புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்குப் பின் ஸ்டாலின்தான்! Poll_c10எனக்குப் பின் ஸ்டாலின்தான்! Poll_m10எனக்குப் பின் ஸ்டாலின்தான்! Poll_c10 
30 Posts - 86%
heezulia
எனக்குப் பின் ஸ்டாலின்தான்! Poll_c10எனக்குப் பின் ஸ்டாலின்தான்! Poll_m10எனக்குப் பின் ஸ்டாலின்தான்! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
எனக்குப் பின் ஸ்டாலின்தான்! Poll_c10எனக்குப் பின் ஸ்டாலின்தான்! Poll_m10எனக்குப் பின் ஸ்டாலின்தான்! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
எனக்குப் பின் ஸ்டாலின்தான்! Poll_c10எனக்குப் பின் ஸ்டாலின்தான்! Poll_m10எனக்குப் பின் ஸ்டாலின்தான்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்குப் பின் ஸ்டாலின்தான்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Jan 04, 2013 8:38 am

"எனக்குப் பிறகு ஸ்டாலின்தான். அவரை மறந்து விடாதீர்கள்' என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
:-
வேலூர் மாவட்ட பாமக முன்னாள் செயலாளர் சாமுவேல் செல்லப்பாண்டியன்தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் சேர்ந்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கருணாநிதி பேசியது:
:-
ஒரு காலத்தில் மிகமிக வேண்டிய தலைமையாகத்தான் பாமக எனக்கு இருந்தது.
அந்தத் தலைமையைப் பற்றி நான் அவதூறாகவோ அல்லது விமர்சனம் செய்தோ பேசியதில்லை.
:-
ஆனால் வீணாக என்னை வம்புக்கு இழுத்து, நான் பதில் பேசாவிட்டாலும், என்னைத் தரக்குறைவாக அந்தத் தலைமை பேசி வருகிறது.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு திமுக ஆட்சியில் அம்பேத்கருக்கு மணி மண்டபம், அம்பேத்கர் பெயரில் சட்டக் கல்லூரியை அமைத்திருக்கிறோம்.
:-
என்னுடைய மகன் மு.க.அழகிரிக்கு மனைவியாக வாய்த்தவர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த காந்தி. என்னுடைய மனைவியை அத்தை என்று காந்தி அழைக்கும்போதும், என்னுடைய மனைவி அந்தப் பெண்ணை மருமகளாக ஏற்றுக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போதும் பெரிதும்மகிழ்ச்சி அடைகிறேன்.
:-
இப்படிச் சமுதாயத்தில் கலப்பு ஏற்பட்டு, எல்லோரும்மனிதர்கள் என்ற நிலை ஏற்பட வேண்டும்.
ஜாதியைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தால், நாடு வாழாது. இந்த நலிவுகளைப் போக்கத்தான் ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெறுகின்றன.
:-
பெரியாருக்கும், அண்ணாவுக்கும் சமத்துவத்திலே ஒரு நம்பிக்கையையும், உறுதிப்பாட்டையும் ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு ஒத்துழைப்பு காட்டியவர் அம்பேத்கர். அவருடைய செயல்பாடுகளைப் போற்றிப் பாதுகாப்பதுதான் திமுகவின்கடமை. இந்தச் சமுதாய மேன்மைக்காக, என் (கருணாநிதி) ஆயுள் இருக்கும்வரை பாடுபடுவேன்.
:-
அப்படியானால் அதற்குப் பிறகு என்ற கேள்விக்குப் பதில்தான் ஸ்டாலின். அவரை நீங்கள் மறந்துவிடக்கூடாதுஎன்றார் கருணாநிதி.
:-
தினமணி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jan 04, 2013 10:17 am

ஐயா உமது வரலாறை நாங்கள் ஏறகனவே படித்து விட்டோம். இப்போது தமிழ்நாட்டு மக்கள் உம்மை பற்றி ஓரளவிற்கு புரிந்து கொண்டு விட்டார்கள்.

ஸ்டாலின் அவர்களுக்கு பட்டாபிஷேகம் பண்ணுவதென்றால் அதை நேரடியாக செய்யுங்கள் ,அதை விட்டுவிட்டு அண்ணாவையும் அம்பேத்கரையும் வைத்து அரசியல் பண்ண வேண்டாம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Jan 04, 2013 10:20 am

அதானே அவருக்குப்பினால் அவர்தான் எல்லா புகைப்படங்களிலும் நிற்கிறார்.,

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Jan 04, 2013 10:27 am

ஹர்ஷித் wrote:அதானே அவருக்குப்பினால் அவர்தான் எல்லா புகைப்படங்களிலும் நிற்கிறார்.,
சிரி சிப்பு வருது



Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Jan 04, 2013 10:29 am

சூப்பருங்க



எனக்குப் பின் ஸ்டாலின்தான்! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 04, 2013 5:07 pm

ஊரறிஞ்ச ரகசியத்த ஏன் இப்டி காதுல ஓதறீங்க தலைவரே?...
நம்மாளுங்களுக்கு ஏற்கனவே காது குத்தியாச்சே…




எனக்குப் பின் ஸ்டாலின்தான்! 224747944

எனக்குப் பின் ஸ்டாலின்தான்! Rஎனக்குப் பின் ஸ்டாலின்தான்! Aஎனக்குப் பின் ஸ்டாலின்தான்! Emptyஎனக்குப் பின் ஸ்டாலின்தான்! Rஎனக்குப் பின் ஸ்டாலின்தான்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Jan 05, 2013 5:35 am

இந்தச் சமுதாய மேன்மைக்காக, என் (கருணாநிதி) ஆயுள் இருக்கும்வரை பாடுபடுவேன்.
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jan 05, 2013 9:57 am

இவர் பெண் எடுத்த இடங்களெல்லாம் இவரை விட செல்வந்தர்களோ அல்லது சட்டத்தில் மிக பெரிய பதவி உள்ளவர்களோ தான். இவருக்கு நிதி அண்ட் பதவி தான் முக்கியம். இவர் சாதாரண பிரஜைகளை தன குடுமபத்தில் திருமணம் செய்ய விட்டாரா என்பது அவருக்கு தான் வெளிச்சம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக