Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
திமுக ஒன்றும் சங்கர மடமல்ல அழகிரி அதிரடி
3 posters
Page 1 of 1
திமுக ஒன்றும் சங்கர மடமல்ல அழகிரி அதிரடி
"எனக்கு பின், ஸ்டாலின் தான், அடுத்த தலைவராக வருவார்' என்பதை, தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று முன்தினம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மறைமுகமாக சுட்டிக் காட்டினார். இதற்கு, பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய அமைச்சர் அழகிரி, "தி.மு.க., ஒன்றும்சங்கரமடம் அல்ல' என, கருணாநிதி பாணியில், நேற்று ஆவேசமாக பேட்டி அளித்தார்
சூசகமாகதெரிவித்தார் : வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பா.ம.க.,வினர், தி.மு.க., தலைவர் கருணாநிதி முன்னிலையில், நேற்று முன்தினம், கட்சியில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய கருணாநிதி, "என் வாழ்நாள் முழுவதும் தமிழ்சமுதாய மேன்மைக்காக, நான் பாடுபடுவேன்; எனக்கு பிறகு, ஸ்டாலின் பாடுபடுவார்'என்றார்.தனது பேச்சின் மூலமாக, தனக்கு பின், தி.மு.க., தலைவராக, ஸ்டாலின் பொறுப்பேற்பார் என, அவர் சூசகமாகதெரிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு,ஸ்டாலின் ஆதரவாளர்கள்தலைவர் பதவி கிடைக்காது என்ற வருத்தமும் ஏற்பட்டது.கருணாநிதியின் இந்த அறிவிப்பு, மத்திய அமைச்சர் அழகிரி, ஆதரவாளர்கள்மத்தியில் கடும் எதிர்ப்பைஏற்படுத்தியுள்ளது. இம்மாதம், 30ம் தேதி, அழகிரியின் பிறந்த தின விழாவை, அவரதுஆதரவாளர்கள் தடபுடலாக கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்த உற்சாகத்தை குலைக்கும் வகையில், கருணாநிதியின்அறிவிப்பு அமைந்து விட்டதாக அவர்கள் குமுறுகின்றனர்.
இந்நிலையில், மதுரையில் இருந்து நேற்று காலை,விமானம் மூலம்,மத்திய அமைச்சர் அழகிரி, சென்னைவந்தார்.
அவரிடம்கருணாநிதியின்அறிவிப்பு குறித்து, நிருபர்கள் கருத்து கேட்டனர்.இதற்கு பதில் அளித்த அழகிரி, ""தி.மு.க., ஒன்றும் சங்கர மடம் அல்ல. இதை ஏற்கனவே, கருணாநிதியும் கூறியிருக்கிறார்; ஸ்டாலினும் கூறியிருக்கிறார்; அதை தான் நானும் கூறுகிறேன். கடந்த வாரம், "ஆனந்த விகடன்'இதழுக்கு, ஸ்டாலின் அளித்த பேட்டியில் இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார்,'' என,ஆவேசமாககூறிவிட்டுபுறப்பட்டார்.தி.மு.க.,வில் அடுத்த தலைவர் பதவிக்கு, ஸ்டாலின், அழகிரி இடையே மோதல்ஏற்பட்டபோது, "தி.மு.க., ஒன்றும்சங்கர மடம் அல்ல. கட்சி பதவிக்கு யார் வர வேண்டும் என்பதை பொதுக் குழு, செயற்குழு தான் முடிவு செய்யும்' என, கருணாநிதி ஏற்கனவே ஆவேசமாக கருத்து தெரிவித்தார். இதை ஆமோதிப்பது போல், "உட்கட்சி தேர்தலில், தலைவர் பதவிக்கு போட்டியிடத் தயார்' என, கடந்த சில மாதங்களுக்கு முன், அழகிரி தெரிவித்தார்.இந்நிலையில், "எனக்கு பின் ஸ்டாலின்' என, கருணாநிதி பேசியதற்கு, எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவரது பாணியில், அழகிரி பதிலடி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்
ஸ்டாலின் - கனிமொழி பலப்பரீட்சை : இன்று ஸ்டாலின் தலைமையில், நடக்கும் லோக்சபா திருவள்ளூர் மாவட்ட தி.மு.க., கோஷ்டி பூசலில் சிக்கித் தவிக்கிறது. கட்சி மேலிட ஆதரவில் பலர் அரசியல் செய்து வருவதே, கோஷ்டி பூசலுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில், லோக்சபா தேர்தல் தொடர்பாக, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்றுநடைபெறவுள்ளது. செங்குன்றம் அடுத்த அலமாதியில், 40 ஏக்கர் நிலத்தில், இதற்கான மேடை மற்றும் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாட்டை, மாவட்ட பொறுப்பாளர் சுதர்சனம் செய்துள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வரும்படி, கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கனிமொழியின் 45வது பிறந்த நாளை ஒட்டி, "ஆதரவற்றோர் அன்பு நாள்' என்ற விழா, திருவொற்றியூரில் நடக்கிறது.
இவ்விழாவில், கனிமொழி பங்கேற்று, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். விழாவிற்கான ஏற்பாடுகளை, முன்னாள் அமைச்சர் சாமி செய்துள்ளார். இந்த விழாவில், பங்கேற்க வரும்படி, கனிமொழி ஆதரவாளர்கள் தரப்பில், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் இரண்டு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், எதில் பங்கேற்பது என்ற குழப்பம், கட்சியினருக்கு ஏற்பட்டுள்ளது.
நன்றி:- தினமலர்
சூசகமாகதெரிவித்தார் : வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பா.ம.க.,வினர், தி.மு.க., தலைவர் கருணாநிதி முன்னிலையில், நேற்று முன்தினம், கட்சியில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய கருணாநிதி, "என் வாழ்நாள் முழுவதும் தமிழ்சமுதாய மேன்மைக்காக, நான் பாடுபடுவேன்; எனக்கு பிறகு, ஸ்டாலின் பாடுபடுவார்'என்றார்.தனது பேச்சின் மூலமாக, தனக்கு பின், தி.மு.க., தலைவராக, ஸ்டாலின் பொறுப்பேற்பார் என, அவர் சூசகமாகதெரிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு,ஸ்டாலின் ஆதரவாளர்கள்தலைவர் பதவி கிடைக்காது என்ற வருத்தமும் ஏற்பட்டது.கருணாநிதியின் இந்த அறிவிப்பு, மத்திய அமைச்சர் அழகிரி, ஆதரவாளர்கள்மத்தியில் கடும் எதிர்ப்பைஏற்படுத்தியுள்ளது. இம்மாதம், 30ம் தேதி, அழகிரியின் பிறந்த தின விழாவை, அவரதுஆதரவாளர்கள் தடபுடலாக கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்த உற்சாகத்தை குலைக்கும் வகையில், கருணாநிதியின்அறிவிப்பு அமைந்து விட்டதாக அவர்கள் குமுறுகின்றனர்.
இந்நிலையில், மதுரையில் இருந்து நேற்று காலை,விமானம் மூலம்,மத்திய அமைச்சர் அழகிரி, சென்னைவந்தார்.
அவரிடம்கருணாநிதியின்அறிவிப்பு குறித்து, நிருபர்கள் கருத்து கேட்டனர்.இதற்கு பதில் அளித்த அழகிரி, ""தி.மு.க., ஒன்றும் சங்கர மடம் அல்ல. இதை ஏற்கனவே, கருணாநிதியும் கூறியிருக்கிறார்; ஸ்டாலினும் கூறியிருக்கிறார்; அதை தான் நானும் கூறுகிறேன். கடந்த வாரம், "ஆனந்த விகடன்'இதழுக்கு, ஸ்டாலின் அளித்த பேட்டியில் இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார்,'' என,ஆவேசமாககூறிவிட்டுபுறப்பட்டார்.தி.மு.க.,வில் அடுத்த தலைவர் பதவிக்கு, ஸ்டாலின், அழகிரி இடையே மோதல்ஏற்பட்டபோது, "தி.மு.க., ஒன்றும்சங்கர மடம் அல்ல. கட்சி பதவிக்கு யார் வர வேண்டும் என்பதை பொதுக் குழு, செயற்குழு தான் முடிவு செய்யும்' என, கருணாநிதி ஏற்கனவே ஆவேசமாக கருத்து தெரிவித்தார். இதை ஆமோதிப்பது போல், "உட்கட்சி தேர்தலில், தலைவர் பதவிக்கு போட்டியிடத் தயார்' என, கடந்த சில மாதங்களுக்கு முன், அழகிரி தெரிவித்தார்.இந்நிலையில், "எனக்கு பின் ஸ்டாலின்' என, கருணாநிதி பேசியதற்கு, எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவரது பாணியில், அழகிரி பதிலடி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்
ஸ்டாலின் - கனிமொழி பலப்பரீட்சை : இன்று ஸ்டாலின் தலைமையில், நடக்கும் லோக்சபா திருவள்ளூர் மாவட்ட தி.மு.க., கோஷ்டி பூசலில் சிக்கித் தவிக்கிறது. கட்சி மேலிட ஆதரவில் பலர் அரசியல் செய்து வருவதே, கோஷ்டி பூசலுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில், லோக்சபா தேர்தல் தொடர்பாக, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்றுநடைபெறவுள்ளது. செங்குன்றம் அடுத்த அலமாதியில், 40 ஏக்கர் நிலத்தில், இதற்கான மேடை மற்றும் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாட்டை, மாவட்ட பொறுப்பாளர் சுதர்சனம் செய்துள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வரும்படி, கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கனிமொழியின் 45வது பிறந்த நாளை ஒட்டி, "ஆதரவற்றோர் அன்பு நாள்' என்ற விழா, திருவொற்றியூரில் நடக்கிறது.
இவ்விழாவில், கனிமொழி பங்கேற்று, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். விழாவிற்கான ஏற்பாடுகளை, முன்னாள் அமைச்சர் சாமி செய்துள்ளார். இந்த விழாவில், பங்கேற்க வரும்படி, கனிமொழி ஆதரவாளர்கள் தரப்பில், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் இரண்டு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், எதில் பங்கேற்பது என்ற குழப்பம், கட்சியினருக்கு ஏற்பட்டுள்ளது.
நன்றி:- தினமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: திமுக ஒன்றும் சங்கர மடமல்ல அழகிரி அதிரடி
பெருசு மண்டையை போட்டால் இன்னும் பல நகைச்சுவை நாடகங்கள் அரங்கேறும் அது மட்டும் நிச்சயம்."தி.மு.க., ஒன்றும்சங்கர மடம் அல்ல. கட்சி பதவிக்கு யார் வர வேண்டும் என்பதை பொதுக் குழு, செயற்குழு தான் முடிவு செய்யும்' என, கருணாநிதி ஏற்கனவே ஆவேசமாக கருத்து தெரிவித்தார்.
Re: திமுக ஒன்றும் சங்கர மடமல்ல அழகிரி அதிரடி
போற போக்குல எங்க ஊரு சுல்தான் போல அப்பனை போட்டு தள்ளிட்டு பிள்ளைகள் தலைமைக்கு வர போறாங்க
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: திமுக ஒன்றும் சங்கர மடமல்ல அழகிரி அதிரடி
balakarthik wrote:போற போக்குல எங்க ஊரு சுல்தான் போல அப்பனை போட்டு தள்ளிட்டு பிள்ளைகள் தலைமைக்கு வர போறாங்க
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Re: திமுக ஒன்றும் சங்கர மடமல்ல அழகிரி அதிரடி
ராஜா wrote:பெருசு மண்டையை போட்டால் இன்னும் பல நகைச்சுவை நாடகங்கள் அரங்கேறும் அது மட்டும் நிச்சயம்."தி.மு.க., ஒன்றும்சங்கர மடம் அல்ல. கட்சி பதவிக்கு யார் வர வேண்டும் என்பதை பொதுக் குழு, செயற்குழு தான் முடிவு செய்யும்' என, கருணாநிதி ஏற்கனவே ஆவேசமாக கருத்து தெரிவித்தார்.
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி
» 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்: மு.க.அழகிரி
» திமுக பொதுக்குழு கூட்டத்தில் ரகளை- அழகிரி ஸ்டாலின் மோதல் வெடித்தத்து
» திமுக அரசு நியமித்த மக்கள் நல பணியாளர்கள் 13,500 பேர் அதிரடி நீக்கம்
» அதிக ஓட்டு வாங்கித்தந்தால் 25 பவுன் பரிசு:அழகிரி அதிரடி
» 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்: மு.க.அழகிரி
» திமுக பொதுக்குழு கூட்டத்தில் ரகளை- அழகிரி ஸ்டாலின் மோதல் வெடித்தத்து
» திமுக அரசு நியமித்த மக்கள் நல பணியாளர்கள் 13,500 பேர் அதிரடி நீக்கம்
» அதிக ஓட்டு வாங்கித்தந்தால் 25 பவுன் பரிசு:அழகிரி அதிரடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|