Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி
+13
அசுரன்
பூவன்
krishnaamma
தர்மா
கே. பாலா
ரா.ரா3275
அகல்
கேசவன்
Muthumohamed
Ahanya
ராஜா
DERAR BABU
மாணிக்கம் நடேசன்
17 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி
First topic message reminder :
என்னை மறக்காமல் நான் விரைவில் நலமடைய வேண்டிய எல்லா உள்ளங்களுக்கும் முதலில் உளமார்ந்த நன்றியை காணிக்கையாக சமர்ப்பித்து வணங்குகிறேன்.
கடந்த 26.12.2012 மாலை சுமார் 7.30 மூச்சுத் திணறல் ஏற்பட்டது, நல்ல வேளை மருத்துவமனை வீட்டிலிருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்துக்குள் இருந்ததால் நண்பர் ஒருவர் ( இன்னும் தூரமாக இருந்திருந்தால் ஒரு வேளை நான் இறந்து ஒரு வாரத்திற்கு மேல்ஆகி இருக்கும்) காரில் சென்றால் கால தாமதமாகும் என்பதால் என்னை தனது மோட்டார் சைக்கிளில் குறுக்கு வழியாக ஏற்றிச் சென்று அவசர மருத்துவ பிரிவில் சேர்த்தார். உடனே எனக்கு ஒக்சிஜன் ஏற்றினார்கள், சுமார் நான்கு மணி நேரம் ஒரு மருத்துவர் இரண்டு நர்சுகளின் கண்காணிப்பில் இருந்தேன்.
பிறகு என்னை வார்டுக்கு மாற்றினார்கள், அங்கும் ஒக்சிஜன்தான் இப்படியே இரண்டு நாட்கள், ஒரு நாளைக்கு 3 முறை இ.சி.ஜி வேறு. ஒரு வேளைக்கு 8 மாத்திரைகள் என்று மூன்று வேளை மருந்து வேறு.
மேலும் மருத்துவமனையில் இருக்க விரும்பாமல், நானே கேட்டுக்கொண்டு ஒரு மாதத்திற்கான மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு தற்சமயம் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறேன்.
ஈகரையில் உள்ள எல்லா உள்ளங்களின் அன்பான வேண்டுதல் தான் இன்று நான் உங்களோடு உறவாட உதவியுள்ளது.
மீண்டும் அனைவருக்கும் நன்றி என்னும் அழகு மலரை படைத்து, முழு சுகம் ஆனதும் மீண்டும் உங்களோடு உலா வருகிறேன்.
அதுவரை எல்லாரும் என்னை அன்போடு மன்னிக்கவும்.
என்னை மறக்காமல் நான் விரைவில் நலமடைய வேண்டிய எல்லா உள்ளங்களுக்கும் முதலில் உளமார்ந்த நன்றியை காணிக்கையாக சமர்ப்பித்து வணங்குகிறேன்.
கடந்த 26.12.2012 மாலை சுமார் 7.30 மூச்சுத் திணறல் ஏற்பட்டது, நல்ல வேளை மருத்துவமனை வீட்டிலிருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்துக்குள் இருந்ததால் நண்பர் ஒருவர் ( இன்னும் தூரமாக இருந்திருந்தால் ஒரு வேளை நான் இறந்து ஒரு வாரத்திற்கு மேல்ஆகி இருக்கும்) காரில் சென்றால் கால தாமதமாகும் என்பதால் என்னை தனது மோட்டார் சைக்கிளில் குறுக்கு வழியாக ஏற்றிச் சென்று அவசர மருத்துவ பிரிவில் சேர்த்தார். உடனே எனக்கு ஒக்சிஜன் ஏற்றினார்கள், சுமார் நான்கு மணி நேரம் ஒரு மருத்துவர் இரண்டு நர்சுகளின் கண்காணிப்பில் இருந்தேன்.
பிறகு என்னை வார்டுக்கு மாற்றினார்கள், அங்கும் ஒக்சிஜன்தான் இப்படியே இரண்டு நாட்கள், ஒரு நாளைக்கு 3 முறை இ.சி.ஜி வேறு. ஒரு வேளைக்கு 8 மாத்திரைகள் என்று மூன்று வேளை மருந்து வேறு.
மேலும் மருத்துவமனையில் இருக்க விரும்பாமல், நானே கேட்டுக்கொண்டு ஒரு மாதத்திற்கான மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு தற்சமயம் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறேன்.
ஈகரையில் உள்ள எல்லா உள்ளங்களின் அன்பான வேண்டுதல் தான் இன்று நான் உங்களோடு உறவாட உதவியுள்ளது.
மீண்டும் அனைவருக்கும் நன்றி என்னும் அழகு மலரை படைத்து, முழு சுகம் ஆனதும் மீண்டும் உங்களோடு உலா வருகிறேன்.
அதுவரை எல்லாரும் என்னை அன்போடு மன்னிக்கவும்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி
ரொம்ப சந்தோசம் மாமா உங்க பதிவு பார்த்து மகிழ்ந்தேன் . நீங்க பூரண குணம் அடையும் வரை நன்றாக ஒய்வு எடுங்கள்; அப்புறம் ஈகரைக்கு வாருங்கள் ! உங்களுக்காக நான் நிச்சயம் பெருமாளை வேண்டுகிறேன் !
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி
மிகவும் மகிழ்ச்சி , உடல்நலம் கவனம் செலுத்தி நன்றாக ஓய்வு எடுத்து விரைவில் எங்களுடன் இணையுங்கள் அய்யா ,,,,,,
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி
மிக்க மகிழ்ச்சி அய்யா
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி
மிக்க மகிழ்ச்சி அய்யா! பூரண சுகம் பெற்று மீண்டும் இணைவதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி
கொஞ்ச நேரமாவது ஈகரையில் உலா வராவிட்டால் என்னமோ போல இருக்கு. அதனால் இடை இடையே இங்கு வந்து கொஞ்சம் வந்து செல்லுகிறேன்.
நான் முழுமையாக சுகமானதும், நமது சிவா மாமா அங்கள் மொட்டை போடுவதாக பத்து மலை முருகனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறாராம், அந்த மொட்டை போடும் நிகழவை தொடக்கி வைக்கத்தான் அக்கா தமிழ் நாட்டிலிருந்து மலேசியா வநிதிருக்காங்கலாம்.
நான் முழுமையாக சுகமானதும், நமது சிவா மாமா அங்கள் மொட்டை போடுவதாக பத்து மலை முருகனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறாராம், அந்த மொட்டை போடும் நிகழவை தொடக்கி வைக்கத்தான் அக்கா தமிழ் நாட்டிலிருந்து மலேசியா வநிதிருக்காங்கலாம்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி
வாருங்கள் ஐயா , மிக்க மகிழ்ச்சி , நேரம் கிடைக்கும் பொது வாருங்கள் உங்கள் வரவை எதிர்நோக்கி இருக்கும் ஈகரை உறவுகள்மாணிக்கம் நடேசன் wrote:கொஞ்ச நேரமாவது ஈகரையில் உலா வராவிட்டால் என்னமோ போல இருக்கு. அதனால் இடை இடையே இங்கு வந்து கொஞ்சம் வந்து செல்லுகிறேன்.
நான் முழுமையாக சுகமானதும், நமது சிவா மாமா அங்கள் மொட்டை போடுவதாக பத்து மலை முருகனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறாராம், அந்த மொட்டை போடும் நிகழவை தொடக்கி வைக்கத்தான் அக்கா தமிழ் நாட்டிலிருந்து மலேசியா வநிதிருக்காங்கலாம்.
Re: ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி
தாங்கள் மீண்டும் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா விரைவில் பூரண நலம்பெற எல்லாம் வல்ல இறைவன் துணை புரியட்டும்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி
நன்றாக ஓய்வெடுத்து கொள்ளுங்கள்.....
விரைவில் பூரணமாய் குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன்.
விரைவில் பூரணமாய் குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» அனைவருக்கும் நன்றி, சென்று வருகிறேன்!
» இங்கு நான் புதியவன் .
» நான் சென்று வருகிறேன் உறவுகளே - மீண்டும் சந்திப்போம்.
» அரசு ஊழல் அதிகாரிகளுக்கு அரபு எரிபொருள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பாக நன்றி! நன்றி! நன்றி!
» நன்றி நன்றி நன்றி - நாகா(புதுடில்லி) கவிதை போட்டி -5ல் பாராட்டுபரிசு வென்றவர்
» இங்கு நான் புதியவன் .
» நான் சென்று வருகிறேன் உறவுகளே - மீண்டும் சந்திப்போம்.
» அரசு ஊழல் அதிகாரிகளுக்கு அரபு எரிபொருள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பாக நன்றி! நன்றி! நன்றி!
» நன்றி நன்றி நன்றி - நாகா(புதுடில்லி) கவிதை போட்டி -5ல் பாராட்டுபரிசு வென்றவர்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|