புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
62 Posts - 39%
heezulia
கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
57 Posts - 36%
mohamed nizamudeen
கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
10 Posts - 6%
prajai
கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
6 Posts - 4%
Raji@123
கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 3%
Guna.D
கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 2%
mruthun
கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 2%
Saravananj
கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
193 Posts - 42%
ayyasamy ram
கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
21 Posts - 5%
prajai
கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 2%
mruthun
கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் . நூல் ஆசிரியர் கவிஞர் மீரா . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Jan 04, 2013 9:29 am

கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .

நூல் ஆசிரியர் கவிஞர் மீரா .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

விஜயா பதிப்பகம் 20.ராஜ வீதி ,கோவை . விலை ரூபாய் 100.

நான் வாலிபனாக இருந்தபோது மிகவும் ரசித்துப் படித்த நூல் இது .
கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் .என்று நூலின் பெயரே மிகவும்
வித்தியாசமாக உள்ளது .அக்டோபர் 1971 இல் முதல் பதிப்பாக வந்தது. தற்போது
14 பதிப்புகளைத் தாண்டி விற்பனை ஆகி வரும் நூல் .நூல் ஆசிரியர் கவிஞர்
மீரா என்ற பெயரை வாசித்ததும் சிலர் நூல் ஆசிரியர் பெண் என்று எண்ணக்
கூடும் .மீ .ராஜேந்திரன் என்ற பெயரை மீரா என்று சுருக்கிக் கொண்ட
புதுக்கவிஞர் .நூல் ஆசிரியர் கவிஞர் மீரா அவர்கள் மறைந்து விட்டார்கள்
ஆனால் அவர் கவிதைகளால் இன்னும் வாழ்ந்து கொண்டு இருப்பவர் .

மறைந்த நடிகர் முரளி நடிகை ஹீரா நடித்த இதயம் என்ற திரைபடத்தில் இந்த
நூல் கவிதைகள் இடம் பெற்றது .பலரின் வரவேற்பைப் பெற்றது. விஜயா
பதிப்பகத்தின் தரமான பதிப்பாக கண்ணைக் கவரும் வண்ணப் படங்களுடன் நூல்
வந்துள்ளது .நூல் ஆசிரியர் கவிஞர் மீரா அவர்கள் தன்னடக்கம் காரணமாக
நூலின் ஆரம்பத்தில் "கவிதையல்ல ஆக்கிக் கொள்ளலாம் " என்று அறிவித்து
உள்ளார் .இந்த நூல் முன்பே படித்ததின் காரணமாக என்னுடைய நூலுக்கு
"கவிதையல்ல விதை " என்று பெயர் சூட்டினேன்.கவிதைகள் வசன நடையில்
இருப்பதால் யாரும் இது கவிதை அல்ல என்று விமர்சனம் செய்து விடக் கூடாது
என்பதற்காக முன் எச்சரிக்கையாக இப்படி அறிவித்து உள்ளார் .வசன நடையில்
இருந்தாலும் அனைத்தும் வாசகர்களின் உள்ளதைக் கவரும் கவிதைகள் .பதச்சோறாக
சில மட்டும் உங்கள் பார்வைக்கு .

உன்னை வரவேற்கிறேன் !

என்னை மீண்டும்
இசைக்க வைத்துள்ளாய் !
உன்னை வரவேற்கிறேன் !
நான் மகர யாழ் உன் மணிக்கரம்
தீண்டினால் போதும் !
என்னால் உனக்குப் பெருமை வரும் !
என்னால் உனக்கு வாழ்வு வரும் !
உன்னை வரவேற்கிறேன் !

கவிதைகளில் விஞ்ஞானம் எழுதுகின்றார் .காதலும் எழுதுகின்றார்.

நியூட்டன்
புவியீர்ப்புச் சக்தியைக்
கண்டுபிடித்தான் !
நான்
என் உயிர் ஈர்ப்புச்
சக்தியைக் கண்டுபிடித்தேன் !
என் கண்டுபிடிப்பே நீ வாழ்க !

காதலில் முக்கியம் முக்கித்துவம் உண்டு .காதலைப் பற்றி எழுதும்போது
கண்கள் பற்றி எழுதாமல் இருக்க முடியாது .கண்களை தவிக்கவும் முடியாது.
கவிஞர் மீராவும் கண்கள் பற்றி எழுதி உள்ளார் .

உனக்கென ஒரு பார்வையை
வீசி விட்டுப் போகிறாய் !
என் உள்ளமல்லவா
வைக்கோலாய்ப் பற்றி எரிகிறது !
உனக்கென்ன ஒரு புன்னகையை
உதிர்த்துவிட்டுப் போகிறாய் !
என் உயிரல்லவா
மெழுகாய் உருகி விழுகிறது !

காதலித்துக் கொண்டே காதலிக்க வில்லை என்று பொய் சொல்லும் காதலியைப்
பார்த்து காதலன் கேட்பதுப் போல ஒரு கவிதை .

என் வீட்டு முற்றத்தில் பெய்யும் மழை !
உன் வீட்டு முடரத்தில் பெய்கிறது !
என் தோட்டத்தில் பாடும் குயில் !
உன் தோட்டத்தில் பாடுகிறது !
என் கண்ணில் படும் நிலா !
உன் கண்ணில் படுகிறது !
என் இதயத்தில் நுழையும் காதல் மட்டும்
உன் இதயத்தில் நுழைய வில்லையா ?

காதலின் இருப்பிடம் இதயம் என்று அன்று பாடியதில் தவறு இல்லை. ஆனால் இன்று
காதலின் இருப்பிடம் மூளை என்று விஞ்ஞானம் சொல்கின்றது .இதயமாற்று
அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கும் காதல் மறப்பதில்லை .

காதலியைப் பார்க்கச் சொல்லி வேண்டிடும் காதலன் கோரிக்கை போல ஒரு கவிதை !

நீ வானத்தைப் பார் சூரியன் குளிரட்டும் !
நீ பூமியைப் பார் பாலைவனங்கள் குளிரட்டும் !
நீ என்னைப் பார் என் இதயமும் கொஞ்சம் குளிரட்டுமே !

காதலியின் பெயரை ,காதலியின் முகத்தை பாராட்டாத காதலன் இருக்க முடியாது
.பாராட்டும் கவிதை .

உலக மொழிகள் அனைத்திலுமுள்ள உயர்ந்த கவிதைகளைத்
தேடி எடுத்துப் படித்துள்ளேன் .
என்றாலும் எனக்குப் பிடித்த கவிதை உன் பெயர்தான் !
வையப் புகழ் வாய்ந்த ஓவியர்கள் வரைந்துள்ள
சிறந்த சித்திரங்களை விரும்பி வாங்கிப் பார்த்துள்ளேன் !
என்றாலும் எனக்குப் பிடித்த சித்திரம் உன் முகம்தான் !

அந்தக் கால கவிஞர்களுக்கும் இந்தக் கால திரைபட க் கவிஞர்களுக்கும் உள்ள
வேறுபாட்டை உணர்த்தும் கவிதை .காதலை மிகவும் கண்ணியமாக எழுதி உள்ளார்
.முத்தம் என்ற சொல்லைக் கூட பயன்படுத்தாமல் எழுதி உள்ளார் .

கொஞ்ச காலமாக
உன் இதழ்களால்
அமுதம் போன்ற .....
.......
நான் பேராசைக்காரன் !

முத்தம் கேட்பதையே பேராசை என்கிறார் .இன்றைய இளைய சமுதாயம் உணர வேண்டிய
வைர வரிகள் .

இன்று உள்ள துறவிகள் பற்றற்று இல்லை பற்று மிக்கவர்களாக உள்ளனர். என்பதை
தொலைநோக்கு சிந்தனையுடன் அன்றே கவிஞர் மீரா பாடி உள்ளார்.

நான் சகல பற்றுகளையும்
வீசி எறிந்து விட்டு உன் மீது மட்டும்
பற்று வைக்கும் துறவியாப் போகிறேன் !

யோகிகள் யோகிகளாக இருப்பதில்லை .பலரும் பகல் வேசம் போட்டு யோகிகளாக வலம்
வருகின்றனர் .மக்களும் அவர்களிடம் ஏமாந்து விடுகின்றனர் .யோகிகளே
திருந்துங்கள் அல்லது யோகி என்று சொல்லிக் கொளவதை நிறுத்துங்கள்
.என்பதுப் போன்ற கவிதை .காதலைப் பற்றி எழுதும் போதும் சமுதாயத் தீங்கு
சாடுவது போல கவிஞர் மீரா எழுதி உள்ளார். பாராட்டுக்கள் .

நான் விழுந்து விட்டேன் !
ஆர்வத்தோடு பாத பூசை செய்ய வந்த
பக்தி ஒருத்தியிடம் யோகி ஒருவன்
வீழ்வதைப் போல நான் விழுந்து விட்டேன் !

காதலியிடம் வைக்கும் வேண்டுகோள் போல ஒரு கவிதை !

ஊர் கிடக்கட்டும் கவிஞன் பித்தன்
என்று எதையாவதும் சொல்லும் !
நீ மட்டும் என்னை
என் இனிய காதலன் என்று சொல் போதும் !

நூல் ஆசிரியர் கவிஞர் மீரா அவர்களைப் பற்றி இன்றைய இளைய தலைமுறையினர்
அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நூல் விமர்சனம் எழுதி உள்ளேன்
.1971 ஆண்டிலேயே காதலை எவ்வளவு மென்மையாகவும் மேன்மையாகவும் எழுதி
உள்ளார் என்பதை எண்ணிப் பார்க்க வியப்பாக உள்ளது .

--



--




*நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி*

*www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
**http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
**http://www.noolulagam.com/product/?pid=6802#response*

*இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !*











































































































View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக