Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய வாழ்க்கைக்கு (வாழ்க்கை முறைக்கு) இலக்கியங்கள் தேவையா? - விவாதம் 1
+3
அகிலன்
balakarthik
Guna Tamil
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இன்றைய வாழ்க்கைக்கு (வாழ்க்கை முறைக்கு) இலக்கியங்கள் தேவையா? - விவாதம் 1
"இன்றைய வாழ்க்கைக்கு (வாழ்க்கை முறைக்கு) இலக்கியங்கள் தேவையா? "
கருத்துக்களை வரவேற்கிறேன்!!!!!!
Guna Tamil- இளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Re: இன்றைய வாழ்க்கைக்கு (வாழ்க்கை முறைக்கு) இலக்கியங்கள் தேவையா? - விவாதம் 1
முதல் போனி நீங்க பண்ணுங்க தலைவா
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இன்றைய வாழ்க்கைக்கு (வாழ்க்கை முறைக்கு) இலக்கியங்கள் தேவையா? - விவாதம் 1
என் கருத்து :- இலக்கியங்கள் மிக அவசியம்....ஏன் என்று மற்ற கருத்துகளுக்கு பின் பதிகிறேன்....balakarthik wrote:முதல் போனி நீங்க பண்ணுங்க தலைவா
Guna Tamil- இளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Re: இன்றைய வாழ்க்கைக்கு (வாழ்க்கை முறைக்கு) இலக்கியங்கள் தேவையா? - விவாதம் 1
என் கருத்தும் அதெத்தான் அவை அவசியமே நம் இலக்கியங்களில் வெறும் தமிழ் மட்டுமல்ல அதில் வின்ஞானம் மருத்துவம் , வாழ்வியல் முறைகள் , பிசுனஸ் மேனேஜ்மென்ட் போன்ற பல விஷயங்கள் உள்ளது
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இன்றைய வாழ்க்கைக்கு (வாழ்க்கை முறைக்கு) இலக்கியங்கள் தேவையா? - விவாதம் 1
இலக்கியங்கள் தெரியவில்லை என்றால் நாம் யார் என்று எமக்கே தெரியாது.
எமது பூர்வீகம்,
எமது மொழி
எமது மண்
எமது கலைகள்
எமது பண்பாடு
மொத்தத்தில் நாம் யார் என்பதை அடையாளப்படுத்துவது இந்த எமது இலக்கியங்கள்தான்
இவை எமக்கு அவசியமில்லை என்று நினைத்தால் காலப்போக்கில் நாம் தொலைந்துவிடுவோம். இதன் பின்விளைவு தமிழர் என்று ஒரு பெருமைமிக்க இனம் வாழ்ந்தது என்று எமது குழந்தைகள் விக்கிபீடியாவில் பார்த்து தெரிந்ந்து கொள்ளவேண்டிவரும்.
ஆகவே அரிய பொக்கிஷங்கள் ஆகிய இலக்கியங்களை படியுங்கள் , குழந்தைகளுக்கும் படிப்பியுங்கள் ,பாதுகாத்துக்கொள்ளுங்கள். மிக மிக மிக மிக அவசியமானது.
எமது பூர்வீகம்,
எமது மொழி
எமது மண்
எமது கலைகள்
எமது பண்பாடு
மொத்தத்தில் நாம் யார் என்பதை அடையாளப்படுத்துவது இந்த எமது இலக்கியங்கள்தான்
இவை எமக்கு அவசியமில்லை என்று நினைத்தால் காலப்போக்கில் நாம் தொலைந்துவிடுவோம். இதன் பின்விளைவு தமிழர் என்று ஒரு பெருமைமிக்க இனம் வாழ்ந்தது என்று எமது குழந்தைகள் விக்கிபீடியாவில் பார்த்து தெரிந்ந்து கொள்ளவேண்டிவரும்.
ஆகவே அரிய பொக்கிஷங்கள் ஆகிய இலக்கியங்களை படியுங்கள் , குழந்தைகளுக்கும் படிப்பியுங்கள் ,பாதுகாத்துக்கொள்ளுங்கள். மிக மிக மிக மிக அவசியமானது.
Re: இன்றைய வாழ்க்கைக்கு (வாழ்க்கை முறைக்கு) இலக்கியங்கள் தேவையா? - விவாதம் 1
அகிலன் wrote:இலக்கியங்கள் தெரியவில்லை என்றால் நாம் யார் என்று எமக்கே தெரியாது.
எமது பூர்வீகம்,
எமது மொழி
எமது மண்
எமது கலைகள்
எமது பண்பாடு
மொத்தத்தில் நாம் யார் என்பதை அடையாளப்படுத்துவது இந்த எமது இலக்கியங்கள்தான்
இவை எமக்கு அவசியமில்லை என்று நினைத்தால் காலப்போக்கில் நாம் தொலைந்துவிடுவோம். இதன் பின்விளைவு தமிழர் என்று ஒரு பெருமைமிக்க இனம் வாழ்ந்தது என்று எமது குழந்தைகள் விக்கிபீடியாவில் பார்த்து தெரிந்ந்து கொள்ளவேண்டிவரும்.
ஆகவே அரிய பொக்கிஷங்கள் ஆகிய இலக்கியங்களை படியுங்கள் , குழந்தைகளுக்கும் படிப்பியுங்கள் ,பாதுகாத்துக்கொள்ளுங்கள். மிக மிக மிக மிக அவசியமானது.
இன்றைய இளைங்கர்கள் இல்லக்கியத்தின் முக்கியத்தை உணரவில்லை நண்பரே!!!!
Guna Tamil- இளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Re: இன்றைய வாழ்க்கைக்கு (வாழ்க்கை முறைக்கு) இலக்கியங்கள் தேவையா? - விவாதம் 1
பெற்றவர்களை பற்றி தெரியனுமா வேண்டாமா?
அவசியம் தெரியவேண்டும் - அதேபோல் தான் மொழியின் சிறப்பும். எனவே அவசியம் தெரியவேண்டும்.
வேண்டாம் என்றால் நாமனைவரும் வெறும் ரோபோக்கள் தான்.
அவசியம் தெரியவேண்டும் - அதேபோல் தான் மொழியின் சிறப்பும். எனவே அவசியம் தெரியவேண்டும்.
வேண்டாம் என்றால் நாமனைவரும் வெறும் ரோபோக்கள் தான்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இன்றைய வாழ்க்கைக்கு (வாழ்க்கை முறைக்கு) இலக்கியங்கள் தேவையா? - விவாதம் 1
யினியவன் wrote:வேண்டாம் என்றால் நாமனைவரும் வெறும் ரோபோக்கள் தான்.
ராஒன் பதில்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இன்றைய வாழ்க்கைக்கு (வாழ்க்கை முறைக்கு) இலக்கியங்கள் தேவையா? - விவாதம் 1
விவாத திரி ஆரம்பிப்பவர்கள் எந்த விஷயத்தை பற்றி ஆரம்பிக்கிறார்கள் என்பதை தெளிவாக விரிவாக விலக்கிவிட்டு பிறகு ஆரம்பிக்கவும் உதாரணத்திற்கு தம்பி கரூர் கவியன்பன் பதிவினை பாருங்கள் [You must be registered and logged in to see this link.] அத்துடன் ஆரம்பிப்பவரும் தனது கருத்தை முதல் பின்னூட்டமாக பதிந்தால் தான் மற்றவர்களுக்கு அதில் பங்கு பெற ஆர்வமாக இருக்கும். இது போல ஒரு வரியில் வகுப்பறையில் கேள்வி கேட்பது போல கேட்டுவிட்டு அதை விவாதம் என்று பதிந்தால் , பதிவு நீக்கப்படும் |
Re: இன்றைய வாழ்க்கைக்கு (வாழ்க்கை முறைக்கு) இலக்கியங்கள் தேவையா? - விவாதம் 1
இன்றைய தலைமுறை இலக்கியம் என்றால் என்ன ? என்று கேட்போரும் உண்டு!
வாழ்க்கை சூழலின் அமைப்பில் மாறுபடுகிறது. முன்னோர்களின் வாழ்க்கை முறைகளை அறிந்துகொள்ள இலக்கியம் தேவைப்படுகிறது. இலக்கிய வாழ்வின் அங்கமாக பெற்றோர்கள் இருப்பின் பிள்ளைகள் ஓரளவிற்கு ஆறாம் பொருள் இன்பத்துடன் வீடுபேற்றினை அடையும் வாய்ப்பு உள்ளது.
சங்ககால வாழ்க்கை முறைகள் சிலப்பதிகார வாழ்வியலில் சிறப்பாக உள்ளது. ஐம்பெரும் காப்பியங்களில் பண்டை தமிழர்தம் வாழ்க்கைமுறை அறத்தொடு விளக்கப்பட்டுள்ளது.
இளம் தலைமுறையினர் தமிழை முதன்மைப் பாடமாக படித்தால் மட்டுமே இதுபோன்ற நூல்களை படிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இன்றைய வாழ்க்கை முறையில் கல்வி ஒட்டியே பண்பாடும் நாகரிகமும் உடன் பழக்கப்படுகிறது என்பதுதான் நிதர்சன உண்மை.
வாழ்க்கை சூழலின் அமைப்பில் மாறுபடுகிறது. முன்னோர்களின் வாழ்க்கை முறைகளை அறிந்துகொள்ள இலக்கியம் தேவைப்படுகிறது. இலக்கிய வாழ்வின் அங்கமாக பெற்றோர்கள் இருப்பின் பிள்ளைகள் ஓரளவிற்கு ஆறாம் பொருள் இன்பத்துடன் வீடுபேற்றினை அடையும் வாய்ப்பு உள்ளது.
சங்ககால வாழ்க்கை முறைகள் சிலப்பதிகார வாழ்வியலில் சிறப்பாக உள்ளது. ஐம்பெரும் காப்பியங்களில் பண்டை தமிழர்தம் வாழ்க்கைமுறை அறத்தொடு விளக்கப்பட்டுள்ளது.
இளம் தலைமுறையினர் தமிழை முதன்மைப் பாடமாக படித்தால் மட்டுமே இதுபோன்ற நூல்களை படிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இன்றைய வாழ்க்கை முறையில் கல்வி ஒட்டியே பண்பாடும் நாகரிகமும் உடன் பழக்கப்படுகிறது என்பதுதான் நிதர்சன உண்மை.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இன்றைய விவாதம்
» இன்றைய விவாதம்
» லோக்பால் - பார்லி.யில் இன்றைய விவாதம்
» ஐய்யப்ப தமிழர்கள் இன்றைய வாழ்க்கை நிலவரம்
» இன்றைய இளைஞர்களுக்கு தேவையான 5 வாழ்க்கை தத்துவங்கள்:
» இன்றைய விவாதம்
» லோக்பால் - பார்லி.யில் இன்றைய விவாதம்
» ஐய்யப்ப தமிழர்கள் இன்றைய வாழ்க்கை நிலவரம்
» இன்றைய இளைஞர்களுக்கு தேவையான 5 வாழ்க்கை தத்துவங்கள்:
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|