புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணிருந்தும் குருடா! Poll_c10கண்ணிருந்தும் குருடா! Poll_m10கண்ணிருந்தும் குருடா! Poll_c10 
44 Posts - 61%
heezulia
கண்ணிருந்தும் குருடா! Poll_c10கண்ணிருந்தும் குருடா! Poll_m10கண்ணிருந்தும் குருடா! Poll_c10 
22 Posts - 31%
வேல்முருகன் காசி
கண்ணிருந்தும் குருடா! Poll_c10கண்ணிருந்தும் குருடா! Poll_m10கண்ணிருந்தும் குருடா! Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
கண்ணிருந்தும் குருடா! Poll_c10கண்ணிருந்தும் குருடா! Poll_m10கண்ணிருந்தும் குருடா! Poll_c10 
2 Posts - 3%
viyasan
கண்ணிருந்தும் குருடா! Poll_c10கண்ணிருந்தும் குருடா! Poll_m10கண்ணிருந்தும் குருடா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணிருந்தும் குருடா! Poll_c10கண்ணிருந்தும் குருடா! Poll_m10கண்ணிருந்தும் குருடா! Poll_c10 
236 Posts - 43%
heezulia
கண்ணிருந்தும் குருடா! Poll_c10கண்ணிருந்தும் குருடா! Poll_m10கண்ணிருந்தும் குருடா! Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
கண்ணிருந்தும் குருடா! Poll_c10கண்ணிருந்தும் குருடா! Poll_m10கண்ணிருந்தும் குருடா! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண்ணிருந்தும் குருடா! Poll_c10கண்ணிருந்தும் குருடா! Poll_m10கண்ணிருந்தும் குருடா! Poll_c10 
21 Posts - 4%
prajai
கண்ணிருந்தும் குருடா! Poll_c10கண்ணிருந்தும் குருடா! Poll_m10கண்ணிருந்தும் குருடா! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கண்ணிருந்தும் குருடா! Poll_c10கண்ணிருந்தும் குருடா! Poll_m10கண்ணிருந்தும் குருடா! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கண்ணிருந்தும் குருடா! Poll_c10கண்ணிருந்தும் குருடா! Poll_m10கண்ணிருந்தும் குருடா! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கண்ணிருந்தும் குருடா! Poll_c10கண்ணிருந்தும் குருடா! Poll_m10கண்ணிருந்தும் குருடா! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கண்ணிருந்தும் குருடா! Poll_c10கண்ணிருந்தும் குருடா! Poll_m10கண்ணிருந்தும் குருடா! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கண்ணிருந்தும் குருடா! Poll_c10கண்ணிருந்தும் குருடா! Poll_m10கண்ணிருந்தும் குருடா! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணிருந்தும் குருடா!


   
   
ponneeinselvan1@gmail.com
ponneeinselvan1@gmail.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 12/10/2012

Postponneeinselvan1@gmail.com Sun Dec 23, 2012 4:19 pm

பெண்ணை தெய்வமாக மதிக்கும் போதிக்கும் நாடு நாடு .அது.காரைக்குடியாய் இருந்தாலும் சரி,கல்கத்தாவா இருந்தாலும் சரி ,தலைநகராய் இருந்தாலும் சரி .
பெண் தெய்வம் ....

பெண்ணுக்கு ஒரு கொடுமை நடந்தால் ,அங்கம் துடி துடிக்க ,பங்கப் படுத்தியவனை ,கண்டம் துண்டமாக வெட்டிப் போடனும் .அதை விட்டுப் போட்டு ,அவனை கட்டிப்போட்டு ஆலமரத்தடியில் குந்திண்டு,நீயும்,நானும்,அவஸ்தைப் படக் கூடாது .

ஆனால்-

தலை நகரில் நடந்த கொடுமைக்கு கோடி பிடித்த ஊடகமும்,அமைப்புகளும் , எங்கள் பெண்களுக்கு ,நடந்த கொடுமைக்கு,நடந்து கொண்டுருக்கும் கொடுமைக்கு எந்த ஊடகமாவது,ஒரு கண்டனம் ,எதிர்ப்பு குரல் கொடுத்ததுண்டா!

ஊடகம் பூடகமாத்தானே இருக்கிறது .

ஏன்?விவரம் போதாதா? இல்லை ,கண்ணிருந்தும் குருடா!

நாங்கள் ஈழம் கண்ட ,உங்களை பின் தான் இறப்போம்,தமிழ் எங்கள் தாய் மொழி என்போம் ,துடுப்பாட்டத்திற்கு தலைமை ஏற்க்க ,வேற்று மொழிக்காரனைஅழைப்போம் ...

விவரம் கெட்டவர்களே! எத்தனை நாள் ஏமாற்றுவீர்கள் ..அரசியல் சாக்கடைகளில் (ஒரு சில தலைவர்களை தவிர்த்து) மனிதர்களை ,உங்களை மதித்த மனிதர்களை ,புழுக்களாக நினைக்க வேண்டாம் ..

அவர்கள் புலிகளாக இருக்கக் கூடும் ,மாறக் கூடும் ...

மதுவை ஒழிக்க வேண்டும் என்பாய் ,மதுக் கடையை திறந்து வைத்துக் கொண்டு .

பெண்ணை கண்ணாய் மதிக்கிற இந்நாடு ,மாநிலம் மாநிலம் ,மாறுபடுகிறதா? எங்கு கொடுமை நடந்தாலும்,குரல் கொடு,கெடுத்தவனை தண்டனை கொடு. கால அவகாசம் தேவை இல்லை ..அதற்கும் சிலவு ஆயிரம் கோடி ...

உண்மைகள் உறங்காது .
எத்தனையோ எரிச்சல்களில் சின்ன சொரிச்சல் ,விளைச்சல் செய்ய ,தண்ணிர் நாடிப் போனால்,மோடி வித்தை காட்டுகிறார்கள் ..மொத்துப் பட்டு வருகிறார்கள் .
ஒருமைப் பாடு எங்கே இருக்கிறது? நீ சாவு ,நான் பார்க்கிறேன் என்ற கதையாக இருக்கிறது ...ஒருமைப்பாடான தேசம் உரக்க சொல்லாதிர்கள் .சொன்னால் ,நீங்களும் ,நானும் சேது ..

மோசம் போவது உன் தலையெழுத்து என்றால்,நாசமாப் போ .

எவ்வளவு வேடதாரிகள் அலைகிறார்கள் ,நீயும்,நானும்,நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு ,முதுகில் குத்த .

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Dec 23, 2012 4:32 pm

என்ன பன்றது சார் இது ஜனநாயக நாடு இங்கே பேச்சு சுதந்திரம் இருக்கு அதான் எல்லோருமே பேசிகிட்டே மட்டும் இருக்காங்க போலிருக்கு பேசாம பாகிஸ்தாணுல பொறந்து தொலச்சிருக்கலாம் ஒரே ஒரு விரோதியோட போயிருக்கும்



ஈகரை தமிழ் களஞ்சியம் கண்ணிருந்தும் குருடா! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 23, 2012 8:22 pm

இது கவிதையா நண்பரே ,அதற்க்கான இலக்கணம் இருப்பது போன்று தெரியாவில்லையே

ponneeinselvan1@gmail.com
ponneeinselvan1@gmail.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 12/10/2012

Postponneeinselvan1@gmail.com Fri Jan 04, 2013 12:51 am

வணக்கம்ஆதங்கத்தில் எழுதிய ,ஒரு குற்றப் பத்திரிகை .சட்டம் என்ன செய்யப்போகிறது?பத்துத்தோடு பதினொன்று ,அத்தோடு இது ஓன்று .இருக்குமோ! இல்லை ,சட்டத்தை இறுக்குமோ!

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Jan 04, 2013 10:31 am

கரூர் கவியன்பன் wrote:இது கவிதையா நண்பரே ,அதற்க்கான இலக்கணம் இருப்பது போன்று தெரியாவில்லையே

அவர் புதியவர் . பதிவை மாற்றி பதிந்துவிட்டார் என நினைக்கிறேன் ........



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jan 04, 2013 10:46 am

V.BABU wrote:
கரூர் கவியன்பன் wrote:இது கவிதையா நண்பரே ,அதற்க்கான இலக்கணம் இருப்பது போன்று தெரியாவில்லையே
அவர் புதியவர் . பதிவை மாற்றி பதிந்துவிட்டார் என நினைக்கிறேன் ........
நன்றி பதிவை சரியான பகுதியில் பதியுங்கள் நண்பரே
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக