புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_m10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10 
25 Posts - 78%
heezulia
அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_m10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10 
5 Posts - 16%
viyasan
அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_m10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_m10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_m10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10 
201 Posts - 40%
heezulia
அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_m10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_m10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_m10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10 
21 Posts - 4%
prajai
அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_m10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_m10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_m10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_m10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_m10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10 
7 Posts - 1%
mruthun
அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_m10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை.


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri 4 Jan 2013 - 19:36

"ஊழல்வாதிகளை தண்டிக்க வேண்டும்" என்றால் "நீ யோக்கியனாக இருந்தால் -அடுத்தவனை குற்றம் சொல்" என்கிறார்கள். ஏற்று கொள்கிறோம். தனி மனித ஒழுக்கம் குறித்துபேசும் போது "உன் அசிங்கத்தை முதலில் கழுவு. பிறகு அடுத்தவன் அசிங்கத்தை பற்றி பேசலாம்" என்கிறார்கள். ஏற்று கொள்கிறோம். ஆனால்இப்போது பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகப்பட்ச தண்டனையாக மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பார்த்தும்,"யோக்கியன்களாக இருப்பவர்கள் மட்டும் கல்லெறியுங்கள்" என்கிறார்கள்.
:-
முதல் இரண்டு உதாரணங்களில் சொன்னது போல - மூன்றாவது விஷயத்திலும்,"யோக்கியனாக நாமில்லை. அதனால் நாம் குரல் கொடுக்க தகுதி பெற்றவர்இல்லை" என்று கண்டு கொள்ளாமல் போய் விட முடியுமா? இந்த விஷயத்தில் - எதை அடிப்படையாக கொண்டு யோக்கியன், அயோக்கியன் என்று இனம் பிரிப்பது. அரசியல்வாதிகளை பார்த்து சவால்விடும் பேச்சை அப்பாவி பொது மக்களை பார்த்தும் பேசுகிறார்கள்.
:-
"டெல்லி குற்றவாளிகள் விஷயத்தில் கல்லெறியும்உரிமை எல்லோருக்கும் உண்டு… யோக்கியனான பிறகு அதை செய்யுங்கள்" என்று வைக்கப்படுகிற வாதத்தை எம்மால் ஏற்க இயலாது. "என் கண் முன்னே நிகழும் ஒரு சம்பவம் என்னை பாதிக்கிறது, அதன் தொடர்ச்சியாக ஒரு எதிர்ப்புணர்வு கிளம்புகிறது." இதற்கு நான் யோக்கியனாக இருக்கஎன்ன அவசியம் இருக்கிறது. என் வீட்டில் இப்படியொரு அசம்பாவிதம் நிகழ்கிறது. "நீ யோக்கியனில்லை, அதனால் ஒதுங்கி கொள் " என்பீர்களோ.
:-
அதனால் "அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம். தப்பில்லை. அடுத்தவனை விடுங்கள். அவன் அயோக்கியன். நீங்கள் கல்லெறியலாமே. நீங்கள் யோக்கியன் தானே. அதிலும்சந்தேகமா?". வாதத்திற்காக போராட்ட குழுவிலிருந்த ஒரு நண்பர் சொன்னதை பகிருகிறோம்."யோக்கியனா... அயோக்கியனாஎன்கிற கேள்வி இங்கே எதற்கு வருகிறது. பாலியல் வன்கொடுமை செய்தவனுக்கு மரண தண்டனை தேவை என்கிற போராட்டத்திற்கு களமிறங்கும் நாம் - ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இதே போன்றதொரு தவறை புரிந்தால், எனக்கும் நான் கோரும் மரண தண்டனையை தாருங்கள்.
:-
இங்கே "நானோ, என் உயிரோ எனக்கு முக்கியமல்ல. என்னிலும் எனக்கு முக்கியமானவர், என்னால்பாதிக்கப்பட்ட பெண்ணே. என்னால் சிதைக்கப்பட்ட அவளை போலவே நானும் சிதைக்கப்பட வேண்டும். நான் செய்த தவறுக்கு மரண தண்டனை தேவையே. மரண தண்டனை கொடுப்பதால் மட்டும் குற்றங்கள் குறையுமா என்கிற கேள்விமுட்டாள் தனமானது. நான் செய்த தவறுக்கு தண்டனை தாருங்கள். அதனால் குற்றம் குறைகிறது அல்லது குறையவில்லை என்று சொல்வது தேவையற்றவாதம்" என்று ஆண்களே சொல்கிற அளவுக்கு பாலியல் வன்செயல்கள் ஆண்கள் மனதை பாதித்திருக்கிறது.
:-
டீக்கடையில் இருந்து இன்று மேலே வரை - இருப்பவன், இல்லாதவன், படித்தவன், பாமரன் என்கிற பாகுபாடின்றி விவாதிக்கப்பட்டு ஏக மனதாக அனைவராலும் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது,"பாலியல் வன்கொடுமை புரிபவனுக்கு அதிகப்பட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்" என்பது. நாடு முழுக்க ஒரே குரலாக ஒலிக்கும் இதற்கும் எதிர்ப்பு இருக்கத் தான் செய்கிறது. யார் எதிர்ப்பவர்கள் என்று பார்த்தால் "இந்த நாட்டில் நல்லது, கெட்டது என்று எது நடந்தாலும் - அதை எதிர்ப்பதையே தங்கள் தொழிலாக கொண்டவர்கள்".
:-
அவர்கள் தான்"யோக்கியர்கள் கல்லெறியட்டும்" என்கிற முற்போக்குகள். "தூக்கு தண்டனை கொடுப்பதால் குற்றங்கள் குறைந்துவிடுமா" என்று விதண்டாவாதம் பேசுபவர்கள். இப்படி பேசுவதற்கு தமிழக அளவில் மனுஷ்யபுத்திரன், இந்திய அளவில் அருந்ததிராய் போன்றவர்கள் ஏக போக உரிமை பெற்றிருக்கிறார்கள். அருந்ததி ராய் அம்மையார் - மக்களின் ஆவேச ஆர்ப்பாட்டத்தை பார்த்து சொன்ன கருத்தைபார்ப்போம். "இந்தப் போராட்டம் நடுத்தர வர்க்கத்தின் போராட்டம்என்றும், இது அடித்தட்டு மக்களுக்கு பயனளிக்காது என்றும், இது போன்ற வன்முறைகள் வட கிழக்கு மாநிலங்களில் ராணுவத்தாலும் காவல் துறையினராலும் நிகழ்த்தப்படுகிறது. இந்த டெல்லி சம்பவத்திற்கு மட்டும் எதற்கு இந்தளவு கூப்பாடு ."
:-
கேலியாக, கேவலமாக இல்லை அவர் கருத்து. ஏழை பெண் கற்பழிக்கப்பட்டால் அவளுக்கு நீதி கிடைக்காமல் போகுமோ? அப்படி வாதாடுவது அவர்களின் அற்பப்புத்தியை காட்டுகிறது. சிலர் தப்பிக்கலாம். மறுக்கவில்லை. ஆனால் தண்டிக்கப்படுபவர்களை மறைத்து - அதை அவர்கள் கணக்கில் சேர்க்க மாட்டார்கள். ஏன் எனில் குறை சொல்வதையே தொழிலாககொண்டவர்கள். இதோ நேற்றைய செய்தி. "ஏழை பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். குற்றவாளிக்கு திருவனந்தபுரம் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. ஏழை பெண் என்பதால் சட்டம் யாரையும் ஏமாற்றிவிடவில்லை.
:-
இதோ அசாம் மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான விக்ரம் சிங் என்பவர் - ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி இருக்கிறார். பொதுமக்கள் அடித்து உதைத்து காவல்துறை வசம்ஒப்படைக்கப்பட்டார். அனைத்தும் கைப்பேசியில்பதிவாகி உள்ளது. ஆளும் காங்கிரஸ்காரராக இருந்தாலும் தப்ப முடியாது. டெல்லி சம்பவம் பெண்கள் மீதான்வன்முறை குறித்து சகல மட்டத்திலும் ஒரு விழிப்புணர்வை, வன்கொடுமையை எதிர்க்கும் மனநிலையை மக்களுக்கு தந்துள்ளது. இது மிக பெரிய மாற்றம்.
:-
ஆயிரம் வகுப்புகள் எடுத்தாலும் தராத பாடத்தை, ஒரு சம்பவம் தந்துவிட்டது. முடிந்தால் அவர்களோடு சேர்ந்து,"குற்றவாளிகளை தண்டிக்ககுரல் கொடுங்கள்" முடியவில்லை என்றால் வேறு வேலை வெட்டியை பாருங்கள். சட்டத்திலுள்ள குறைகளை சொல்லி குற்றவாளிகளை தப்பவிடாதீர்கள். குற்றவாளிகளை தம் பலத்தால் தப்ப விடும் ஈன அரசியல்வாதிகளுக்கும், முற்போக்குபேசும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது."இந்த சட்டத்தால் ஏழைகள் தான் தண்டனை பெறுவார்கள். பணக்காரர்கள் தப்பிவிடுவார்கள். காவல்துறை, நீதித்துறையில் உள்ளவர்கள் தவறுகளை செய்துவிட்டு தப்பி விடுகிறார்கள்" என்கிறார்கள்.

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri 4 Jan 2013 - 19:41

மறுப்பதற்கில்லை. அதற்காக மரண தண்டனை தவறு என்பது தவறு. எத்தனையோ வழக்குகளில் காவல்துறையை சேர்ந்த குற்றவாளிகளும் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். குற்றவாளிகள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தண்டனை பெறபோராடுவோம். மானுடத்தின் மீது அதிக பற்றுள்ளவன், கண் முன்னே தப்பிக்கிற குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தான் போராடுவானே ஒழிய - அதை விடுத்து,"அவன் தப்பித்ததால், இவனையும் தப்பிக்க விடு" என்று சொல்ல மாட்டான்.
:-
எந்த மோசமான குற்றத்திற்கும் மரண தண்டனையை பரிந்துரைக்க யாருக்கும் மனமில்லை. ஆனால் அத்தகையவருக்கும்பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனையை தவிர வேறு தண்டனை தெரியவில்லை. இந்தியாவில் மரண தண்டனைஎன்பது அரிதானது. ஆறு வயது குழந்தையை பாலியல்பலாத்காரம் செய்து படுகொலை செய்த படுபாதகனுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பட்டீல் அதை ஆயுள் தண்டனையாக குறைத்தார். எதிர்ப்பாளர்களே. முடிந்தால் போராடும் சகோதர சகோதரிகளுக்கு ஆதரவாக குரல் கொடுங்கள்.இல்லையேல் மௌனமாக இருங்கள். போராட்டத்தை கொச்சைப்படுத்தாதீர்கள்.
:-
நன்றி ஓசை முகநூல்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat 5 Jan 2013 - 7:19

"இந்தப் போராட்டம் நடுத்தர வர்க்கத்தின் போராட்டம்என்றும், இது அடித்தட்டு மக்களுக்கு பயனளிக்காது என்றும், இது போன்ற வன்முறைகள் வட கிழக்கு மாநிலங்களில் ராணுவத்தாலும் காவல் துறையினராலும் நிகழ்த்தப்படுகிறது. இந்த டெல்லி சம்பவத்திற்கு மட்டும் எதற்கு இந்தளவு கூப்பாடு ."
குற்றங்கள் எங்கும் நிகழாமல் இல்லை.அதை பலரும் கண்டுகொள்ளாத மானங்கெட்ட மனித சமுதாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறவாதீர்கள்.குறிப்பாக இப்பெண்ணின் விடயத்தில் மிகக் கொடூரமான முறையில் ஒரு பொது இடத்தில் நிகழ்த்தப்பட்டிருப்பது வெட்கக்கேடானது.மற்ற விசயங்கள் அதிகமாக கவனம் ஈர்க்காத பொது குறிப்பாக இவிசயம் அனைவரின் கவனத்தையும் பெற்றிருப்பது நல்லதே.

இதன் மூலம் ஏற்படுத்தப்படும் தண்டனைகள் இதற்க்கு மட்டுமலாது அனைத்து செயல்களுக்கும் ஒரு முன்னுதாரம்னமாக அமையவேண்டும்.இதில் இவ்வாறு பிரிவினை வாதம் பேசுவது அழகல்ல.அறிவும் அல்ல

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக