புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாமதம் தவிர்க்க யோசனை
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
கோர்ட், வழக்கு என்றாலே உடனே நினைவுக்கு வருவது தாமதமான நீதி. அந்த அளவுக்கு வழக்குகள் பல காலம் நடக்கின்றன. தீர்ப்புவருவதற்குள் போதும் போதுமென ஆகி விடுகிறது. காரணம், தேங்கிக் கிடக்கும்லட்சக் கணக்கான வழக்குகள். தினமும் பல வழக்குகள் விசாரணைக்கு வரும்போது, அதில் ஒன்றிரண்டில்தான் விசாரணை நடத்த முடியும். மற்ற அத்தனை வழக்குகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. இப்படியே தள்ளிப்போவதால்தான் தாமதம்.
:-
நீதிமன்றங்களில் வழக்குகள்குவிவதை தடுக்க, அரசு துறைகள் நீதிமன்றங்களுக்குசெல்வதற்கு பதிலாக, லோக் அதாலத் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என யோசனை கூறியிருக்கிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம்.
:-
இந்திய நீதித்துறையில் லோக் அதாலத் மிகப் பெரிய புரட்சி. எத்தனையோ ஆண்டுகள்இழுத்துக் கொண்டிருக்கும் பிரச்னைகளுக்கு இங்கே உடனடி தீர்வு கிடைக்கும். கடந்த ஓராண்டில் மட்டும் 77ஆயிரம் வழக்குகள் லோக் அதாலத் மூலம் தீர்க்கப்பட்டுள்ளன.
:-
லோக் அதாலத்தில் சட்டத்தை முன்னிறுத்துவதை விட நியாயத்தை முன்னிறுத்தி தீர்வு காண்பதால் இரு தரப்பும் திருப்தியாகி விடுகிறார்கள். உதாரணத்திற்கு, ஆயிரம் ரூபாய் சம்பந்தப்பட்ட வழக்கு இருப்பதாக வைத்துக்கொள்வோம். இந்த வழக்கில் வாதி, பிரதிவாதியிடம் விசாரணை நடத்திய பிறகு, 500 ரூபாயை வாங்கிக் கொண்டு வழக்கை முடிக்கும்படி கூறப்பட்டால், நீதிமன்ற தாமதத்தை நினைத்து வாதியும், 500 ரூபாய் குறைந்ததே என நினைத்து பிரதிவாதியும் ஒப்புக் கொள்கிறார்கள்.
:-
நீதிமன்றங்களில் வழக்குகள்குவிவதை தடுக்க, மின்சார வாரியம், உள்ளாட்சி அமைப்புகள் போன்ற அரசு துறைகளும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்றவையும் லோக் அதாலத் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம் என உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம் கூறியிருக்கிறார். அதோடு, இந்த மக்கள் நீதிமன்றங்களில் வரி, கட்டணம், அபராத தொகையை குறைத்துக் கொள்ளவும் அரசுத் துறை, வங்கிகள் முன்வர வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
:-
விண்ணப்பித்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னமும் ரேஷன் கார்டு கிடைக்கவில்லை எனக் கூறி ஒரு வக்கீலே நீதிமன்ற படியேறினார். அதன்பிறகே அவருக்கு கார்டு கிடைத்திருக்கிறது. இப்படி தேவையில்லாமல் ஏற்படும் தாமதத்தை சரி செய்தாலே போதும், பல வழக்குகளை தவிர்க்கலாம்.
:-
தினகரன்
:-
நீதிமன்றங்களில் வழக்குகள்குவிவதை தடுக்க, அரசு துறைகள் நீதிமன்றங்களுக்குசெல்வதற்கு பதிலாக, லோக் அதாலத் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என யோசனை கூறியிருக்கிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம்.
:-
இந்திய நீதித்துறையில் லோக் அதாலத் மிகப் பெரிய புரட்சி. எத்தனையோ ஆண்டுகள்இழுத்துக் கொண்டிருக்கும் பிரச்னைகளுக்கு இங்கே உடனடி தீர்வு கிடைக்கும். கடந்த ஓராண்டில் மட்டும் 77ஆயிரம் வழக்குகள் லோக் அதாலத் மூலம் தீர்க்கப்பட்டுள்ளன.
:-
லோக் அதாலத்தில் சட்டத்தை முன்னிறுத்துவதை விட நியாயத்தை முன்னிறுத்தி தீர்வு காண்பதால் இரு தரப்பும் திருப்தியாகி விடுகிறார்கள். உதாரணத்திற்கு, ஆயிரம் ரூபாய் சம்பந்தப்பட்ட வழக்கு இருப்பதாக வைத்துக்கொள்வோம். இந்த வழக்கில் வாதி, பிரதிவாதியிடம் விசாரணை நடத்திய பிறகு, 500 ரூபாயை வாங்கிக் கொண்டு வழக்கை முடிக்கும்படி கூறப்பட்டால், நீதிமன்ற தாமதத்தை நினைத்து வாதியும், 500 ரூபாய் குறைந்ததே என நினைத்து பிரதிவாதியும் ஒப்புக் கொள்கிறார்கள்.
:-
நீதிமன்றங்களில் வழக்குகள்குவிவதை தடுக்க, மின்சார வாரியம், உள்ளாட்சி அமைப்புகள் போன்ற அரசு துறைகளும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்றவையும் லோக் அதாலத் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம் என உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம் கூறியிருக்கிறார். அதோடு, இந்த மக்கள் நீதிமன்றங்களில் வரி, கட்டணம், அபராத தொகையை குறைத்துக் கொள்ளவும் அரசுத் துறை, வங்கிகள் முன்வர வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
:-
விண்ணப்பித்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னமும் ரேஷன் கார்டு கிடைக்கவில்லை எனக் கூறி ஒரு வக்கீலே நீதிமன்ற படியேறினார். அதன்பிறகே அவருக்கு கார்டு கிடைத்திருக்கிறது. இப்படி தேவையில்லாமல் ஏற்படும் தாமதத்தை சரி செய்தாலே போதும், பல வழக்குகளை தவிர்க்கலாம்.
:-
தினகரன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தாமதம் செய்வதில் நாமனைவரும்
தீவிர தா மதவாதிகள் தான் - மாற முற்படுவோம்
தீவிர தா மதவாதிகள் தான் - மாற முற்படுவோம்
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Powenraj wrote:கோர்ட், வழக்கு என்றாலே உடனே நினைவுக்கு வருவது தாமதமான நீதி.
ஒரு திருத்தம் நண்பரே!!, தாமதமான நீதி அல்ல தாமதமான தீர்ப்பு....
இப்போதெல்லாம் நீதி எங்கும் கிடைபதில்லை ஐநா சபை முதற்கொண்டு !!??!???!???
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
அகன்யா
- Gnana soundariஇளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012
ஒருவர் தாமதிக்கிறார் என்றால் காரணங்கள் பல இருக்கலாம். காத்துக் கொண்டிருப்பவர் தாமதிக்காது வேறு நல்லதொரு பயணத்தைத் தொடங்கட்டும்; தொடரட்டும் என்பதற்காகவும் இருக்கலாம் அல்லவா?
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
"விண்ணப்பித்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னமும் ரேஷன் கார்டு கிடைக்கவில்லை எனக் கூறி ஒரு வக்கீலே நீதிமன்ற படியேறினார். அதன்பிறகே அவருக்கு கார்டு கிடைத்திருக்கிறது. "
துன்பப் படுறவங்க அவங்க கவலைய தெய்வத்துக்கிட்ட முறையிடுவாங்க
அந்த தெய்வமே கலங்கி நின்னா
அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்
துன்பப் படுறவங்க அவங்க கவலைய தெய்வத்துக்கிட்ட முறையிடுவாங்க
அந்த தெய்வமே கலங்கி நின்னா
அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|