கும் ஒரே சட்டம் என்றால் ஏழைகள் மட்டும் சிறையில் வாடுவானேன். சட்டத்தைவிட உயர்ந்தவர்கள்கிடையாது என்பது உண்மையாக இருந்தால் காவிரி பிரச்னையும் முல்லைப்பெரியாறுவிவகாரமும் இழுத்துக் கொண்டிருப்பானேன். உடல்ரீதியாக மட்டுமல்ல, மனம் அடிப்படையிலும் ஆண்களும் பெண்களும் வெவ்வேறானவர்கள்.இரு தரப்பினரின் சிந்தனையும் பார்வையும் வேறு வேறானவை. அறிவியல் பூர்வமாக ஏராளமான ஆராய்ச்சிகள் இதை உறுதி செய்திருக்கின்றன.
:-
மற்ற விஷயங்கள் கிடக்கட்டும். பெண்களை ஆண்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை எடுத்துக் கொள்வோம். சிறு வயதில் இருந்தே அல்லது நீண்டகாலம் ஒரு ஆணுக்கு பழக்கமான ஒரு பெண் குறைந்த ஆடையில் தோன்றும்போது அவனுக்கு எந்த வித்யாசமும் தெரிவதில்லை. அதுவே முன்பின் தெரியாத ஒரு பெண் நீச்சல் உடையிலோ கவர்ச்சியான ஆடையிலோ வந்தால் அவளை ஒரு பெண்ணாகவேபார்க்க தெரியாது அவனுக்கு.
:-
ஒரு ஸ்குரூடிரைவர், டார்ச்லைட், ஏணி போன்ற பொருட்களை பார்க்கும்போது அவன் மூளையில் என்ன மாதிரியான ரசாயன மாற்றம் நிகழுமோ அதே மாற்றம் மேற்படி பெண்ணை பார்க்கையில் ஏற்படுகிறது. ஒரு சாதனத்தை அடி, சுழற்று, குத்து, தள்ளு என்று எவ்வாறு பயன்படுத்த உந்தப்படுவானோ அதே உந்துதல் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. அல்லது சாலையில் திரிபவன், போதைக்கு அடிமையானவன் போன்று அப்பெண்ணும் அவனுக்கு உணர்ச்சியற்ற ஜடமாக தெரிவாளாம். இது பேட்டிகள் மூலமல்ல, தலையில்எலக்ட்ரோடுகள் பொருத்தி நடத்தப்பட்ட பரிசோதனையில் தெரிய வந்த முடிவுகள்.
:-
பெண் மனம் உறவை தேடும்; ஆண் மனம் உடலுறவை நாடும் என்பதும் ஆராய்ச்சிகள் ஊர்ஜிதம் செய்த உண்மை. கண்ணை ஈர்க்கும் உடலழகையும் தாண்டி அவனது கல்வியால் விளைந்த பண்பாடு,சமூக அந்தஸ்து, விளைவுகள் குறித்த பயம் போன்றவை 70 சதவீத ஆண்களை குற்றவாளியாகாமல் தடுத்து விடுகிறது. மீதமுள்ள ஆண்களுக்கும் அந்த வேகத்தடைகள் உயிர்த்தெழும்காலம் வரும் வரையில் பெண்கள் சற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொள்வது தப்பில்லை.
:-
ஏனென்றால், ஒவ்வொரு சமூகத்திலும் பெருவாரியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பாரம்பரியப்படி - உடல் அழகைஅதிகம் வெளிப்படுத்தாத - உடையணியும் பெண்களை பார்க்கும் ஆண்களுக்கு விபரீதமான உணர்வுகள் ஏற்படுவதில்லை என்பதும் இதே போன்று ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மை.
:-
உயர்வு - தாழ்வு, ஆதிக்கம் -அடிமை வாதங்களில் இறங்காமல் எதார்த்தம் புரிந்துகொள்ள முயன்றால் எல்லோருக்கும் நல்லது.
:-
நன்றி தினகரன்
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: ஆண்கள் நல்லவர்களா?
இதிலென்ன சந்தேகம், நாங்கள் நல்லவர்கள் தான்.
இப்படி சொல்லி சமாளிச்சிக்குவோம்.
இப்படி சொல்லி சமாளிச்சிக்குவோம்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: ஆண்கள் நல்லவர்களா?
நாங்கள் பாவம் அப்பாவிகள்
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
Guna Tamil- இளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|