புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களவரை தேர்ந்தெடுப்பதுஎப்படி
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
First topic message reminder :
நீங்கள் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும், உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை, திருமணம் என்ற பந்தத்தில் இணைத்துக் கொள்ள வேண்டியது, காலத்தின் கட்டாயம். உங்கள் வாழ்க்கையில், உங்களோடு இணையப் போகும்,"லைப் பார்ட்னர்' அமைவதைப் பொறுத்தே, உங்கள் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. உங்களவர் எப்படிப்பட்டவராக இருந்தால், உங்கள் வாழ்க்கை சிறக்கும், அவரைத் தேர்ந்தெடுப்பதற்கு, மனதளவில் நீங்கள் எப்படியெல்லாம் தயாராக வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.
இதோ உங்களுக்கான குறிப்புகள்:
:-
திருமணத்திற்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் முற்றிலும் தயாராக இருக்கிறேன் என்ற எண்ணம், முதலில் உங்களுக்கு ஏற்பட வேண்டும். அந்த எண்ணம் ஏற்பட்ட பிறகே, வாழ்க்கை துணையை தேடுவதற்கு சம்மதிக்க வேண்டும்.
:-
உங்களது வாழ்க்கைத் துணை எப்படி இருக்க வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், சம்பளம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பற்றிய உங்களது விருப்பங்களில் தெளிவாக இருக்க வேண்டும்.
:-
ஒருவருடைய கல்வி, சம்பளம் இரண்டும்தான், தம்பதியரிடையே, "ஈகோ' பிரச்னை ஏற்பட காரணமாகிறது. எனவே, உங்களுக்கு வரப்போகும் துணை எப்படிப்பட்ட கல்வித் தகுதி உடையவராய் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்.
:-
வரப்போகும் வாழ்க்கைத் துணையிடம் உள்ள குணாதிசயங்கள், பழக்க வழக்கங்கள், பொழுது போக்குகள் மற்றும் சிந்தனைகள், உங்கள் ரசனையுடன் ஒத்துப்போகும் என்பதை கவனிக்க வேண்டியது முக்கியம்.
:-
பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணமாக இருந்தால், தங்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணையின் குடும்பப் பின்னணி, வரதட்சணை, அந்தஸ்து ஆகியவை கவனிக்கப்படுகிறது. வாழ்க்கைத் துணை அழகாக இருந்து, அவரிடம் நல்ல குணம் இல்லாவிட்டால், வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. எனவே, அழகை விட, குணத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
:-
நீங்கள் எப்படிப் பட்ட வாழ்க்கைத் துணையை எதிர்பார்க்கிறீர்கள் என்பதை, முதலில் உங்கள் பெற்றோரிடம் தெரியப்படுத்துங்கள். பெற்றோர் உங்களுக்கு பிடித்த மாதிரி தேர்ந்தெடுத்தால் தான், உங்கள் வாழ்க்கையில் எந்த மனக் கசப்பும் நேராது. வாழ்க்கையும் இனிமையாக இருக்கும்.
:-
நீங்கள் காதலராக இருந்தால், பொருத்தமான தேர்வு விஷயத்தில், பாதி பிரச்னை தீர்ந்ததாக எண்ணிக் கொள்ளலாம். நல்ல அழகு, படிப்பு, நல்ல குணாதிசயம் போன்ற அனைத்து பொருத்தங்களும், காதலின் போதே தெரிய வருவதால், உங்களுக்குள் யார் பெரியவர் என்ற பிரச்னைக்கு, பெரும்பாலும் வாய்ப்பில்லாது போய்விடும்.
:-
நிச்சயதார்த்தத்திற்கு முன்பே, உங்களது வருங்கால வாழ்க்கைத் துணையுடன், தொலைபேசி மூலமாகப் பேசுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.அதில், உங்களது விருப்பு, வெறுப்புகளை அவருக்கு வெளிப்படுத்துங்கள். அவருடைய விருப்பு மற்றும் வெறுப்புகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
:-
உங்களுக்கு எந்த துறையில் விருப்பம் என்பதையும், உங்களது லட்சியம் என்ன என்பது பற்றியும் பேசுங்கள். உங்களுக்கு உள்நாட்டு வேலை மற்றும் வெளிநாட்டு வேலைகளில் உள்ள விருப்பத்தை பற்றியும் பேசுங்கள்.
:-
ஜாதகம் பற்றிய நம்பிக்கை இருந்தால், அதில், தெளிவாக இருக்க வேண்டும். சிலர் முதலில் பார்த்து, பிடிக்காமல் அல்லது வேறு ஏதாவது காரணங்களினால், வேண்டாம் என்று சொல்லிவிட்டு போய்விடுவர்.பின், திரும்பவும் தொடர்புஏற்படுத்தி பேச்சுக்கு முன் வரலாம். இது பிரச்னையை ஏற்படுத்தும். எனவே, வேண்டாம் என்று சொல்லி விட்டால், கடைசி வரை அதை காப்பாற்ற வேண்டும்.
:-
பெண் பார்க்க செல்லும்போது, நிறைய நண்பர்களை அழைத்து சென்று,ரகசிய ஓட்டெடுப்பு நடத்தி,அவர்களுக்கு பிடித்தால், தனக்கும் பிடித்த மாதிரி என்ற முடிவு எடுப்பதை விட்டு விடுங்கள். வாழப்போவது நீங்கள். எனவே, உங்களுக்கு பிடித்த மாதிரி தேர்ந்தெடுங்கள்.
:-
பெற்றோர் அல்லது மற்றவர் நிர்பந்தத்திற்கு பணிந்து, வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க வேண்டாம். திருமண சீசன் ஆரம்பிக்கப் போகிறது. இளைஞர் - இளைஞிகளே... நல்ல துணையை தேர்ந்தெடுத்து, திருமணம் செய்து கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.
:-
நன்றி ஹாலோ தோழி
நீங்கள் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும், உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை, திருமணம் என்ற பந்தத்தில் இணைத்துக் கொள்ள வேண்டியது, காலத்தின் கட்டாயம். உங்கள் வாழ்க்கையில், உங்களோடு இணையப் போகும்,"லைப் பார்ட்னர்' அமைவதைப் பொறுத்தே, உங்கள் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. உங்களவர் எப்படிப்பட்டவராக இருந்தால், உங்கள் வாழ்க்கை சிறக்கும், அவரைத் தேர்ந்தெடுப்பதற்கு, மனதளவில் நீங்கள் எப்படியெல்லாம் தயாராக வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.
இதோ உங்களுக்கான குறிப்புகள்:
:-
திருமணத்திற்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் முற்றிலும் தயாராக இருக்கிறேன் என்ற எண்ணம், முதலில் உங்களுக்கு ஏற்பட வேண்டும். அந்த எண்ணம் ஏற்பட்ட பிறகே, வாழ்க்கை துணையை தேடுவதற்கு சம்மதிக்க வேண்டும்.
:-
உங்களது வாழ்க்கைத் துணை எப்படி இருக்க வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், சம்பளம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பற்றிய உங்களது விருப்பங்களில் தெளிவாக இருக்க வேண்டும்.
:-
ஒருவருடைய கல்வி, சம்பளம் இரண்டும்தான், தம்பதியரிடையே, "ஈகோ' பிரச்னை ஏற்பட காரணமாகிறது. எனவே, உங்களுக்கு வரப்போகும் துணை எப்படிப்பட்ட கல்வித் தகுதி உடையவராய் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்.
:-
வரப்போகும் வாழ்க்கைத் துணையிடம் உள்ள குணாதிசயங்கள், பழக்க வழக்கங்கள், பொழுது போக்குகள் மற்றும் சிந்தனைகள், உங்கள் ரசனையுடன் ஒத்துப்போகும் என்பதை கவனிக்க வேண்டியது முக்கியம்.
:-
பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணமாக இருந்தால், தங்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணையின் குடும்பப் பின்னணி, வரதட்சணை, அந்தஸ்து ஆகியவை கவனிக்கப்படுகிறது. வாழ்க்கைத் துணை அழகாக இருந்து, அவரிடம் நல்ல குணம் இல்லாவிட்டால், வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. எனவே, அழகை விட, குணத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
:-
நீங்கள் எப்படிப் பட்ட வாழ்க்கைத் துணையை எதிர்பார்க்கிறீர்கள் என்பதை, முதலில் உங்கள் பெற்றோரிடம் தெரியப்படுத்துங்கள். பெற்றோர் உங்களுக்கு பிடித்த மாதிரி தேர்ந்தெடுத்தால் தான், உங்கள் வாழ்க்கையில் எந்த மனக் கசப்பும் நேராது. வாழ்க்கையும் இனிமையாக இருக்கும்.
:-
நீங்கள் காதலராக இருந்தால், பொருத்தமான தேர்வு விஷயத்தில், பாதி பிரச்னை தீர்ந்ததாக எண்ணிக் கொள்ளலாம். நல்ல அழகு, படிப்பு, நல்ல குணாதிசயம் போன்ற அனைத்து பொருத்தங்களும், காதலின் போதே தெரிய வருவதால், உங்களுக்குள் யார் பெரியவர் என்ற பிரச்னைக்கு, பெரும்பாலும் வாய்ப்பில்லாது போய்விடும்.
:-
நிச்சயதார்த்தத்திற்கு முன்பே, உங்களது வருங்கால வாழ்க்கைத் துணையுடன், தொலைபேசி மூலமாகப் பேசுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.அதில், உங்களது விருப்பு, வெறுப்புகளை அவருக்கு வெளிப்படுத்துங்கள். அவருடைய விருப்பு மற்றும் வெறுப்புகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
:-
உங்களுக்கு எந்த துறையில் விருப்பம் என்பதையும், உங்களது லட்சியம் என்ன என்பது பற்றியும் பேசுங்கள். உங்களுக்கு உள்நாட்டு வேலை மற்றும் வெளிநாட்டு வேலைகளில் உள்ள விருப்பத்தை பற்றியும் பேசுங்கள்.
:-
ஜாதகம் பற்றிய நம்பிக்கை இருந்தால், அதில், தெளிவாக இருக்க வேண்டும். சிலர் முதலில் பார்த்து, பிடிக்காமல் அல்லது வேறு ஏதாவது காரணங்களினால், வேண்டாம் என்று சொல்லிவிட்டு போய்விடுவர்.பின், திரும்பவும் தொடர்புஏற்படுத்தி பேச்சுக்கு முன் வரலாம். இது பிரச்னையை ஏற்படுத்தும். எனவே, வேண்டாம் என்று சொல்லி விட்டால், கடைசி வரை அதை காப்பாற்ற வேண்டும்.
:-
பெண் பார்க்க செல்லும்போது, நிறைய நண்பர்களை அழைத்து சென்று,ரகசிய ஓட்டெடுப்பு நடத்தி,அவர்களுக்கு பிடித்தால், தனக்கும் பிடித்த மாதிரி என்ற முடிவு எடுப்பதை விட்டு விடுங்கள். வாழப்போவது நீங்கள். எனவே, உங்களுக்கு பிடித்த மாதிரி தேர்ந்தெடுங்கள்.
:-
பெற்றோர் அல்லது மற்றவர் நிர்பந்தத்திற்கு பணிந்து, வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க வேண்டாம். திருமண சீசன் ஆரம்பிக்கப் போகிறது. இளைஞர் - இளைஞிகளே... நல்ல துணையை தேர்ந்தெடுத்து, திருமணம் செய்து கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.
:-
நன்றி ஹாலோ தோழி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அடி வாங்குவோர் சங்கத் தலைவர் நம் தங்கத் தலைவர்பூவன் wrote:அங்கத்தில் ஏதும் பங்கம் வராம இருந்த சரி
சிவா இருக்கும் போது கவலை வேண்டாம் பூவன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அடி வாங்குவோர் சங்கத் தலைவர் நம் தங்கத் தலைவர்
சிவா இருக்கும் போது கவலை வேண்டாம் பூவன்
நீங்க நல்லாவே நடிகிறீங்க
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
பூவன் wrote:யினியவன் wrote:தங்கம் தங்கம் தான்
தகரம் தகரம் தான்
அகர வரிசையில் அடி மட்டுமே மிஞ்சாம போனா
நகர நெரிசலில் தகரமும் தங்கமாகிப் போயிடுமாம் கவி
அங்கத்தில் ஏதும் பங்கம் வராம இருந்த சரி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவார்டு குடுத்து பியூச பிடுங்கற கதை எல்லாம் இங்க நடக்காது பூவன்பூவன் wrote:நீங்க நல்லாவே நடிகிறீங்க
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அகல் wrote:ஹ்ம்ம்ம்ம் நல்ல குறிப்புகள்.. அழகான பகிர்வு
அகலுக்கு தேவைப்படும் பதிவோ
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அக்கம் பக்கம் யாரும் இல்லை ன்னு ஒதிங்கினாகரூர் கவியன்பன் wrote:பூவன் wrote:யினியவன் wrote:தங்கம் தங்கம் தான்
தகரம் தகரம் தான்
அகர வரிசையில் அடி மட்டுமே மிஞ்சாம போனா
நகர நெரிசலில் தகரமும் தங்கமாகிப் போயிடுமாம் கவி
அங்கத்தில் ஏதும் பங்கம் வராம இருந்த சரி
அங்கத்துக்கு பங்கம் மட்டுமா வரும்?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இதையே சுந்தரத் தெலுங்குல மாட்டாடினீங்கன்னா ரொம்ப உதவியா இருக்குமாம்பூவன் wrote:அகல் wrote:ஹ்ம்ம்ம்ம் நல்ல குறிப்புகள்.. அழகான பகிர்வு
அகலுக்கு தேவைப்படும் பதிவோ
ஐயா, நான் அப்படியே ஒதுங்கி போலாம்னு நெனச்சாலும் விடமாட்டேகிறிங்களேபூவன் wrote:அகல் wrote:ஹ்ம்ம்ம்ம் நல்ல குறிப்புகள்.. அழகான பகிர்வு
அகலுக்கு தேவைப்படும் பதிவோ
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அக்கம் பக்கம் யாரும் இல்லை ன்னு ஒதிங்கினா
அங்கத்துக்கு பங்கம் மட்டுமா வரும்?
இதுக்கு சங்கம் பொறுப்பல்ல
இதையே சுந்தரத் தெலுங்குல மாட்டாடினீங்கன்னா ரொம்ப உதவியா இருக்குமாம்
ஈ பதிவு அகலுக்கு காவாலுனு
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
ஒரு பக்கமா ரத்தமும் வரும்.அடிக்கிற அடியிலயினியவன் wrote:அக்கம் பக்கம் யாரும் இல்லை ன்னு ஒதிங்கினாகரூர் கவியன்பன் wrote:பூவன் wrote:யினியவன் wrote:தங்கம் தங்கம் தான்
தகரம் தகரம் தான்
அகர வரிசையில் அடி மட்டுமே மிஞ்சாம போனா
நகர நெரிசலில் தகரமும் தங்கமாகிப் போயிடுமாம் கவி
அங்கத்தில் ஏதும் பங்கம் வராம இருந்த சரி
அங்கத்துக்கு பங்கம் மட்டுமா வரும்?
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|