புதிய பதிவுகள்
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
cordiac |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை.
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கார்த்திபண்பாளர்
- பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012
தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை.
தமிழகத்தில் இயங்கிவரும் தொடர்வண்டி பயணச் சீட்டில் இந்தியை திணிப்பதில் ஆர்வம் காட்டும், தென்னக தொடர்வண்டி நிர்வாகம் தமிழை முற்றிலும் புறக்கணிக்கிறது. துவக்கத்தில் அச்சிடப்பட்ட சிறு அட்டையாக இருந்த பயணச்சீட்டு, பின்னர் மின்னணு பயணச்சீட்டாக மாற்றமடைந்தது.
இதில், மாநில மொழி, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில், தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். தமிழகத்தில் இயங்கிவரும் தொடர் வண்டிகளுக்கான பயணச்சீட்டுகளில், தகவல்கள், தமிழில் குறிப்பிடப்பட்டது. நாளடைவில் கணிணி பயணச்சீட்டு அறிமுகமாகி, இதிலும் தமிழ், இந்தி, ஆங்கில மொழிகள் இடம்பெற்றது. தமிழ் மட்டுமே அறிந்தவர்கள், தகவல்களை எளிதில் அறிந்துகொள்ள முடிந்தது. பயணச்சீட்டு தவறாக வழங்கப்பட்டால், உடனடியாக அறிந்து, அதை மாற்றிக்கொள்ளவும் முடிந்தது. தற்போதைய பயணச்சீட்டில், தமிழ் இன்றி, இந்தி, ஆங்கிலம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.
இதனால் தமிழ் மட்டும் அறிந்தவர்கள் திண்டாடுகின்றனர். தகவல்கள், தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் குறிப்பிடப்பட்ட, நீண்டகால நடைமுறை புறக்கணிக்கப்பட்டு, கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே குறிப்பிடப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள பயணச்சீட்டு முன்பதிவு மையங்களில், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில், பயணச்சீட்டு வழங்குவதும் வாடிக்கையாக உள்ளது.சாதாரண மற்றும் முன்பதிவு பயணச்சீட்டுகளில், இந்தியை மட்டுமே திணிப்பதில் ஆர்வம்காட்டும் ரயில்வே நிர்வாகம், தமிழை முற்றிலும் புறக்கணித்து வருகிறது.
மேலும் தொடர்வண்டிகளின் முன்பதிவு செய்யப்பட்ட நபர்களின் பெயர்களை பட்டியலாக தொடர் வண்டிப் பெட்டிகளில் ஒட்டுவார்கள். இந்த பட்டியலில் ஹிந்தி மொழி முதன்மையாகவும் பின்பு ஆங்கிலத்திலும் அச்சிட்டு தொடர்வண்டி நிர்வாகம் வெளியிடுகிறது. ஹிந்தி மட்டுமே படிக்கத் தெரிந்த மக்கள் மட்டும் படிக்கலாம், அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தமிழ் மட்டுமே படிக்கத் தெரிந்த மக்கள் எவ்வாறு தங்கள் பெயர்களை படிப்பார்கள் என்று சிறிதளவும் இந்திய தொடர்வண்டி நிர்வாகம் சிந்திப்ப தில்லை. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து அறுபது ஆண்டுகள் ஆகிறது . இன்னும் ஹிந்தியை தவிர்த்த மற்ற மாநில மொழிகளுக்கு உரிய மரியாதையோ, உரிமைகளோ வழங்கப்பட வில்லை என்பது வேதனைக் குரியது. தமிழர்களும் மத்திய அரசுக்கு வரிப் பணம் கட்டுகின்றனர். இருந்தும் தமிழ் மொழியை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதே பலருடைய கேள்வியாக உள்ளது . தமிழ்நாட்டில் பயணம் செய்பவர்களின் பெயர்கள் தமிழில் இருப்பது தானே நியாயம். அவ்வாறு இல்லாமல் அவர்கள் பெயர்கள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் இருப்பது அவசியமற்றது. தமிழ் நாட்டிற்குள் பயணம் செய்யும் அத்தனை தொடர்வண்டிகளிலும் தமிழ் மொழி , ஆங்கிலம் மட்டுமே இருந்தால் போதுமானது. இந்தி இந்தியாவின் தேசிய மொழியும் அல்ல . அப்படி இருக்க ஏன் இந்தியை தமிழ் நாட்டில் உள்ள தொடர் வண்டியில் திணிக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இது மத்திய அரசின் இந்தி வெறியை காட்டுகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர் தமிழ் மக்கள். இது குறித்து தமிழக கட்சிகள் போராட்டம் நடத்த வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.
நன்றி
தமிழர் பண்பாட்டு நடுவம் . சென்னை .
- GuestGuest
தமிழக கட்சிகள் போராட்டம் நடத்த வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.
ஆமாயா அவர்களுக்கு இதுதான் முக்கியம் .. வந்து போராடுவாங்க ...
நம்ம உக்காந்து படம் பார்த்து கிட்டே இருப்போம் ..
ஆமாயா அவர்களுக்கு இதுதான் முக்கியம் .. வந்து போராடுவாங்க ...
நம்ம உக்காந்து படம் பார்த்து கிட்டே இருப்போம் ..
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
சின்னவன்
இது ஹிந்தியை மெதுவாக ஹிந்தி பேசாத மக்களிடம் திணிக்கும் திட்டத்தின் ஒரு பகுதி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
இங்கே நாம் ஓர் தாய் பிள்ளை ஹிந்தியை எதிர்க்கிறோம்.ஆனால் மாற்றான் தாய் பிள்ளை ஆங்கிலத்தை தலையில் தூக்கிக்கொண்டு ஆடுகிறோம்.
ஒரு உண்மையை கூற வேண்டும் என்றால்...ஹிந்தி அதிகம் பேசத்தெரியாத ஒரே மாநிலம் தமிழகம்தான்.அதிக மொழிகளை பேசுவது நமக்குப் பெருமையே திறமையே மாறாக அவற்றை தலையில் தூக்கிக்கொண்டு ஆடாதே என்பது என் நிலை.
இங்கே ஹிந்தியை எதிக்க வேண்டிய அவசியமில்லை ஆனால் தமிழை தமிழகத்தில்
புறக்கணிப்பவன் எவனாக இருந்தாலும் தலை சீவிட தயங்கிடாதே தமிழா.
ஒரு உண்மையை கூற வேண்டும் என்றால்...ஹிந்தி அதிகம் பேசத்தெரியாத ஒரே மாநிலம் தமிழகம்தான்.அதிக மொழிகளை பேசுவது நமக்குப் பெருமையே திறமையே மாறாக அவற்றை தலையில் தூக்கிக்கொண்டு ஆடாதே என்பது என் நிலை.
இங்கே ஹிந்தியை எதிக்க வேண்டிய அவசியமில்லை ஆனால் தமிழை தமிழகத்தில்
புறக்கணிப்பவன் எவனாக இருந்தாலும் தலை சீவிட தயங்கிடாதே தமிழா.
- GuestGuest
ஹர்ஷித் wrote:இங்கே நாம் ஓர் தாய் பிள்ளை ஹிந்தியை எதிர்க்கிறோம்.ஆனால் மாற்றான் தாய் பிள்ளை ஆங்கிலத்தை தலையில் தூக்கிக்கொண்டு ஆடுகிறோம்.
ஒரு உண்மையை கூற வேண்டும் என்றால்...ஹிந்தி அதிகம் பேசத்தெரியாத ஒரே மாநிலம் தமிழகம்தான்.அதிக மொழிகளை பேசுவது நமக்குப் பெருமையே திறமையே மாறாக அவற்றை தலையில் தூக்கிக்கொண்டு ஆடாதே என்பது என் நிலை.
இங்கே ஹிந்தியை எதிக்க வேண்டிய அவசியமில்லை ஆனால் தமிழை தமிழகத்தில்
புறக்கணிப்பவன் எவனாக இருந்தாலும் தலை சீவிட தயங்கிடாதே தமிழா.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
நண்பரே நம் தான் சொல்லிகொள்கிறோம் ஹிந்தி நமது ஒரு தாய் பிள்ளை இந்திய நமது நாடு என்று, அனால் தமிழனுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஒரு வடஇந்தியர் கூட குரல் கொடுக்க மாட்டார்கள்.
ஒரு தாய் பிள்ளையாக பார்க்க வேண்டும் என்றால் பல மொழிகள் கொண்ட இந்தியாவில் ஏன் ஹிந்தியை மட்டும் தேசிய மொழியாக பயன்படுத்த வேண்டும், ஏன் அந்த பிள்ளை மட்டும் செல்லமா, தமிழ்,தெலுங்கு என மற்ற மொழிகள் என்ன முடமாக பிறந்தனவா?
ஒரு தாய் பிள்ளையாக பார்க்க வேண்டும் என்றால் பல மொழிகள் கொண்ட இந்தியாவில் ஏன் ஹிந்தியை மட்டும் தேசிய மொழியாக பயன்படுத்த வேண்டும், ஏன் அந்த பிள்ளை மட்டும் செல்லமா, தமிழ்,தெலுங்கு என மற்ற மொழிகள் என்ன முடமாக பிறந்தனவா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
rashlak wrote:நண்பரே நம் தான் சொல்லிகொள்கிறோம் ஹிந்தி நமது ஒரு தாய் பிள்ளை இந்திய நமது நாடு என்று, அனால் தமிழனுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஒரு வடஇந்தியர் கூட குரல் கொடுக்க மாட்டார்கள்.
ஒரு தாய் பிள்ளையாக பார்க்க வேண்டும் என்றால் பல மொழிகள் கொண்ட இந்தியாவில் ஏன் ஹிந்தியை மட்டும் தேசிய மொழியாக பயன்படுத்த வேண்டும், ஏன் அந்த பிள்ளை மட்டும் செல்லமா, தமிழ்,தெலுங்கு என மற்ற மொழிகள் என்ன முடமாக பிறந்தனவா?
இது நல்ல கேள்வி...,
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
இது பல நூற்றாண்டு தொடரும் கேள்வியும் கூட.
நமது இந்திய நாட்டில் பல மொழி பேசும் மக்கள் இருந்தாலும் இந்தியா ஒருமைப்பாடான நாடு என்ற கோட்பாடு நமக்கு வாய்த்த சிற்ச்சில பெருந்தலைவர்களால் நிர்ணயிக்கப்பட்டது.
இதை சிதையாமல் பார்த்துக்கொள்ளவே அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது.
அப்படியே சில ஆட்சியாளர்களும் பார்த்துக்கொண்டார்கள்.
இதில் சில ஜாதி வெறி,பதவி வெறி இன வெறி.....என பல வெறிகளுக்காக என போர்வை பொத்திக்கொண்டு உண்மையில் பண வெறியில் திரிந்தனர்...,
இதில் நீங்களும் நாங்களும் தான் பகடைகள்.
இவர்கள் அடித்துக்கொண்டால் தான் நமக்கு ஆதாயம் என்பதில் அலாதி நம்பிக்கை அவர்களுக்கு.இதற்க்கு அடிக்கடி நிகழும் பல விஷயங்கள் ஆதாரம்.
சமீபத்திய நிகழ்வுதான் காவிரி நீர்.
வாங்கித்தருவேன் என ஆட்ச்சியை பிடிக்க இங்கு சிலர் தண்ணீர் தர மாட்டேன் என சொல்லி ஆட்ச்சியை பிடிக்க அங்கு சிலர்.
இடையில் கருகியது சம்பா மட்டுமல்ல பற்ப்பல விவசாயிகளின் வயிறும்தான்.ஆனால் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை.நமது அரசியல் வியாதிகளுக்கும்தான்.
இப்படி நமது ஒருமைப்பாட்டை குலைக்க கையிலெடுக்கப்பட்ட ஆயுதம் தான் மொழியும்...
ஒருவனின் மொழிப்பற்றை மரணம் வரையிலும் யாராலும் அசைக்கமுடியாது.
- GuestGuest
rashlak wrote:நண்பரே நம் தான் சொல்லிகொள்கிறோம் ஹிந்தி நமது ஒரு தாய் பிள்ளை இந்திய நமது நாடு என்று, அனால் தமிழனுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஒரு வடஇந்தியர் கூட குரல் கொடுக்க மாட்டார்கள்.
ஒரு தாய் பிள்ளையாக பார்க்க வேண்டும் என்றால் பல மொழிகள் கொண்ட இந்தியாவில் ஏன் ஹிந்தியை மட்டும் தேசிய மொழியாக பயன்படுத்த வேண்டும், ஏன் அந்த பிள்ளை மட்டும் செல்லமா, தமிழ்,தெலுங்கு என மற்ற மொழிகள் என்ன முடமாக பிறந்தனவா?
நல்ல கேள்வி நண்பா ..
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|