புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயமுறுத்தும் கிருமிகள் Poll_c10பயமுறுத்தும் கிருமிகள் Poll_m10பயமுறுத்தும் கிருமிகள் Poll_c10 
10 Posts - 71%
heezulia
பயமுறுத்தும் கிருமிகள் Poll_c10பயமுறுத்தும் கிருமிகள் Poll_m10பயமுறுத்தும் கிருமிகள் Poll_c10 
2 Posts - 14%
வேல்முருகன் காசி
பயமுறுத்தும் கிருமிகள் Poll_c10பயமுறுத்தும் கிருமிகள் Poll_m10பயமுறுத்தும் கிருமிகள் Poll_c10 
1 Post - 7%
viyasan
பயமுறுத்தும் கிருமிகள் Poll_c10பயமுறுத்தும் கிருமிகள் Poll_m10பயமுறுத்தும் கிருமிகள் Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயமுறுத்தும் கிருமிகள் Poll_c10பயமுறுத்தும் கிருமிகள் Poll_m10பயமுறுத்தும் கிருமிகள் Poll_c10 
202 Posts - 41%
heezulia
பயமுறுத்தும் கிருமிகள் Poll_c10பயமுறுத்தும் கிருமிகள் Poll_m10பயமுறுத்தும் கிருமிகள் Poll_c10 
199 Posts - 40%
mohamed nizamudeen
பயமுறுத்தும் கிருமிகள் Poll_c10பயமுறுத்தும் கிருமிகள் Poll_m10பயமுறுத்தும் கிருமிகள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பயமுறுத்தும் கிருமிகள் Poll_c10பயமுறுத்தும் கிருமிகள் Poll_m10பயமுறுத்தும் கிருமிகள் Poll_c10 
21 Posts - 4%
prajai
பயமுறுத்தும் கிருமிகள் Poll_c10பயமுறுத்தும் கிருமிகள் Poll_m10பயமுறுத்தும் கிருமிகள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பயமுறுத்தும் கிருமிகள் Poll_c10பயமுறுத்தும் கிருமிகள் Poll_m10பயமுறுத்தும் கிருமிகள் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
பயமுறுத்தும் கிருமிகள் Poll_c10பயமுறுத்தும் கிருமிகள் Poll_m10பயமுறுத்தும் கிருமிகள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பயமுறுத்தும் கிருமிகள் Poll_c10பயமுறுத்தும் கிருமிகள் Poll_m10பயமுறுத்தும் கிருமிகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பயமுறுத்தும் கிருமிகள் Poll_c10பயமுறுத்தும் கிருமிகள் Poll_m10பயமுறுத்தும் கிருமிகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பயமுறுத்தும் கிருமிகள் Poll_c10பயமுறுத்தும் கிருமிகள் Poll_m10பயமுறுத்தும் கிருமிகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயமுறுத்தும் கிருமிகள்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri 4 Jan 2013 - 22:42

உயிரியல் ஆய்வுகள் உயிரின வாழ்க்கை சூழலோடு மிகவும் நெருக்கமானவை. நுண்ணுயிரிகள் எனப்படும் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் பற்றிய ஆய்வுகள் தான் பல்வேறு நோய் தடுப்புக்கான தீர்வுகளை நமக்கு தந்துள்ளன. வெப்பமானமற்றும் குளிரான பிரதேசங்களில் இவ்வகை நுண்ணுயிரிகள் உள்ளன. சில நுண்ணுயிரிகள் நமக்கு பலன்களை தந்தாலும் பெரும்பாலானவை தீங்கையே ஏற்படுத்துகின்றன.
:-
கிருமிகள் பரவாமல் தடுக்க பல்வேறு வகையான பாதுகாப்பு முறைமைகளை நாம் மேற்கொண்டாலும் அவை பரவிக் கொண்டு தான் இருக்கின்றன. நம்மையும், நமது சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருப்பதே சுகாதார காரணங்களுக்காகத்தான் என்றால் அது மிகையாகாது. ஆனால் பாதுகாப்பையும் மீறி பரவும் கிருமிகளால் ஆபத்துகள் தான் அதிகம்.
:-
பல்வேறு தட்பவெப்ப சூழலுக்கேற்ப இந்நுண்ணுயிரிகள் தங்களை மாற்றி உயிர் வாழ்கின்றன. அப்படியானால் விண்வெளியில்இவ்வுயிரிகள் வாழ முடியுமா? என அறிவியல் ஆய்வாளர்கள் கண்டறிய முயன்றனர். கிருமிகள் எவ்விடத்திலும், பல்வகை மாறுபட்ட சூழல்களிலும் வாழ முடியும் என எண்பிக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை தருகிறது.
:-
ஏவுகலன் மூலம் விண்வெளிக்கு செல்லும் கிருமிகள் வலிமையோடும் முன்பைவிட அதிக தீங்கேற்படுத்தக் கூடியவையாயும் திரும்புகின்றன. இது ஒரு திகில் பட கதையின் கரு அல்ல.உண்மை. எதார்த்தம்.
:-
ஆய்வுக் கிருமி பெயர் :
சால்மோனெல்லா, உணவில் விஷமேற்றும் நுண்ணுயிரியாகஅறியப்படுவது.
:-
ஆய்வுப்பயணம் :
ஏவுகலன் STS-115 செப்டம்பர் 2006
ஆய்வின் நோக்கம் :
விண்வெளி பயணம் கிருமிகளை எவ்வாறு பாதிக்கிறது என அறிவியலாளர்கள் அறிய விரும்பினர். ஏனவே கிருமிகள் சிலவற்றை பாதுகாப்பாக பொதிசெய்து பயணத்தின்போது எடுத்துச் சென்றனர்.
:-
ஆய்வின் முடிவு :
விண்வெளி சென்று திரும்பிய கிருமிகள் ஊட்டப்பட்ட சோதனை எலிகள், புவியில் இருந்த அதே கிருமிகளை உண்ட சோதனை எலிகளை விட மூன்று மடங்கு அதிகமாக நோயால் பாதிக்கப்படவும், வேகமாக இறக்கவும் செய்தன.
:-
"மனிதர்கள் எங்கு சென்றாலும் நுண்ணுயிரிகளும் பின் தொடர்கின்றன. மனிதர்களை நுண்ணுயிரிகள் இல்லாத அளவுக்கு சுத்தப்படுத்த முடியாது. நாம் கடலுக்கு அடியில், புவியின் சுற்றுவட்ட பாதையில் சென்றாலும் நுண்ணுயிரிகள் நம்மோடு வருகின்றன. சுற்றுச்சூழலுக்கேற்ப அவை எவ்வாறு மாறுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்வது முக்கியமானது" என அரிசோனா மாநில பல்கலைகழகத்தின் தொற்றுநோய் மற்றும் தடுப்பியல் மையத்தின் இணை பேராசிரியர் சேரில் நிக்கர்சன் அம்மையார் விளக்குகிறார்.
:-
கிருமிகளில் ஏற்படும் மாற்றங்களை பற்றி அதிகமாக தெரிந்து கொள்வது தொற்று நோய்களை தடுக்கின்ற புதிய நவீன பாதைக்கு இட்டுச் செல்லும் ஆற்றல் கொண்டது எனநிக்கர்சன் தெரிவித்தார். அவர் சால்மோனெல்லா ஆய்வு முடிவுகளை அண்மையில் (இக்கட்டுரை 2008 ஆம் பதியப்பட்டது)வெளியான தேசிய அறிவியல் கழகத்தின் நடைமுறைகளின் பதிப்பில் வெளியிட்டார்.
:-
ஒரே விதமான சால்மோனெல்லா கிருமிகளை பத்திரமாக இரு குப்பிகளில் அடைத்து ஒன்றை விண்வெளிக்கு அனுப்பிய ஆய்வாளர்கள் இன்னொன்றை புவியில், விண்வெளியில் உள்ள அதே தட்பவெப்ப சூழலில்பாதுகாப்பாக வைத்தனர். ஏவுகலன் திரும்பிய பின,; சால்மோனெல்லா கிருமியை வேறுபட்ட அளவுகளில் செலுத்திய சோதனை எலிகள் கண்காணிக்கப்பட்டன. 25 நாட்களுக்கு பிறகு விண்வெளிக்கு சென்று திரும்பிய கிருமிகள் செலுத்தப்பட்ட சோதனை எலிகளில் 10 விழுக்காடு மட்டுமே உயிரோடிருக்க, புவியில் வைக்கப்பட்டிருந்த அதே வகை கிருமிகள் செலுத்தப்பட்ட சோதனை எலிகளில் 40 விழுக்காடு உயிரோடு இருந்தன. சோதனை எலிகளில் பாதியளவை கொல்ல தேவைப்பட்ட புவியிலிருந்த சால்மோனெல்லா கிருமிகளில், மூன்றில் ஒரு பகுதி அளவான விண்வெளி சென்று திரும்பிய சால்மோனெல்லா கிருமிகள், அதே வீரியத்தை கொண்டிருந்ததையும், விண்வெளிக்கு சென்று திரும்பிய கிருமிகளில் 167 மரபணுக்கள் மாறியிருந்ததையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
:-
ஏன் இந்த மாற்றம்? இந்த கேள்விக்கான பதிலாக எதையும் உறுதியாக சொல்ல இயலவில்லை. விண்கலத்தின் எந்த அம்சம் இத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதற்குதெளிவான பதிலேதும் இல்லை. இருப்பினும், திரவ அழுத்த ஆற்றல் எனப்படும் ஒருவகை ஆற்றலே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.புவியீர்ப்பு அல்லது எடையற்றத் தன்மையுள்ள சூழலில் இந்த சால்மோனெல்லா பயன்படுத்தப்படும் போது அல்லது வளர்க்கப்படும்போதுஅவற்றின் உயிரணுக்களின் மேல் ஓடும் திரவத்தின் அழுத்த ஆற்றல் குறைவாக இருக்கும். உயிரணுக்கள் இந்த புவியீர்ப்புத் தன்மையற்ற அல்லது எடையற்ற நிலைக்கு எதிராக செயல்படவில்லை. ஆனால் திரவ அழுத்த ஆற்றல் விளைவுகளினூடாக புவியீர்ப்புத் தன்மையற்ற நிலைக்கு பதில் கொடுக்கிறது.
:-
நமது உடலில் குறைந்த திரவ அழுத்த ஆற்றல் உடைய பகுதிகள் உண்டு. எடுத்துகாட்டாக வயிற்றிலுள்ள குடலில், இத்தகைய தன்மை காணப்படுகிறது. சால்மோனெல்லா கிருமிகள் இதை எளிதாக தாக்குகின்றன. எனவே விண்வெளிச் சூழலுக்கு மட்டுமல்ல, இது இக்கிருமியால் தாக்கப்படும் மனித உடல் உட்பட புவியிலுள்ள இத்தகைய சூழலுக்கும் பொருந்தும் என்று கூறுகிறார் செரில் நிக்கர்சன். சூழ்நிலை மாற்றத்திற்கேற்ப இவ்வகை நுண்ணுயிரிகள், அவை எங்குள்ளன என்பதை உணர்ந்து கொள்கின்றன. வேறுபட்ட சூழலைஉணர்ந்து கொள்ளும் அந்நிமிடமே உயிர்வாழ, தங்களது மரபணு இயக்கங்களை மாற்றுகின்றன என அவர் கூறினார்.
:-
இவ்வாய்வு நாசா அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமெரிக்க அறிவியல், சுகாதார மற்றும் கல்வி நிறுவனங்களின் உதவியால் நடத்தப்பட்டது.
நாட்கள் செல்லச்செல்ல புதுவகை கிருமிகள் தோன்றி வகை தெரியாத நோய்களை பரப்புவது வழக்கமாகி வருவதிலிருந்தே, கிருமிகள் தற்கால சூழலுக்கேற்ப தங்களை மாற்றிகொண்டு வலுவாக, ஆனால் வித்தியாசமாகவலம் வருகின்றன என்பது புரிகிறது. கிருமிகளை பற்றிய ஆய்வுகள், அவற்றால் ஏற்படும் பயன்கள், தீங்குகள் ஆகியவற்றை சுட்டுவதோடு அத்தீங்குகளை களைவதற்கான ஆக்கபூர்வமான நவீன தீர்வுகளை தேடும் களத்தை திறப்பதால் புதிய கண்டுபிடிப்புகள் சாத்தியமாகி கொண்டிருக்கின்றன.
:-
நன்றி தமிழ்சர்க்கல்

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat 5 Jan 2013 - 19:36

சூப்பருங்க
dhilipdsp
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் dhilipdsp

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Sat 5 Jan 2013 - 20:16

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக