புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..! கதறும் உச்ச நீதிமன்றம்! Poll_c10பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..! கதறும் உச்ச நீதிமன்றம்! Poll_m10பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..! கதறும் உச்ச நீதிமன்றம்! Poll_c10 
30 Posts - 86%
heezulia
பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..! கதறும் உச்ச நீதிமன்றம்! Poll_c10பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..! கதறும் உச்ச நீதிமன்றம்! Poll_m10பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..! கதறும் உச்ச நீதிமன்றம்! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..! கதறும் உச்ச நீதிமன்றம்! Poll_c10பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..! கதறும் உச்ச நீதிமன்றம்! Poll_m10பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..! கதறும் உச்ச நீதிமன்றம்! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..! கதறும் உச்ச நீதிமன்றம்! Poll_c10பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..! கதறும் உச்ச நீதிமன்றம்! Poll_m10பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..! கதறும் உச்ச நீதிமன்றம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..! கதறும் உச்ச நீதிமன்றம்!


   
   
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Jan 05, 2013 6:57 am

பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்...
எலியாக பலியாகும் இந்தியர்கள்..!
கதறும் உச்ச நீதிமன்றம்!

‘‘பன்னாட்டு மருந்து நிறுவனங்கள், இந்திய மக்களை பரிசோதனைக்கூட எலிகளாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது. இது, நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும்''

-இப்படி எச்சரித்திருப்பது... தனியார் தொண்டு நிறுவனத்தினரோ... பொதுநல ஆர்வலர்களோ அல்ல... உச்ச நீதிமன்றம்!

பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள், இந்தியாவில் தாறுமாறாக பரிசோதித்துப் பார்க்கப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாகவே இங்கே முன் வைக்கப்படுகின்றன. ஆனால், இங்கேயுள்ள அரசுகள் கண்டுகொள்வதே இல்லை!

இந்நிலையில், 'புதிதாக அறிமுகப்படுத்தப்படும் மருந்துகளை விற்பனைக்கு அனுப்பும் முன்பாக அவற்றைப் பரிசோதித்து அதன் விளைவுகள் குறித்து நிறுவனங்கள் ஆய்வு செய்ய வேண்டும். இதற்காக இந்தியர்களிடம் சட்டவிரோதமாக அம்மருந்துகள் பரிசோதித்துப் பார்க்கப்பட்டுள்ளன. மனநலம் பாதிக்கப்பட்ட 233 பேர், கைக்குழந்தை முதல் 15 வயதுக்கு உட்பட்ட 1,833 பேரிடம் இத்தகைய மருந்துகளைக் கொடுத்து பரிசோதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. 2008&ம் ஆண்டு 288 பேரும், 2009&ம் ஆண்டு 637 பேரும், 2010-ம் ஆண்டு 597 பேரும் இதனால் உயிரிழந்துள்ளனர்' என கடந்த ஓராண்டுக்கு முன், தொண்டு நிறுவனங்கள் மூலமாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதிகள் ஆர்.எம். லோதா, ஏ.ஆர். தவே ஆகியோரடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை மீண்டும் இந்த மனு விசாரணைக்கு வந்தபோதுதான் இப்படி, மத்திய அரசை எச்சரித்துள்ளனர் நீதிபதிகள்!

''பன்னாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்களின், பரிசோதிக்கப்படாத மருந்துகள், சட்ட விரோதமாக இந்திய மக்களிடம் கொடுத்து பரிசோதித்துப் பார்க்கப்படுகின்றன. இதனால் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இது நாட்டில் பேரழிவை ஏற்படுத்துகிறது. இப்பிரச்னையைத் தடுக்க அரசு தவறி விட்டது. பரிசோதனைகளால் ஏற்படும் மரணங்கள் தடுக்கப்பட வேண்டும். சட்டவிரோத மருந்துப் பரிசோதனைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இவ்வகைப் பரிசோதனைகளால், இதுவரை உயிரிழப்பு ஏற்பட்டதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள். இறந்தவர்களின் உயிரைத் திரும்ப அளிக்க முடியாது. ஒரு விசாரணை அமைப்பையோ, குழுவையோ அமைப்பது மிகசுலபமானது. மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக குழுக்கள் அமைக்கப்படுகின்றன. முக்கியமான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப, விசாரணைக்குழுவை அமைப்பது மிகச் சிறந்த வழியாகிவிட்டது. அரசு தன் பொறுப்பில் இருந்து விலகிச் செல்வதை, அது தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தின் மூலம் அறிய முடிகிறது'' என்றும் சாடியுள்ளனர் நீதிபதிகள்!

இப்படி பொதுநலன் சார்ந்த விஷயங்களில் பொதுநலவாதிகள், தொண்டு நிறுவனத்தினர் குரல்கொடுத்தால்... 'வெளிநாட்டு நிறுவனங்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு பிரச்னை செய்கிறார்கள்' என்று விஷயத்தையே குழி தோண்டி புதைத்துவிடுவதுதான் இங்கே வழக்கம்!
இப்போது, உச்ச நீதிமன்றமே கதறியிருக்கிறது... இந்த அரசியல்வியாதிகள் என்ன செய்யப் போகிறார்களோ?!

-ஜூனியர் கோவணாண்டி

நன்றி:பசுமை விகடன்

பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..! கதறும் உச்ச நீதிமன்றம்! 224988_400879329987017_1045422320_n

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Jan 05, 2013 10:02 am

சோகம் சோகம் சோகம்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..! கதறும் உச்ச நீதிமன்றம்! 1357389பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..! கதறும் உச்ச நீதிமன்றம்! 59010615பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..! கதறும் உச்ச நீதிமன்றம்! Images3ijfபன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..! கதறும் உச்ச நீதிமன்றம்! Images4px
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Jan 05, 2013 10:08 am

அதிர்ச்சி

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sat Jan 05, 2013 10:10 am

பகிர்வுக்கு நன்றி கவியன்பன்.... நன்றி



பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..! கதறும் உச்ச நீதிமன்றம்! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 05, 2013 12:23 pm

காசு கொடுத்தால் இந்தியாவில் என்ன வேண்டுமானலும் பண்ணிக்கொள்ளலாம் என்று இருக்கும் நிலைமை மாறும்வரை இதையெல்லாம் தடுக்க முடியாது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக