ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........

+2
Guna Tamil
Muthumohamed
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஈகரை கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........

Post by Muthumohamed Fri Jan 04, 2013 11:59 pm

First topic message reminder :

கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால் பல தவறுகள் நம்மிடமே இருக்கின்றது

நம் முன்னோர்கள் தாங்கள் பருவ வயதை எட்டியவுடன் திருமணம் செய்து கொண்டார்கள் .14 -16 வயதில் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனார்கள். செக்ஸ்ல் ஒரு அனுபவம் ஏற்பட்டது

இன்றைய சூழ்நிலை அவ்வாறு இல்லை பெண்ணுக்கு 20-25 வயதிலும் ஆணுக்கு 25-30 வயதிலும் திருமணம் நடக்கிறது. மேலும் இன்றைய கால இளைஞர்களோ காலம் பாராமல் உழைக்கிறார்கள். அன்றைய காலத்தில் உடல் உளைச்சல் அதிகம் இருந்தது இன்றைய கால கட்டத்திலோ மன உளைச்சல் அதிகமா இருக்கிறது .. மேலும் பணம் மற்றும் வேலைக்காக பெற்றோரை விட்டு தனிமை படுத்தப்படுகிறார்கள். அதற்க்கு மேல் தொலைகாட்சிகள், திரைப்படங்கள் செக்ஸ் மற்றும் காதலையே மையமாக கொண்டு உள்ளது.

அந்த காலத்தில் தேவதாசி முறை என்று இருந்துகிறது இந்த காலத்திலும் இருக்கிறது மேலும் பல நோய்களும் இருக்கிறது இக்காலத்தில்.

மேலும் இணையம் தொட்ட இடமெல்லாம் செக்ஸ், நிர்வாண படங்கள், காட்சிகள்.

இதற்க்கு எல்லாம் காரணம் பணம்.

பணம் இருக்கிறவன் தனக்கு தேவையானதை செலவழித்து பெற்று கொள்கிறான். இல்லாதவன் பெற்றோரால் கண்டிப்புடன் வளர்க்க பட்டவனோ எவ்வாறு அடையலாம் என்பதை சிந்திக்கிறான். அவன் மனதிற்கு வலு கொடுப்பதோ மது மற்றும் தனிமை.

இது ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் பொருந்தும்

ஏன் ஆண்களை மற்றும் குற்றவாளிகளாக காட்டுகிறார்கள் என்பது புரியவில்லை.

எத்தனை இளைஞர்கள் (ஆண் மற்றும் பெண்) தங்களது உறவினர்களால் தினமும் வீட்டில் பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்த படுகிறார்கள். நாளாக நாளாக தங்களுது தொல்லைகளை கூட்டிக்கொண்டே போகிறார்கள். கையை தொடுவதில் ஆரம்பித்து செக்ஸ்க்கு இணங்க வைப்பது வரை.

இதற்கு எல்லாம் காரணம் மனம் மற்றும் தனிமை. நண்பர்களே உங்கள் மனதை வலிமை படுத்துங்கள் . தனிமையை தவிர்துதுடுங்கள். எவ்வாறு

1.நண்பர்களுடன் பேசுங்கள். இணையத்தை தவிர்த்துடுங்கள்.(தேவைக்கு மட்டும் இணையத்தை உபோயோகிங்கள்)

2. பெற்றோர் உடன் மனம் விட்டு பேசுங்கள். பெற்றோர்களே குழந்தைகளும் மனம் மற்றும் உணர்ச்சிகள் இருக்கிறது என்று சிந்தியுங்கள்

3. பெற்றோர்களே குழந்தைகளை தனிமை படுத்தாதிர்கள். பணம் முக்கியமில்லை இருக்கிறது ஒரு வாழ்க்கை உங்கள் குழந்தைகளுடன் செலவழியுங்கள் உங்கள் பொன்னான நேரத்தை.

4. பெரும்பாலும் குழந்தைகள் முன்னால் உங்கள் ஊடல்களை தவிர்த்துடுங்கள்.

5. 25 வயதிற்குள் திருமணம் செய்து கொள்ளுங்கள்

6. நண்பர்களுடன் விளையாடுங்கள்

7. உங்களுடன் பழகுபவர்களை சகோதர சகோதிரகளாய் சிந்தியுங்கள்

8. பணம் ஒரு பெரிய விஷயம் அல்ல. வாழ்கையில் இருக்கிறதை வைத்து சந்தோசமாக வாழ வழியை தேடுங்கள்.

9. தயவு செய்து வரதச்சனை வாங்குவதோ கொடுப்பதோ தவிருங்கள்.

10. எவரும் நல்லவர் இல்லை. ஒரு சிறு சந்தோசத்திற்காக ஊர் அசிங்கமாக பேசுவதை கேக்க வேண்டுமா..

செக்ஸ் என்பது எல்லோர்க்கும் ஏற்படும் ஒரு இயல்பான உணர்ச்சி. அதற்கனே சில வழிமுறைகள் இருக்கின்றன ஏனென்றால் நாம்
மனிதர்கள் ஆறறிவு கொண்டவர்கள்.

குழந்தைகளை குழந்தைகளை குழந்தைகளாக பாருங்கள்.

நான் ஏதேனும் தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும்

--திரா(முகநூல்)



கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Mகற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Uகற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Tகற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Hகற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Uகற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Mகற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Oகற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Hகற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Aகற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Mகற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Eகற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down


ஈகரை Re: கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........

Post by balakarthik Mon Jan 07, 2013 6:11 pm

Guna Tamil wrote:
balakarthik wrote:
Muthumohamed wrote:கிடைக்காம எங்க போறாங்க இந்த பொண்ணுக நீங்க முயற்சி செய்யணும் (தீ யா வேலை செய்யணும் குணா )

என்னா பண்றது மொஹமத் காதலிக்கும் பொழுது ரதியாக இருக்கும் பெண்கள் கல்யாணத்துக்கப்புறம் அருந்ததியாக மாறிவிடுகிறார்களே

அருந்தியா இருந்தாலும் பரவாயில்லை அருக்கானியா இருந்தாலும் பரவாயில்லை..ஆனா ஒன்னும் கிடைக்கமாட்டேன்கிது.. அழுகை அழுகை அழுகை அழுகை

அப்போ ஆஸ்ரமம் ஆரம்பிக்க வேண்டியதுத்தான் ஒரு ஊரே கிடைக்கும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........

Post by Guna Tamil Mon Jan 07, 2013 6:30 pm

balakarthik wrote:
Guna Tamil wrote:
balakarthik wrote:
Muthumohamed wrote:கிடைக்காம எங்க போறாங்க இந்த பொண்ணுக நீங்க முயற்சி செய்யணும் (தீ யா வேலை செய்யணும் குணா )

என்னா பண்றது மொஹமத் காதலிக்கும் பொழுது ரதியாக இருக்கும் பெண்கள் கல்யாணத்துக்கப்புறம் அருந்ததியாக மாறிவிடுகிறார்களே

அருந்தியா இருந்தாலும் பரவாயில்லை அருக்கானியா இருந்தாலும் பரவாயில்லை..ஆனா ஒன்னும் கிடைக்கமாட்டேன்கிது.. அழுகை அழுகை அழுகை அழுகை

அப்போ ஆஸ்ரமம் ஆரம்பிக்க வேண்டியதுத்தான் ஒரு ஊரே கிடைக்கும்

ஊரே சேர்ந்து உதைக்கும்.....
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

ஈகரை Re: கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........

Post by balakarthik Mon Jan 07, 2013 6:31 pm

அது ஆதினத்திற்குள் நுழைந்தால் தான்


ஈகரை தமிழ் களஞ்சியம் கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........

Post by பூவன் Mon Jan 07, 2013 6:33 pm

balakarthik wrote:அது ஆதினத்திற்குள் நுழைந்தால் தான்

அப்புறம் சுவாதீனம் இல்லாமல் போகும்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........

Post by balakarthik Mon Jan 07, 2013 6:36 pm

பூவன் wrote:
balakarthik wrote:அது ஆதினத்திற்குள் நுழைந்தால் தான்

அப்புறம் சுவாதீனம் இல்லாமல் போகும்

மகாரஞ்சிதம் கிடைக்குமே


ஈகரை தமிழ் களஞ்சியம் கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........

Post by பூவன் Mon Jan 07, 2013 6:46 pm

மகாரஞ்சிதம் கிடைக்குமே

அப்புறம் தினமும் வஞ்சிரம் தான்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........

Post by ராஜு சரவணன் Mon Jan 07, 2013 8:11 pm

கற்பழிப்புக்கு முக்கிய காரணம் மேலைநாட்டு கலாசாரம் , திரைப்படங்கள் மற்றும் முக்கியமாக மது பழக்கம்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
» இங்கு என்ன நடக்கிறது என்று உங்களால் ஊகித்து சொல்ல முடியுமா???
» அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து
» அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து
» செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வந்த ஆப்பர்சுனிட்டி ரோவருக்கு விடை கொடுத்தது நாசா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum