Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாமதம் தவிர்க்க யோசனை
+4
Ahanya
Guna Tamil
யினியவன்
Powenraj
8 posters
Page 1 of 1
தாமதம் தவிர்க்க யோசனை
கோர்ட், வழக்கு என்றாலே உடனே நினைவுக்கு வருவது தாமதமான நீதி. அந்த அளவுக்கு வழக்குகள் பல காலம் நடக்கின்றன. தீர்ப்புவருவதற்குள் போதும் போதுமென ஆகி விடுகிறது. காரணம், தேங்கிக் கிடக்கும்லட்சக் கணக்கான வழக்குகள். தினமும் பல வழக்குகள் விசாரணைக்கு வரும்போது, அதில் ஒன்றிரண்டில்தான் விசாரணை நடத்த முடியும். மற்ற அத்தனை வழக்குகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. இப்படியே தள்ளிப்போவதால்தான் தாமதம்.
:-
நீதிமன்றங்களில் வழக்குகள்குவிவதை தடுக்க, அரசு துறைகள் நீதிமன்றங்களுக்குசெல்வதற்கு பதிலாக, லோக் அதாலத் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என யோசனை கூறியிருக்கிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம்.
:-
இந்திய நீதித்துறையில் லோக் அதாலத் மிகப் பெரிய புரட்சி. எத்தனையோ ஆண்டுகள்இழுத்துக் கொண்டிருக்கும் பிரச்னைகளுக்கு இங்கே உடனடி தீர்வு கிடைக்கும். கடந்த ஓராண்டில் மட்டும் 77ஆயிரம் வழக்குகள் லோக் அதாலத் மூலம் தீர்க்கப்பட்டுள்ளன.
:-
லோக் அதாலத்தில் சட்டத்தை முன்னிறுத்துவதை விட நியாயத்தை முன்னிறுத்தி தீர்வு காண்பதால் இரு தரப்பும் திருப்தியாகி விடுகிறார்கள். உதாரணத்திற்கு, ஆயிரம் ரூபாய் சம்பந்தப்பட்ட வழக்கு இருப்பதாக வைத்துக்கொள்வோம். இந்த வழக்கில் வாதி, பிரதிவாதியிடம் விசாரணை நடத்திய பிறகு, 500 ரூபாயை வாங்கிக் கொண்டு வழக்கை முடிக்கும்படி கூறப்பட்டால், நீதிமன்ற தாமதத்தை நினைத்து வாதியும், 500 ரூபாய் குறைந்ததே என நினைத்து பிரதிவாதியும் ஒப்புக் கொள்கிறார்கள்.
:-
நீதிமன்றங்களில் வழக்குகள்குவிவதை தடுக்க, மின்சார வாரியம், உள்ளாட்சி அமைப்புகள் போன்ற அரசு துறைகளும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்றவையும் லோக் அதாலத் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம் என உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம் கூறியிருக்கிறார். அதோடு, இந்த மக்கள் நீதிமன்றங்களில் வரி, கட்டணம், அபராத தொகையை குறைத்துக் கொள்ளவும் அரசுத் துறை, வங்கிகள் முன்வர வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
:-
விண்ணப்பித்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னமும் ரேஷன் கார்டு கிடைக்கவில்லை எனக் கூறி ஒரு வக்கீலே நீதிமன்ற படியேறினார். அதன்பிறகே அவருக்கு கார்டு கிடைத்திருக்கிறது. இப்படி தேவையில்லாமல் ஏற்படும் தாமதத்தை சரி செய்தாலே போதும், பல வழக்குகளை தவிர்க்கலாம்.
:-
தினகரன்
:-
நீதிமன்றங்களில் வழக்குகள்குவிவதை தடுக்க, அரசு துறைகள் நீதிமன்றங்களுக்குசெல்வதற்கு பதிலாக, லோக் அதாலத் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என யோசனை கூறியிருக்கிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம்.
:-
இந்திய நீதித்துறையில் லோக் அதாலத் மிகப் பெரிய புரட்சி. எத்தனையோ ஆண்டுகள்இழுத்துக் கொண்டிருக்கும் பிரச்னைகளுக்கு இங்கே உடனடி தீர்வு கிடைக்கும். கடந்த ஓராண்டில் மட்டும் 77ஆயிரம் வழக்குகள் லோக் அதாலத் மூலம் தீர்க்கப்பட்டுள்ளன.
:-
லோக் அதாலத்தில் சட்டத்தை முன்னிறுத்துவதை விட நியாயத்தை முன்னிறுத்தி தீர்வு காண்பதால் இரு தரப்பும் திருப்தியாகி விடுகிறார்கள். உதாரணத்திற்கு, ஆயிரம் ரூபாய் சம்பந்தப்பட்ட வழக்கு இருப்பதாக வைத்துக்கொள்வோம். இந்த வழக்கில் வாதி, பிரதிவாதியிடம் விசாரணை நடத்திய பிறகு, 500 ரூபாயை வாங்கிக் கொண்டு வழக்கை முடிக்கும்படி கூறப்பட்டால், நீதிமன்ற தாமதத்தை நினைத்து வாதியும், 500 ரூபாய் குறைந்ததே என நினைத்து பிரதிவாதியும் ஒப்புக் கொள்கிறார்கள்.
:-
நீதிமன்றங்களில் வழக்குகள்குவிவதை தடுக்க, மின்சார வாரியம், உள்ளாட்சி அமைப்புகள் போன்ற அரசு துறைகளும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்றவையும் லோக் அதாலத் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம் என உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம் கூறியிருக்கிறார். அதோடு, இந்த மக்கள் நீதிமன்றங்களில் வரி, கட்டணம், அபராத தொகையை குறைத்துக் கொள்ளவும் அரசுத் துறை, வங்கிகள் முன்வர வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
:-
விண்ணப்பித்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னமும் ரேஷன் கார்டு கிடைக்கவில்லை எனக் கூறி ஒரு வக்கீலே நீதிமன்ற படியேறினார். அதன்பிறகே அவருக்கு கார்டு கிடைத்திருக்கிறது. இப்படி தேவையில்லாமல் ஏற்படும் தாமதத்தை சரி செய்தாலே போதும், பல வழக்குகளை தவிர்க்கலாம்.
:-
தினகரன்
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தாமதம் தவிர்க்க யோசனை
Powenraj wrote:கோர்ட், வழக்கு என்றாலே உடனே நினைவுக்கு வருவது தாமதமான நீதி.
ஒரு திருத்தம் நண்பரே!!, தாமதமான நீதி அல்ல தாமதமான தீர்ப்பு....
இப்போதெல்லாம் நீதி எங்கும் கிடைபதில்லை ஐநா சபை முதற்கொண்டு !!??!???!???
Guna Tamil- இளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Re: தாமதம் தவிர்க்க யோசனை
ஒருவர் தாமதிக்கிறார் என்றால் காரணங்கள் பல இருக்கலாம். காத்துக் கொண்டிருப்பவர் தாமதிக்காது வேறு நல்லதொரு பயணத்தைத் தொடங்கட்டும்; தொடரட்டும் என்பதற்காகவும் இருக்கலாம் அல்லவா?
Gnana soundari- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012
Re: தாமதம் தவிர்க்க யோசனை
யினியவன் wrote:தாமதம் செய்வதில் நாமனைவரும்
தீவிர தா மதவாதிகள் தான் - மாற முற்படுவோம்
எப்படிங்க? இப்படியெல்லாம்?
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: தாமதம் தவிர்க்க யோசனை
"விண்ணப்பித்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னமும் ரேஷன் கார்டு கிடைக்கவில்லை எனக் கூறி ஒரு வக்கீலே நீதிமன்ற படியேறினார். அதன்பிறகே அவருக்கு கார்டு கிடைத்திருக்கிறது. "
துன்பப் படுறவங்க அவங்க கவலைய தெய்வத்துக்கிட்ட முறையிடுவாங்க
அந்த தெய்வமே கலங்கி நின்னா
அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்
துன்பப் படுறவங்க அவங்க கவலைய தெய்வத்துக்கிட்ட முறையிடுவாங்க
அந்த தெய்வமே கலங்கி நின்னா
அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|