Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
வேல்முருகன் காசி |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச் சென்றேன்...
+5
ச. சந்திரசேகரன்
அருண்
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரா.ரா3275
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச் சென்றேன்...
நண்பர்களே...
இது கொஞ்சம் ஏடாகூடமானப் பதிவுதான்...
காரணம் இதில் எனக்கு மிகவும் பிடித்த 'அதை'ப் பற்றியும்...அதிலும் குறிப்பாக 'அந்த இயக்கம்' பற்றியும் சொல்லப் போகிறேன்...
எத்துணைப் பேருக்கு 'அது' பிடிக்கும் என்றோ அல்லது 'அந்த இயக்கம்' பிடிக்கும் என்றோ எனக்குத் தெரியாது..
ஏனெனில் 'இது' தேவையா இவனுக்கு?...என்று கேட்பவர்களும் ஏராளமாக இருக்கலாம்...
அப்படி இருந்தால் அவர்கள் பொறுத்தருள்க...
நேற்று இரவு...சுமார் 8 மணிக்கு அந்த இடத்திற்குச் சென்றேன்...திரும்பி வந்ததோ பின்னிரவு 10.30 மணிக்கு மேல் இருக்கும்...
பெருத்த ஏமாற்றம்...எதிர்பார்த்துச் சென்றது எனக்குக் கிடைக்கவில்லை...எங்கள் வீட்டிலும் இது தெரிந்து கன்னாபின்னா திட்டு வேறு...
வீட்டில் அப்படித்தான் சொல்வார்கள்...எந்த வீட்டுக்குத்தான் அது பிடிக்கும்?...
ஆனால் என்ன செய்ய?...எனக்கு எப்போதும் 'அது' பிரியமான ஒன்றாகவே இருக்கிறது...
சரி...என்ன நடந்தது என்று சொல்கிறேன்...நான் எப்படி ஏமாந்தேன் என்றும் சொல்கிறேன்...
நேற்று நான் எதிர்பார்த்துச் சென்றவர் ஒருவர்...அவர் ஏற்கனவே எனக்கு மிகவும் பிடித்தமானவர்...
அவரது உடல்மொழியும் உணர்ச்சி-உணர்வு வெளிப்பாடும் என்னைப் புல்லரிக்க வைக்கும்...
ஆனால்...என்னாயிற்று அவருக்கு?...நேற்று ஏமாற்றி விட்டார் என்னை...
அவரைப் பார்த்தபோது எனக்கு இன்னொருவர்தான் ஞாபகப் படிமங்களில் இருந்து மேலெழுந்து வந்தார்...
ஆமாம்...அந்த இன்னொருவரும் அப்படித்தான்...இவரைப் போலவே...'அந்த இயக்கத்தில் ' திறமையானவர்...
ஆனால்...என்ன செய்ய?...அவரும் ஏமாற்றிவிட்டுத்தான் போனார்...
மிகுந்த கடுப்பில் இருப்பீர்கள் நண்பர்களே...
எனவே...உண்மையைப் போட்டு உடைத்துவிடுகிறேன்...
எனக்கு மிகவும் பிடித்த அந்த 'அது'...வேறு எதுவுமில்லை...அரசியல்தான்...
அதில் எனக்கும் ரொம்பப் பிடித்த 'அந்த இயக்கம்' வேற என்ன?...திராவிட இயக்கம்தான்...
நேற்று நான் போனது நாடறிந்த நல்ல பேச்சாளர் நாஞ்சில் சம்பத்தைப் பார்க்கத்தான்...அவரது பேச்சைக் கேட்கத்தான்...
முன்பு போல் அவரது பேச்சில் தெறிக்கும் ஆவேசமும் சத்தியமும் சரளமும் மிகவும் அடங்கிப் போய் இருந்தது...
அதனால்தான் எனக்கு இன்னொருவர் ஞாபகம் வந்தது...அந்த இன்னொருவர் வேறு யாருமில்லை...ஆகச் சிறந்த அறிவாளியும் சொற்சிலம்பம் ஆடிய மொழி வல்லமை கொண்ட அமரர் டாக்டர் கா.காளிமுத்துதான்...
ஏனோ தெரியவில்லை ...இவரைப் பார்க்கையில் அவர் நினைவில் வந்துவிட்டுப் போனார்...
(இதுக்குப் போய் இவ்ளோ பில்டப்பா?...கேட்பதும் காதில் விழுகிறது...என்ன செய்ய?...தொழில் புத்தி...)
இது கொஞ்சம் ஏடாகூடமானப் பதிவுதான்...
காரணம் இதில் எனக்கு மிகவும் பிடித்த 'அதை'ப் பற்றியும்...அதிலும் குறிப்பாக 'அந்த இயக்கம்' பற்றியும் சொல்லப் போகிறேன்...
எத்துணைப் பேருக்கு 'அது' பிடிக்கும் என்றோ அல்லது 'அந்த இயக்கம்' பிடிக்கும் என்றோ எனக்குத் தெரியாது..
ஏனெனில் 'இது' தேவையா இவனுக்கு?...என்று கேட்பவர்களும் ஏராளமாக இருக்கலாம்...
அப்படி இருந்தால் அவர்கள் பொறுத்தருள்க...
நேற்று இரவு...சுமார் 8 மணிக்கு அந்த இடத்திற்குச் சென்றேன்...திரும்பி வந்ததோ பின்னிரவு 10.30 மணிக்கு மேல் இருக்கும்...
பெருத்த ஏமாற்றம்...எதிர்பார்த்துச் சென்றது எனக்குக் கிடைக்கவில்லை...எங்கள் வீட்டிலும் இது தெரிந்து கன்னாபின்னா திட்டு வேறு...
வீட்டில் அப்படித்தான் சொல்வார்கள்...எந்த வீட்டுக்குத்தான் அது பிடிக்கும்?...
ஆனால் என்ன செய்ய?...எனக்கு எப்போதும் 'அது' பிரியமான ஒன்றாகவே இருக்கிறது...
சரி...என்ன நடந்தது என்று சொல்கிறேன்...நான் எப்படி ஏமாந்தேன் என்றும் சொல்கிறேன்...
நேற்று நான் எதிர்பார்த்துச் சென்றவர் ஒருவர்...அவர் ஏற்கனவே எனக்கு மிகவும் பிடித்தமானவர்...
அவரது உடல்மொழியும் உணர்ச்சி-உணர்வு வெளிப்பாடும் என்னைப் புல்லரிக்க வைக்கும்...
ஆனால்...என்னாயிற்று அவருக்கு?...நேற்று ஏமாற்றி விட்டார் என்னை...
அவரைப் பார்த்தபோது எனக்கு இன்னொருவர்தான் ஞாபகப் படிமங்களில் இருந்து மேலெழுந்து வந்தார்...
ஆமாம்...அந்த இன்னொருவரும் அப்படித்தான்...இவரைப் போலவே...'அந்த இயக்கத்தில் ' திறமையானவர்...
ஆனால்...என்ன செய்ய?...அவரும் ஏமாற்றிவிட்டுத்தான் போனார்...
மிகுந்த கடுப்பில் இருப்பீர்கள் நண்பர்களே...
எனவே...உண்மையைப் போட்டு உடைத்துவிடுகிறேன்...
எனக்கு மிகவும் பிடித்த அந்த 'அது'...வேறு எதுவுமில்லை...அரசியல்தான்...
அதில் எனக்கும் ரொம்பப் பிடித்த 'அந்த இயக்கம்' வேற என்ன?...திராவிட இயக்கம்தான்...
நேற்று நான் போனது நாடறிந்த நல்ல பேச்சாளர் நாஞ்சில் சம்பத்தைப் பார்க்கத்தான்...அவரது பேச்சைக் கேட்கத்தான்...
முன்பு போல் அவரது பேச்சில் தெறிக்கும் ஆவேசமும் சத்தியமும் சரளமும் மிகவும் அடங்கிப் போய் இருந்தது...
அதனால்தான் எனக்கு இன்னொருவர் ஞாபகம் வந்தது...அந்த இன்னொருவர் வேறு யாருமில்லை...ஆகச் சிறந்த அறிவாளியும் சொற்சிலம்பம் ஆடிய மொழி வல்லமை கொண்ட அமரர் டாக்டர் கா.காளிமுத்துதான்...
ஏனோ தெரியவில்லை ...இவரைப் பார்க்கையில் அவர் நினைவில் வந்துவிட்டுப் போனார்...
(இதுக்குப் போய் இவ்ளோ பில்டப்பா?...கேட்பதும் காதில் விழுகிறது...என்ன செய்ய?...தொழில் புத்தி...)
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச் சென்றேன்...
இவர்களை எல்லாம் பார்க்கும்போது நம்ம வைகைப்புயல் வடிவேலு எவ்வளவோ தேவலை என்று தோன்றுகிறது தம்பி ரா.ரா
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச் சென்றேன்...
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இவர்களை எல்லாம் பார்க்கும்போது நம்ம வைகைப்புயல் வடிவேலு எவ்வளவோ தேவலை என்று தோன்றுகிறது தம்பி ரா.ரா
ஆனால் அய்யா...ஆகச் சிறந்த அறிவாளிகள் இப்படி ஆவது...?????????.....
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச் சென்றேன்...
கே. பாலா wrote:நீங்க "அது"க்குதான் சரிப்பட்டுவருவீங்க
நன்றி பாலா சார்...
அதுக்குத்தான் லாயக்குன்னா...அப்ப 'இது'க்கு ?....
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச் சென்றேன்...
எதுக்குரா.ரா3275 wrote:கே. பாலா wrote:நீங்க "அது"க்குதான் சரிப்பட்டுவருவீங்க
நன்றி பாலா சார்...
அதுக்குத்தான் லாயக்குன்னா...அப்ப 'இது'க்கு ?....
Re: நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச் சென்றேன்...
அரசியலில் இதெல்லாம் சகஜம் தான் பாஸ்!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச் சென்றேன்...
என்னுடைய பதிவான 'கரண்ட் கட் ஆனதும் வந்துவிடு கமலா' கதை போல் சுவாரசியமாய் உள்ளது. நன்றிகள் ராரா.
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச் சென்றேன்...
எனக்கும் ஏமாற்றம் தான் இங்கு
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச் சென்றேன்...
வடிவேலுவடன் நீங்களும் அதுக்கு சரி பட்டு வரமாட்டீங்க.
என்ன சரிதானே நான் சொல்ரது.
என்ன சரிதானே நான் சொல்ரது.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நேற்று இரவு
» நேற்று இரவு காற்று வாங்க போன போது எடுத்த ஒரு அழகான ஒரு புகைப்படம்
» நேற்று இரவு திடீரென்று குண்டுகளின் அன்னை’ எனப்படும் உலகின் சக்திவாய்ந்த வெடிகுண்டை ஆப்கானிஸ்தான் மீது வீசியது அமெரிக்கா..!
» சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை
» வங்கதேச சுதந்திரத்துக்கு ஆதரவாக போராடி சிறை சென்றேன் - டாக்காவில் பிரதமர் மோடி பேச்சு
» நேற்று இரவு காற்று வாங்க போன போது எடுத்த ஒரு அழகான ஒரு புகைப்படம்
» நேற்று இரவு திடீரென்று குண்டுகளின் அன்னை’ எனப்படும் உலகின் சக்திவாய்ந்த வெடிகுண்டை ஆப்கானிஸ்தான் மீது வீசியது அமெரிக்கா..!
» சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை
» வங்கதேச சுதந்திரத்துக்கு ஆதரவாக போராடி சிறை சென்றேன் - டாக்காவில் பிரதமர் மோடி பேச்சு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|