புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_m10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10 
25 Posts - 38%
heezulia
பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_m10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_m10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_m10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_m10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10 
4 Posts - 6%
prajai
பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_m10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10 
2 Posts - 3%
Raji@123
பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_m10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_m10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_m10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10 
1 Post - 2%
Barushree
பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_m10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_m10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_m10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_m10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_m10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_m10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10 
8 Posts - 2%
prajai
பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_m10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_m10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_m10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_m10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_m10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்….


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jan 06, 2013 12:02 am

பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்….

இன்றைய காலத்தில் குறும்பு செய்யாத குழந்தைகளை பார்க்கவே முடியாது. அவ்வாறு குறும்பு செய்யவில்லையென்றால் வீடே வெறிச்சோடி இருப்பது போல் இருக்கும். ஆனால் நிறைய பெற்றோர்கள் குழந்தைகளை அதிகம் எதையும் செய்யவிடாமல் தடுக்க முயற்சிக்கின்றனர். ஏனெனில் அவர்கள் எதாவது செய்ய போய், உடல் நலத்திற்கு ஏதேனும் நோய் வந்துவிடுமோ என்ற பயம் தான். அதற்காக சிறுவயதிலிருந்தே அவர்களை கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு, அவர்கள் ஏதேனும் குறும்போ அல்லது தவறு செய்து விட்டால், உடனே அவர்களை அடிப்பார்கள். ஏனெனில் அவர்கள் இன்னும் நமது முன்னோர்கள் சொன்ன பழமொழியான “ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது” என்பது தான்
அதாவது குழந்தைகளை சிறு வயதிலேயே திருத்தாவிட்டால், அந்த பழக்கம் அவர்களிடமிருந்து மாறாமல் இருக்கும் என்பதற்காக, அவர்களை அடிக்கின்றனர். அவ்வாறு அடிக்கும் பெற்றோர்கள் கொஞ்சம் கூட குழந்தைகளது மனதை புரிந்து கொள்ளாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் குழந்தைகளை அடித்தால், அவர்கள் பிற்காலத்தில் எவ்வாறு கெட்டவர்களாக மாறுவார்கள் என்பது பற்றி புரியாமல் இருக்கின்றனர். ஆகவே அத்தகைய பெற்றோர்களுக்கு குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ என்னவெல்லம் நடக்கும் வாய்ப்பு உள்ளது என்பதைப் பற்றி சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…

* குழந்தைகள் ஏதேனும் தவறு செய்துவிட்டால், அவர்களை அப்போது அடித்தால், அவர்கள் சுபாவம் மிகவும் கடுமையாகிவிடும். அதாவது யாரிடமும் சரியாக பேசாமல், அப்படி யாராவது பேசினால் சிடுசிடுவென்று பேசுவது என்பன போன்ற செயல்களில் நடக்க ஆரம்பித்துவிடுவார்கள். மேலும் இந்த சுபாவம் வருவதற்கு வேறு யாரும் காரணம் இல்லை, பெற்றோர்கள் தான். ஆமாம், அவர்கள் தவறு செய்யும் போது அதை அவர்களிடம் பொறுமையாக எடுத்துச் சொல்லி புரிய வைக்காமல், உடனே அடிப்பது, திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் மனதில் அந்த பழக்கம் பழகி, பின் அவர்களும் அவ்வாறே நடக்க ஆரம்பிப்பார்கள்.

* குழந்தைகளை அடித்தால் மட்டும் குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் வரும் என்று நினைப்பதை முதலில் மனதில் இருந்து பெற்றோர்கள் நீக்க வேண்டும். ஏனெனில் இவற்றால் அவர்கள் மிகவும் பிடிவாத குணமுள்ளவர்களாக மாறும் நிலைக்கு வந்துவிடுவர். அதிலும் குழந்தைகள் தவறு செய்து, பெற்றோர்கள் கடும் தண்டனையை குழந்தைகளுக்கு எப்போதும் கொடுத்தால், அவர்கள் அந்த தவறை மறுபடியும் செய்வர். அவற்றால் சில குழந்தைகள் பல கெட்ட பழக்கங்களையும் பழகிக் கொள்வர். ஆனால் அதையே பக்குவமாக சொல்லி புரிய வைத்துப் பாருங்கள், குழந்தைகள் புரிந்து கொண்டு எந்த நேரத்திலும் அந்த செயலை மறுமுறை செய்யாமல் இருப்பர்.

* குழந்தைகளுக்கு கடுமையாக தண்டனையை கொடுத்தால், பின் குழந்தைகளது மனதில் பெற்றோருக்கு தம் மீது அக்கறை, பாசம் எதுவுமில்லை என்று நினைத்து, தவறான பாதையில் வேண்டுமென்றே செல்ல ஆரம்பிப்பார்கள். சிறிது காலத்தில் குழந்தைகள் பெற்றோரிடம் பேசுவதையே நிறுத்திவிடுவர். பின் அவர்கள் தனிமையிலேயே இருந்து, தனக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் கூட பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பர். பின் அவர்கள் சிறு வயதிலேயே மன அழுத்தத்திற்கு பாதிக்கப்படுவார்கள்.

* சிலசமயங்களில் குழந்தைகளுக்கு பெற்றோர்களின் செயல்களால், குழந்தைகள் வீட்டிலும் சரி, பள்ளியிலும் சரி, சோம்பேறித்தனத்துடன், எதையும் சரியாக செய்யாமல், சாப்பிடுவது, தூங்குவது போன்றவற்றை மட்டும் செய்வார்கள். குழந்தைகள் என்றால் நன்கு சுறுசுறுப்போடு விளையாட வேண்டும். அதை விட்டுவிட்டு சோம்பேறித்தனத்தோடு இருந்தால், உடல் எடை அதிகரித்து, பின் அவஸ்தைக்குள்ளாக நேரிடும்.

ஆகவே பெற்றோர்களே! இனிமேல் குழந்தைகளை அடிக்காமல், திட்டாமல், அவர்களிடம் அவர்களது தவறை எடுத்துச் சொல்லி புரிய வைத்தால், அதைப் புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். முக்கியமாக அடித்தால் தான் குழந்தைகள் திருந்துவார்கள் என்ற தவறான எண்ணத்தை பெற்றோர்கள் தங்கள் மனதில் இருந்து அழித்துவிட்டால், குழந்தைக்கும் பெற்றோருக்கும் உள்ள உறவு ஆரோக்கியமானதாக இருக்கும்.

நான் பார்க்கும் உலகம்




பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Mபெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Uபெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Tபெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Hபெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Uபெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Mபெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Oபெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Hபெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Aபெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Mபெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Eபெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Jan 06, 2013 11:02 am


பெற்றோர்கள் குழந்தைகளிடம் சுயமரியாதையை எதிர்பார்ப்பது பெரும் தவறு.
குழந்தை பெற்றோரை மதிக்காததர்க்குக் காரணம் பெற்றோர்தான். அன்பு காட்டாது அகங்காரத்தோடு நாம் நடந்தால் குழந்தை ஒருபோதும் மரியாதை தராது.
பெற்றோர் தன் குழந்தைப்பருவத்தை நினைத்துப் பார்த்து தன் பெற்றோர் எவ்வாறு தன்னுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று நாம் எதிர்பார்த்தோமோ அவ்வாறே குழந்தைகளிடம் நடந்து கொள்ள வேண்டும்.
மொத்தத்தில் அன்பு, பாசம் கிடைக்கும் குழந்தை வீட்டில் மற்றும் சமுதாயத்தில் ஒரு நல்ல குடிமகனாக வளரும்.





பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. 425716_444270338969161_1637635055_n
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Sun Jan 06, 2013 11:06 am

அருமையான பதிவு.....நான் அப்பா ஆன அப்புறம் இதை கடைபிடிக்கிறேன் நண்பரே சூப்பருங்க அருமையிருக்கு



பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக