ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலை வியாபாரியிடம் ரூ. 28,000 கோடி,,ரூ. 1.5 லட்சம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே லட்சியமாம்

3 posters

Go down

கடலை வியாபாரியிடம் ரூ. 28,000 கோடி,,ரூ. 1.5 லட்சம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே லட்சியமாம்  Empty கடலை வியாபாரியிடம் ரூ. 28,000 கோடி,,ரூ. 1.5 லட்சம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே லட்சியமாம்

Post by கேசவன் Fri Jan 04, 2013 5:39 pm

தாராபுரத்தில் கடலை வியாபாரியிடம் இருந்து வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்ட ரூ.28,000 கோடி மதிப்புள்ள அமெரிக்க கருவூல பத்திரங்கள் (US Treasury bonds) குறித்து அமலாக்கப் பிரிவும் விசாரணையில் இறங்கியுள்ளது. இந்தப் பணம் அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களுக்கு உரியதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த உப்புத்துறைபாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம் (47) என்பவர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது 5 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.28,000 கோடி) மதிப்புள்ள அமெரிக்க கருவூல பத்திரங்கள் சிக்கின. இதையடுத்து இவரது வங்கி லாக்கரில் இருந்து 5 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டன. கடலை வியாபாரியான ராமலிங்கம் கச்சா எண்ணெய் தொழிலில் ஈடுபட அனுமதி கேட்டு பெட்ரோல் மற்றும் ரசாயனத்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்துள்ளார். இதற்காக ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் இவர் இடம் வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இங்கு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிட்டிருந்ததாகவும் தெரிகிறது. இந்தத் தொழிலில் ரூ. 1.5 லட்சம் கோடி வரை முதலீடு செய்யத் திட்டமிட்டிப்பதாகவும் வருமான வரித்துறையினரிடம் கூறி, அவர்களை மயக்கமடையச் செய்துள்ளார். ஒரு சாதாரண டூபாக்கூர் புரோக்கரான ராமலிங்கத்துக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை. ராமலிங்கம் கடலை மற்றும் தேங்காய் கொப்பரை வியாபாரம் செய்து வந்ததோடு பங்கு சந்தையிலும் பரிவர்த்தணை செய்து வந்தவர். மேலும் ரியல் ஏஸ்டேட் போன்ற துறைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனாலும் இந்த அளவுக்கு அவரிடம் பணம் குவிந்தது மர்மாக உள்ளது. இது நிச்சயமாக அரசியல்வாதிகளின் ஊழல் பணமாகவே இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இது போக தொழிலதிபர்கள் கணக்கு காட்டாமல் பதுக்கிய கருப்புப் பணமும் இதில் இருக்கலாம் என அமலாக்கப் பிரிவு கருதுகிறது. இதையடுத்து அந்த அமைப்பினரும் வருமான வரித்துறையினருடன் இணைந்து விசாரணையில் இறங்கியுள்ளனர். இந் நிலையில் கைப்பற்றப்பட்ட அமெரிக்க பத்திரங்கள் போலியானதாக இருக்குமோ என்ற சந்தேகமும் வருமான வரித்துறைக்கு எழுந்துள்ளது. ஏனெனில் அமெரிக்க கருவூலத்துறை இவ்வளவு பெரிய தொகைக்கு கடன் பத்திரங்கள் வெளியிடுவதையும், காகிதத்திலான பத்திரங்களை வினியோகிப்பதையும் ஏற்கனவே நிறுத்தி விட்டதாகவும் தெரியவந்துள்ளது. ஆனால், இவரிடம் பிடிபட்ட ரூ. 28,000 கோடி மதிப்பிலான பத்திரங்களும் 10 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்டவை என்பதும், அவை ஒவ்வொன்றும் 5,500 கோடி ரூபாய் முக மதிப்பு கொண்டவை என்றும் தெரிகிறது. இந்தப் பத்திரங்களின் முதிர்வு காலம், 20 முதல் 30 ஆண்டுகள். சில பத்திரங்கள் மட்டுமே 2013ல் முதிர்வடைகின்றன. இதற்கிடையே கடந்த ஆண்டு பிப்ரவரியில் இத்தாலியில் 6 டிரில்லியன் மதிப்புள்ள போலி பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன. இதனால் ராமலிங்கத்திடம் இருந்ததும் போலியாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதைக் காட்டி கருப்பு பண ஆசாமிகளிம் ராமலிங்கம் ஏமாற்றி பணம் வாங்கியிருக்கலாமோ என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைப்பது தான் தனது கனவுத் திட்டம் என்று ராமலிங்கம் அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார். எனவே தனது திட்டத்தை நிறைவேற்றுவதற்காக போலியான பத்திரத்தை தயாரித்து பலரையும் ஏமாற்றி இவர் பணம் கறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அவரிடம் வருமான வரித்துறையினரும் அமலாகப் பிரிவினரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்தப் பத்திரங்களின் உண்மைதன்மையை பரிசோதிக்க மும்பையில் உள்ள வருமான வரித்துறையின் தடவியல் ஆய்வகத்திற்கு அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் உள்நாட்டு வருவாய் சேவைப் பிரிவுதான் இந்த பத்திரங்கள் உண்மையானவையா, இல்லையா என்பதை உறுதி செய்ய வேண்டும். அதனால், அந்தப் பிரிவை அணுகுவதற்கான வேண்டுகோள் கடிதத்தை தருமாறு மத்திய நேர்முக வரிகள் ஆணையத்தையும் அதிகாரிகள் அணுகியுள்ளனர். இதற்கிடையே ராமலிங்கத்தின் உறவினர்களின் வீடுகள், ஒரு மருத்துவர் மற்றும் வழக்கறிஞர் ஆகியோரின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இந் நிலையில் அமலாக்கப் பிரிவினரின் விசாரணையின்போது பிரேசிலை சேர்ந்த டேனியல் என்பவர்தான் 5 பில்லியன் டாலர் மதிப்புள்ள பத்திரங்களைத் தன்னிடம் தந்ததாகவும், இதை மாற்றி கொடுப்பதன் மூலம் தனக்கு கணிசமான தொகை கமிஷனாக கிடைக்கும் என்றும் ராமலிங்கம் தெரிவித்துள்ளார். 2011ம் ஆண்டில் மன்னார்குடியை சேர்ந்த கலியபெருமாள் என்பவரிடம் நிலக்கடலை வாங்கிய வகையில், பணம் கொடுக்க முடியாததால் நிலத்தைத் தருவதாக எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால் அதன்படி நடக்காததால், கலியபெருமாள் தாராபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். இதில் ராமலிங்கம் மீது போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ராமலிங்கம் அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், மியான்மர் உள்ளிட்ட நாடுகளுக்கு ராமலிங்கம் அடிக்கடி சென்று வந்துள்ளார். ஆனால், கடந்த 2005-ம் ஆண்டு வங்கிகளில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவித்துள்ளார். வெளியாட்களிடம் வாங்கிய கடனையும் திருப்பி செலுத்த முடியவில்லை என்று கூறி கோர்ட் மூலம் திவால் நோட்டீஸ் வெளியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வாங்கிய கடலைக்கே காசு கொடுக்க முடியாதவரிடம், திவால் ஆன ஒருவரிடம் ரூ. 28,000 கோடி பத்திரங்கள் இருந்தது தலை சுற்ற வைக்கிறது

Read more at: http://tamil.oneindia.in/news/2013/01/04/tamilnadu-are-u-s-treasury-bonds-seized-tirupur-genuine-167357.html
அமைப்பதே லட்சியமாம் லவில் அமைப்பதே லட்சியமாம்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கடலை வியாபாரியிடம் ரூ. 28,000 கோடி,,ரூ. 1.5 லட்சம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே லட்சியமாம்  1357389கடலை வியாபாரியிடம் ரூ. 28,000 கோடி,,ரூ. 1.5 லட்சம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே லட்சியமாம்  59010615கடலை வியாபாரியிடம் ரூ. 28,000 கோடி,,ரூ. 1.5 லட்சம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே லட்சியமாம்  Images3ijfகடலை வியாபாரியிடம் ரூ. 28,000 கோடி,,ரூ. 1.5 லட்சம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே லட்சியமாம்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

கடலை வியாபாரியிடம் ரூ. 28,000 கோடி,,ரூ. 1.5 லட்சம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே லட்சியமாம்  Empty Re: கடலை வியாபாரியிடம் ரூ. 28,000 கோடி,,ரூ. 1.5 லட்சம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே லட்சியமாம்

Post by Muthumohamed Sat Jan 05, 2013 2:43 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



கடலை வியாபாரியிடம் ரூ. 28,000 கோடி,,ரூ. 1.5 லட்சம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே லட்சியமாம்  Mகடலை வியாபாரியிடம் ரூ. 28,000 கோடி,,ரூ. 1.5 லட்சம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே லட்சியமாம்  Uகடலை வியாபாரியிடம் ரூ. 28,000 கோடி,,ரூ. 1.5 லட்சம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே லட்சியமாம்  Tகடலை வியாபாரியிடம் ரூ. 28,000 கோடி,,ரூ. 1.5 லட்சம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே லட்சியமாம்  Hகடலை வியாபாரியிடம் ரூ. 28,000 கோடி,,ரூ. 1.5 லட்சம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே லட்சியமாம்  Uகடலை வியாபாரியிடம் ரூ. 28,000 கோடி,,ரூ. 1.5 லட்சம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே லட்சியமாம்  Mகடலை வியாபாரியிடம் ரூ. 28,000 கோடி,,ரூ. 1.5 லட்சம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே லட்சியமாம்  Oகடலை வியாபாரியிடம் ரூ. 28,000 கோடி,,ரூ. 1.5 லட்சம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே லட்சியமாம்  Hகடலை வியாபாரியிடம் ரூ. 28,000 கோடி,,ரூ. 1.5 லட்சம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே லட்சியமாம்  Aகடலை வியாபாரியிடம் ரூ. 28,000 கோடி,,ரூ. 1.5 லட்சம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே லட்சியமாம்  Mகடலை வியாபாரியிடம் ரூ. 28,000 கோடி,,ரூ. 1.5 லட்சம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே லட்சியமாம்  Eகடலை வியாபாரியிடம் ரூ. 28,000 கோடி,,ரூ. 1.5 லட்சம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே லட்சியமாம்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடலை வியாபாரியிடம் ரூ. 28,000 கோடி,,ரூ. 1.5 லட்சம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே லட்சியமாம்  Empty Re: கடலை வியாபாரியிடம் ரூ. 28,000 கோடி,,ரூ. 1.5 லட்சம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே லட்சியமாம்

Post by றினா Sat Jan 05, 2013 1:37 pm

ஏதோ நடக்கிறது என்பது மட்டும் உண்மை.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

கடலை வியாபாரியிடம் ரூ. 28,000 கோடி,,ரூ. 1.5 லட்சம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே லட்சியமாம்  Empty Re: கடலை வியாபாரியிடம் ரூ. 28,000 கோடி,,ரூ. 1.5 லட்சம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே லட்சியமாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 5.6 லட்சம் கோடி செலவில் 16 அணு உலைகளைக் கட்டும் செளதி
» எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இன்று நாட்டிற்கு அர்ப்பணிப்பு
» 2 படுக்கை அறை, சமையல் அறை வசதியுடன் ரூ.1.85 லட்சம் செலவில் உருவாகும் புதிய வீடுகள்
» ரூ.9 லட்சம் செலவில் தயாரான வெள்ளி விநாயகர்: கடலில் கரைக்க பக்தர்கள் தயார்!
» எகிறும் கடலை எண்ணெய் விலை இன்னும் உயரும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum