புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_m10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10 
19 Posts - 46%
mohamed nizamudeen
தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_m10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10 
5 Posts - 12%
heezulia
தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_m10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10 
5 Posts - 12%
வேல்முருகன் காசி
தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_m10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_m10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10 
3 Posts - 7%
Raji@123
தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_m10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10 
2 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_m10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_m10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10 
1 Post - 2%
prajai
தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_m10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_m10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10 
142 Posts - 40%
ayyasamy ram
தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_m10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_m10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_m10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_m10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_m10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10 
7 Posts - 2%
prajai
தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_m10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10 
7 Posts - 2%
Guna.D
தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_m10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_m10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_m10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்மொழி சிதைந்து போகுமோ?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jan 06, 2013 8:59 pm

தமிழ்மொழி சிதைந்து போகுமோ?
சென்னையில் நடைபெற்ற ஈரோட்டு மாநாட்டு விளக்கக் கூட்டத்தில் அண்ணா பேசினார்.
திரு.வி.க.வும் சொற்பொழிவு ஆற்றினார். அன்று அண்ணா பேசிய பேச்சு திரு.வி.க.வை மிகவும் கவர்ந்து
விட்டது. அந்தப் பேச்சால் ஈர்க்கப்பட்ட அவர் பேசும்போது,""இதுவரை தமிழ் நாட்டில் என் எழுத்து நடையைப் பற்றிப் பெருமையோடு பேசிக் கொள்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். இனி வருங்காலத்தில் அண்ணாதுரை நடை, அண்ணாதுரை தமிழ் என்று வரப்போகிறது. எதிர்காலத்தில் தமிழ்மொழி சிதைந்து போகுமோ என்று சஞ்சலமடைந்து வந்தேன். அதைக் காப்பாற்ற இதோ அண்ணாதுரை வந்துவிட்டார். இனி நான் மன அமைதி கொள்வேன்'' என்றார்.

காலதாமதம் தவிர்த்தார்!
பாலகங்காதர திலகருக்கு புனாவில் வெண்கலச் சிலை நிறுவுவதற்காக தமிழக அரசிடம் நிதி கேட்க, திலகரின் பேரன் சென்னை வந்தார். அப்போது முதலமைச்சராயிருந்த எம்.ஜி.ஆரிடம் விஷயத்தைச் சொல்லி தமிழக அரசு பணம் திரட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உடனே எம்.ஜி.ஆர். செயலாளரிடம் சொல்லி செக் புக்கை வாங்கி, ரூபாய் ஐம்பதாயிரத்துக்கு எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். திலகரின் பேரன்,""நான் அரசிடமிருந்துதான் எதிர்பார்த்தேன். நீங்களோ உங்கள் சொந்தப் பணத்திலிருந்து கொடுத்துவிட்டீர்களே'' என்று ஆச்சரியத்துடன் கூறினார்.
அதற்கு எம்.ஜி.ஆர். சொன்னார், ""நான் எழுதும் கடிதம் முறைப்படி சுற்றி என் கைக்கு வருவதற்கு மாதக் கணக்காகும். அதைத் தவிர்ப்பதற்காகவே நானே கொடுத்துவிட்டேன்''

இன்னும் சுருக்கு!
பெரியார் ஒருமுறை தன் உதவியாளரைக் கூப்பிட்டு ஒரு தந்தி கொடுக்கச் சொன்னார். தந்தியில்,""ஏற்கெனவே சொல்லியாச்சுங்கற தகவலை அதிகமா வார்த்தைகளை சேர்க்காம சுருக்கமா கொடு''ன்னு சொல்லி காசும் கொடுத்து அனுப்பினார்.
உதவியாளர் வந்ததும்,""எப்படிக் கொடுத்தே...தந்தி வாசகம் என்ன?'' என்று கேட்டார். "ALREADY TOLD 'ன்னு ரெண்டே வார்த்தையிலே கொடுத்துட்டேன்'' என்றார் உதவியாளர்.
"இன்னும் கூட சுருக்கியிருக்கலாமே...ஒரே வார்த்தையிலே அதைச் சொல்ல முடியாதா?''
"அது எப்படிங்க முடியும்?''
"ஏன்? "TOLDED' னு கொடுக்க வேண்டியதுதானே!''
"அப்படி ஒரு வார்த்தை ஆங்கிலத்திலேயே இல்லையே!''
"இல்லேன்னா என்னய்யா...விஷயம் புரியுதா இல்லையா? தந்தியை வாங்குறவர் அதைப் புரிஞ்சுக்க மாட்டாரா?'' என்றார் அந்த சிக்கனவாதி.

அலுவலகத்தைப் பெருக்கிய நாயுடு!
ஜி.டி.நாயுடு ஒருநாள் காலை நேரத்தில் தனது தொழிலகத்தின் தலைமை நிர்வாகி அறைக்குள் சென்றார். அறையில் மேஜை நாற்காலிகள் தாறுமாறாகக் கிடந்தன. அறை எங்கும் குப்பையும் கூளமுமாகக் காணப்பட்டது. ஜி.டி.நாயுடு தானே அறையை ஒழுங்குபடுத்தினார். குப்பைக் கூளங்களை அகற்றினார். பிறகு ஒரு கடிதம் எழுதி கையெழுத்திட்டு மேஜை மீது வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.
தாமதமாக அலுவலகம் வந்த தலைமை நிர்வாகி, ஜி.டி.நாயுடுவின் கடிதத்தைப் படித்துவிட்டு பதறினார். அதில், "உம்முடைய அறையை ஒழுங்குபடுத்தி வைக்க ஒரு சந்தர்ப்பமளித்ததற்கு மிகவும் நன்றி' என்று எழுதியிருந்தது.
ஓடோடிச் சென்று நாயுடுவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அந்த தலைமை நிர்வாகி.
"உமது வேலையை ஒழுங்காகச் செய்திருந்தால் இப்போது என்னிடம் மன்னிப்புக் கேட்க வர வேண்டிய
திருக்காதல்லவா?'' என்றார் நாயுடு.

பெருந்தன்மை!
ராஜாஜி முதல்வராக இருந்தபோது ஒருமுறை நாகர்கோவில் சென்றார். கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அப்போது நாகர்கோவிலில் வாழ்ந்து வந்தார். அவர் ராஜாஜியின் நண்பர். ராஜாஜி நண்பரைப் பார்க்க ஆவல் கொண்டார். அதற்கு ஏற்பாடு செய்யும்படி அதிகாரிகளிடம் கூறினார்.
"நீங்கள் ஏன் அவ்வளவு தூரம் போக வேண்டும். நான் போய் அவரை இங்கே அழைத்துக்கொண்டு வந்துவிடுகிறேன்'' என்றார் அதிகாரி.
"அவர் கவிஞர் எனது நண்பர். அவரை அவர் இல்லத்திற்குப் போய் சந்திப்பதுதான் முறை'' என்றார் ராஜாஜி.

நன்றி - தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக