புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
77 Posts - 43%
heezulia
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
61 Posts - 34%
mohamed nizamudeen
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
10 Posts - 6%
prajai
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
6 Posts - 3%
வேல்முருகன் காசி
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
6 Posts - 3%
Raji@123
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
3 Posts - 2%
mruthun
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
3 Posts - 2%
Saravananj
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
21 Posts - 4%
prajai
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
8 Posts - 2%
Guna.D
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
7 Posts - 1%
mruthun
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா...


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Jan 04, 2013 1:10 pm



சமீப காலமாக கணினி, செல்போன், டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின்னணுச் சாதனங்களின் விலை ஸ்திரமடைந்துவரும் நிலையில், உணவுப் பொருள்களின் விலை அதற்கு நேர்மாறாக உள்ளது. கடந்த 4 அல்லது 5 ஆண்டுகளில் அரிசி, பருப்பு, காய்கறி ஆகியவற்றின் விலை 2 மடங்குக்கும் மேல் உயர்ந்துவிட்டது.

ஆனால், இந்த விலைவாசி உயர்வால், உணவு தானியங்கள், காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள் பயனடைகிறார்களா? பாடுபட்டு உழைக்கும் விவசாயிகளின் விளைபொருளுக்கு நியாய விலை எப்போதும் கிடைப்பதில்லை. அவரே தன்னுடைய தேவைக்காக அதே விளைபொருளைச் சந்தையில் வாங்கச் சென்றால் அதிக விலைதான் கொடுக்க வேண்டிய அவலம் நிலவுகிறது.

சில மாதங்களுக்கு முன்னால் மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்த விவசாயிக்கு 1 டன்னுக்கு ரூ.3,000 - அதாவது ஒரு கிலோவுக்கு ரூ.3 தான் - கிடைத்தது. ஆனால் சென்னையிலோ ஒரு கிலோ மரவள்ளிக்கிழங்கு அப்போது விற்ற விலை கிலோவுக்கு ரூ.20!

உற்பத்திசெய்த விவசாயிக்குக் கிடைக்கும் விலையைவிட நுகர்வோர் சுமார் 7 மடங்கு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. உணவு தானியங்கள், காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து விவசாய விளைபொருள்களின் விலையும் இப்படித்தான்.

வட்டிக்குக் கடன் வாங்கி, பல மாதங்களாகக் கஷ்டப்பட்டு அறுவடை செய்த விவசாயிக்கு நியாயவிலை கிடைக்காததால் பல நேரங்களில் நஷ்டம்தான் ஏற்படுகிறது. புயல், பெருமழை, வறட்சி ஆகிய இயற்கைச் சீற்றங்கள் வந்தால் முதலுக்கே மோசம் வந்துவிடுகிறது.

அதே உதாரணத்துக்குச் செல்வோம்; மரவள்ளி பயிரிட்டவருக்கு என்ன லாபம் கிடைத்தது தெரியுமா? லாபமே இல்லை - நஷ்டம்தான்.

3 ஏக்கர் பயிரிட்டதில் செலவான தொகை ரூ.50 ஆயிரம். அறுவடையில் கிடைத்தது ரூ.46,000. ஆக, நஷ்டம் ரூ.4,000. அவர் செய்த முதலீடு, உழைப்பு ஆகியவற்றைக் கணக்கிட்டால் மொத்த இழப்பு மேலும் கூடிவிடும்.

ஆனால், விவசாயிகளிடமிருந்து விளைபொருளை வாங்கிய அடுத்த நிமிடத்திலேயே இடைத்தரகர்கள் லாபம் பார்த்து விடுகின்றனர். அவர்கள் எந்த வகையிலும் நஷ்டமடைவதில்லை.

அடுத்தபடியாக, இப்போது அரிசி விலையும் தங்கத்தைப் போல தினமும் நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் பயனடைவது யார்? நெல் உற்பத்தி செய்யும் விவசாயிக்குப் பயன் இல்லை என்பது மட்டும் நிச்சயம். நல்ல ரக சாப்பாட்டு அரிசி ஒரு கிலோ 100 ரூபாய்க்கு மேல் போய்விடும் என்ற அச்சம் இப்போது நிலவுகிறது.

உற்பத்தி செய்த விளைபொருளைச் சேமித்து வைப்பது மற்றும் போக்குவரத்து செலவைத் தவிர வேறு ஒன்றும் பெரிய அளவில் செலவு இல்லை. அப்படி இருக்கும் நிலையில் ஒரு நாளைக்கு ஒரு விலையை வியாபாரிகள் நிர்ணயிப்பது எப்படி? இதை எல்லாம் எப்படி, யார் ஒழுங்குபடுத்துவது?

முன்பெல்லாம், ஒரு பொருள் உற்பத்தியாளரிடமிருந்து நுகர்வோரைச் சென்றடைவதற்குள் 4 அல்லது 5 நிலைகளில் "கை' மாறும். இப்போது ஊக வியாபாரிகள் எதிர்காலச் சந்தைக்கும் சேர்த்து விலையை மாற்றிக்கொண்டேயிருக்கிறார்கள். இதை ஒழுங்குபடுத்தாதவரை இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது.

இதனால்தான் சமீப காலமாக, கிராமத்தவர்களுக்கு விவசாயத்தில் ஆர்வம் குறைந்து வருகிறது. விவசாயிகள் வேறு வேலைக்குச் சென்று விடுகிறார்கள்.

எதிரும் புதிருமாக இருந்த பாஜக, இடதுசாரிகள் கூட கருத்து வேறுபாடுகளை மறந்து, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிராக கைகோத்துள்ளதைப் பார்க்கும்போது ஆறுதலாக உள்ளது. சிறு வர்த்தகர்களுக்காகப் போராடும் அரசியல் கட்சிகள், விவசாயத்துறை சார்ந்த 70 கோடி மக்களுக்காகவும் இதே போலத் தீவிரமாகப் போராட முன்வருவார்களா?

தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக