புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி - ஒரு ஆய்வு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது பற்றிய எனது நீண்ட நாளைய கருத்தை இங்கு பதிவிடுகிறேன்.
சொல் என்பது மிக இலகுவாக, சிறியதாக, எளிதில் பொருள் புரியாத வகையில் உருவாக்க வேண்டும் . நம் பழந்தமிழ் சொற்களை பாருங்கள்
இரும்பு,குதிரை,புசுனை, கரடி, - இதற்க்கு என்ன பொருள் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை, மீறி சொன்னால்
இரும்பு - என்றால் கருப்பாக , நல்ல உறுதியான உலோகம் என்று சொல்லலாம்.
குதிரை - என்றால் அது ஒரு விலங்கு என்று சொல்லலாம்.
கரடி - என்றால் அதுவும் ஒரு விலங்கு என்று சொல்லலாம்.
பூசுனை - அது ஒரு வகையான காய்கறி என்று சொல்லலாம்.
இது போல் தான் அன்றைய தமிழன் அணைத்து சொற்களையும் உருவாக்கிய உள்ளான்.இது போன்ற சொற்கள் தான் மக்களின் பேச்சு வழக்கில் எளிதில் அழிய இடம் பொறும்.
ஆனால் இன்றைய தமிழன் உருவாக்கும் தமிழ் சொற்கள் சில
பதிவு வட்டு (Compact Disc ) , தொடர்வண்டி (Train ),மிதிவண்டி (Cycle ),விசைபலகை (keyboard ) , மின்கடத்தி (wire)என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவை சொற்களே இல்லை சொல்தொடர்கள் .இவைகளுக்கு என்ன பொருள் என்று கேட்டால் சின்ன குழந்தை கூட சொல்லிவிடும்.இது சொற்கள் என்று அழைகப்படும் சொல்தொடர்கள், பேச்சு வழக்கில் வரவே வராது.
மேற்கூரிய சொற்களை உதரணமாக பதிகரம்(Compact Disc ) , சாரணம் (train ) என்று அழைத்து பாருங்கள் கேட்பவருக்கு புதிதாக , எளிதில் மனதில் பதிந்துவிடும். அதயே பயன் படுத்தி பேச பழகி விடுவர்.
சரி எப்படி நீங்கள் பதிகரம்(Compact Disc ) , சாரணம் (train ) என்று பெயர் வைக்கலாம் நீங்கள் என்ன தமிழில் பட்டம் பெற்றவர அல்லது தமிழ் புலவரா என்று மனதில் தோன்றும்.
எதற்கு எந்த பட்டமும் தேவை இல்லை புலமையும் தேவை இல்லை, சற்று நமது பழந்தமிழர் உருவாக்கிய சொற்களை பகுத்து ஆராய்ந்தால் போதும்.
நாம் சாதரணமாக பேசும் சொற்கள் சில
1) ஆராய்ந்து (ஆரா + ஆய்ந்து)
2) சாப்பிட்டு (சாப்பாடு + விட்டு(முடித்து)
3) கூப்பிடு (கூப்பாடு + இடு )
4) குதிரை (குதி + விரை) குதித்து விரைவது
5) கரடி (கரம் (கை ) + அடி ) காலை தனது கையாக பயன்படுத்துவது
6) பூசுனை (பூசு + சுனை ) ஒருவகை அரிப்பு பொருளால் பூசப்பட்ட காய்
மேலே உள்ளதைபோல்
பதிகரம்(Compact Disc ) = பதிப்பு + சக்கரம்
சாரனம் (train ) = சாரை(நீண்ட) + வாகனம்
திரணி(pump ) = திரவ + ஏணி
ஆங்கிலத்திலும் என்னக்கு தெரிந்த ஒரு சொல்.
Elephant = help + hand
இது போல் தமிழில் உள்ள சொற்களை பகுத்து ஆராய்ந்தால் உண்மை விளங்கும்.
ஆகவே ஒரு புதிய சொல்லை உருவாக்க இரு பொருள் விளங்காத (எளிதில்) சொற்களை இணைத்து நீளம் குறைந்த சொல்லை உருவாக்குவதே ஒரு சிறப்பான சொல்லாக்கமாக அமையும்.
தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது பற்றிய எனது நீண்ட நாளைய கருத்தை இங்கு பதிவிடுகிறேன்.
சொல் என்பது மிக இலகுவாக, சிறியதாக, எளிதில் பொருள் புரியாத வகையில் உருவாக்க வேண்டும் . நம் பழந்தமிழ் சொற்களை பாருங்கள்
இரும்பு,குதிரை,புசுனை, கரடி, - இதற்க்கு என்ன பொருள் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை, மீறி சொன்னால்
இரும்பு - என்றால் கருப்பாக , நல்ல உறுதியான உலோகம் என்று சொல்லலாம்.
குதிரை - என்றால் அது ஒரு விலங்கு என்று சொல்லலாம்.
கரடி - என்றால் அதுவும் ஒரு விலங்கு என்று சொல்லலாம்.
பூசுனை - அது ஒரு வகையான காய்கறி என்று சொல்லலாம்.
இது போல் தான் அன்றைய தமிழன் அணைத்து சொற்களையும் உருவாக்கிய உள்ளான்.இது போன்ற சொற்கள் தான் மக்களின் பேச்சு வழக்கில் எளிதில் அழிய இடம் பொறும்.
ஆனால் இன்றைய தமிழன் உருவாக்கும் தமிழ் சொற்கள் சில
பதிவு வட்டு (Compact Disc ) , தொடர்வண்டி (Train ),மிதிவண்டி (Cycle ),விசைபலகை (keyboard ) , மின்கடத்தி (wire)என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவை சொற்களே இல்லை சொல்தொடர்கள் .இவைகளுக்கு என்ன பொருள் என்று கேட்டால் சின்ன குழந்தை கூட சொல்லிவிடும்.இது சொற்கள் என்று அழைகப்படும் சொல்தொடர்கள், பேச்சு வழக்கில் வரவே வராது.
மேற்கூரிய சொற்களை உதரணமாக பதிகரம்(Compact Disc ) , சாரணம் (train ) என்று அழைத்து பாருங்கள் கேட்பவருக்கு புதிதாக , எளிதில் மனதில் பதிந்துவிடும். அதயே பயன் படுத்தி பேச பழகி விடுவர்.
சரி எப்படி நீங்கள் பதிகரம்(Compact Disc ) , சாரணம் (train ) என்று பெயர் வைக்கலாம் நீங்கள் என்ன தமிழில் பட்டம் பெற்றவர அல்லது தமிழ் புலவரா என்று மனதில் தோன்றும்.
எதற்கு எந்த பட்டமும் தேவை இல்லை புலமையும் தேவை இல்லை, சற்று நமது பழந்தமிழர் உருவாக்கிய சொற்களை பகுத்து ஆராய்ந்தால் போதும்.
நாம் சாதரணமாக பேசும் சொற்கள் சில
1) ஆராய்ந்து (ஆரா + ஆய்ந்து)
2) சாப்பிட்டு (சாப்பாடு + விட்டு(முடித்து)
3) கூப்பிடு (கூப்பாடு + இடு )
4) குதிரை (குதி + விரை) குதித்து விரைவது
5) கரடி (கரம் (கை ) + அடி ) காலை தனது கையாக பயன்படுத்துவது
6) பூசுனை (பூசு + சுனை ) ஒருவகை அரிப்பு பொருளால் பூசப்பட்ட காய்
மேலே உள்ளதைபோல்
பதிகரம்(Compact Disc ) = பதிப்பு + சக்கரம்
சாரனம் (train ) = சாரை(நீண்ட) + வாகனம்
திரணி(pump ) = திரவ + ஏணி
ஆங்கிலத்திலும் என்னக்கு தெரிந்த ஒரு சொல்.
Elephant = help + hand
இது போல் தமிழில் உள்ள சொற்களை பகுத்து ஆராய்ந்தால் உண்மை விளங்கும்.
ஆகவே ஒரு புதிய சொல்லை உருவாக்க இரு பொருள் விளங்காத (எளிதில்) சொற்களை இணைத்து நீளம் குறைந்த சொல்லை உருவாக்குவதே ஒரு சிறப்பான சொல்லாக்கமாக அமையும்.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
- raja sekar.vபண்பாளர்
- பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013
ராஜூ சரவணன் கருத்து அற்புதமானது ! பாராட்டுகள் ! அதன் மீது சிந்தை செலுத்திய சதாசிவம் கருத்தும் கவனிக்கத்தக்கதே !‘ மக்களிடம் சொல்லானது பரவவேண்டும்’ என்று சதாசிவம் சுட்டிய அடிப்படை உளங்கொளத்தக்கது. எனது கருத்தைக் கூறுகிறேன் :-
ஒரு சொல்லை மக்கள் உருவாக்கும்போது ‘ உடனே அது மற்றவருக்கு விளங்கவேண்டும் ’ என்ற நோக்கே மேலோங்கிநிற்கும் ! ‘சாரணம்’ என்று எடுத்த எடுப்பிலேயே சொல்லியிருந்தால் யாருக்கும் விளங்கியிருக்காது ! ‘தொடர்வண்டி’என்று சொன்னதால்தான் மக்களிடம் பரவிற்று ! ‘தொடர்வண்டி’என்று இன்று பயன்படுத்துகிறார்களா என்ற ஐயம் தேவையில்லை ; பலர் பயன்படுத்துகின்றனர் !
இது சொல்லா தொடரா என்ற வினாவும் தேவையற்றது ! “அதோ அந்த உரலுக்கையை எடுத்துவா” என்றுதான் முதலில் கூறியிருப்பர் ! பிறகு அது மருவி ‘உலக்கை’ ஆனது !
எடுத்த எடுப்பிலேயே கூட்டுச் சொல்லாக இல்லாமல், ராஜூ சரவணன் கூறியதுபோல
சுருங்கிய ஒரு சொல்லாகப் புதுச் சொற்கள் தோன்றினால் நல்லதுதான் ! அது எப்போது நிகழும் என்றால் அரசு அல்லது அதிகார வட்டம் ஈடுபட்டால் நிகழும் ! உதாரணமாக அரசாங்கம் தொடக்கத்தில் தன் அறிவிப்புகளில் ‘சாரணம் வரும் நேரம்’, ‘சாரணம் பதிவு’ என்றெல்லாம் இச்சொல்லைப் பயன்படுத்தியிருந்தால் மக்கள் அவசரம் அவசரமாக அதைத் தெரிந்துகொள்வர் ! ஆகவே , புதுச் சொற்கள் தோன்றும் இந்த இரு முறைகளிலும் நமக்குத் தெளிவு இருக்கவேண்டும் ! -
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்.,டிப். (வடமொழி),பி.எச்டி.,
சென்னை-33
ஒரு சொல்லை மக்கள் உருவாக்கும்போது ‘ உடனே அது மற்றவருக்கு விளங்கவேண்டும் ’ என்ற நோக்கே மேலோங்கிநிற்கும் ! ‘சாரணம்’ என்று எடுத்த எடுப்பிலேயே சொல்லியிருந்தால் யாருக்கும் விளங்கியிருக்காது ! ‘தொடர்வண்டி’என்று சொன்னதால்தான் மக்களிடம் பரவிற்று ! ‘தொடர்வண்டி’என்று இன்று பயன்படுத்துகிறார்களா என்ற ஐயம் தேவையில்லை ; பலர் பயன்படுத்துகின்றனர் !
இது சொல்லா தொடரா என்ற வினாவும் தேவையற்றது ! “அதோ அந்த உரலுக்கையை எடுத்துவா” என்றுதான் முதலில் கூறியிருப்பர் ! பிறகு அது மருவி ‘உலக்கை’ ஆனது !
எடுத்த எடுப்பிலேயே கூட்டுச் சொல்லாக இல்லாமல், ராஜூ சரவணன் கூறியதுபோல
சுருங்கிய ஒரு சொல்லாகப் புதுச் சொற்கள் தோன்றினால் நல்லதுதான் ! அது எப்போது நிகழும் என்றால் அரசு அல்லது அதிகார வட்டம் ஈடுபட்டால் நிகழும் ! உதாரணமாக அரசாங்கம் தொடக்கத்தில் தன் அறிவிப்புகளில் ‘சாரணம் வரும் நேரம்’, ‘சாரணம் பதிவு’ என்றெல்லாம் இச்சொல்லைப் பயன்படுத்தியிருந்தால் மக்கள் அவசரம் அவசரமாக அதைத் தெரிந்துகொள்வர் ! ஆகவே , புதுச் சொற்கள் தோன்றும் இந்த இரு முறைகளிலும் நமக்குத் தெளிவு இருக்கவேண்டும் ! -
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்.,டிப். (வடமொழி),பி.எச்டி.,
சென்னை-33
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
நன்றி முனைவரே ,
உங்களை போன்றோரின் விமர்சனங்கள் எங்களுக்கு ஒரு ஊக்கத்தையும் தன்னம்பிக்கையும் தருகிறது.
உங்களை போன்றோரின் விமர்சனங்கள் எங்களுக்கு ஒரு ஊக்கத்தையும் தன்னம்பிக்கையும் தருகிறது.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பயனுள்ள பதிவு, தொடருங்கள்
ஒரு சில கருத்துகள்..
தாங்கள் பட்டியிலிட்ட ஆங்கில சொற்களில் உருவாக்கும் முறை பெரும்பாலான மொழிகளில் கையாளப்படும் வழிமுறை தான், தமிழிலும்.
தேகம், விக்கிரகம், ராஜா, சலங்கை இவை கடன்வாங்கியவை
காவிரிபுகும் புகார் = புகும்புகார் = பூம்புகார்
சிற்றம்பலம் = சிதம்பரம் இவை சுருக்கியவை
இதுபோல் பிறமொழியில் இருந்து வந்த சொற்களோ, ஒரு பொருளில் ஆளப்பட்டு வழக்கத்தில் வரும் சொற்களும் மொழியில் ஏற்றுக்கொள்ளாம் என்று தொல்காப்பியம் சொல்கிறது...ஆங்கிலத்தில் சொல்லும் சொற்களின் ஓசைப் பிரிப்பான syllable தான் இங்கே அசை என்று சொல்லப்படுகிறது.
ஆங்கிலம் சொற்களும் மொழிநடையில் பயன்படுத்தும் பொழுது பல இலக்கண கட்டமைப்புக்குள் தான் அமைகிறது....ஆங்கிலச் சொற்களும் ஒரு பொருள் நிறைந்த சொல்லில் இருந்து தான் பிறக்கிறது. பல நேரங்களில் இது பிறமொழியில் இருந்து பெறப்பட்டு பின்பு ஆங்கிலவடிவம் பெறுகிறது.
இந்நிலையில் சொற்களை உருவாக்கும் பொழுது, இலக்கண மரபு அவசியமாகிறது. பொருளில்லா சொற்கள் பரவுவதிலும், நிலைப்பதிலும் சிரமம் ஏற்படும்.
ஒவ்வொரு தமிழ் வார்த்தையும் ஆராய்ந்தால் தமிழ் மொழியின் திறமை தெரியும்... கலைச் சொல்லாக்கம் இம்மொழியில் சுலபம் என்பதை உணரலாம்.
ஒரு சில கருத்துகள்..
தாங்கள் பட்டியிலிட்ட ஆங்கில சொற்களில் உருவாக்கும் முறை பெரும்பாலான மொழிகளில் கையாளப்படும் வழிமுறை தான், தமிழிலும்.
தேகம், விக்கிரகம், ராஜா, சலங்கை இவை கடன்வாங்கியவை
காவிரிபுகும் புகார் = புகும்புகார் = பூம்புகார்
சிற்றம்பலம் = சிதம்பரம் இவை சுருக்கியவை
இதுபோல் பிறமொழியில் இருந்து வந்த சொற்களோ, ஒரு பொருளில் ஆளப்பட்டு வழக்கத்தில் வரும் சொற்களும் மொழியில் ஏற்றுக்கொள்ளாம் என்று தொல்காப்பியம் சொல்கிறது...ஆங்கிலத்தில் சொல்லும் சொற்களின் ஓசைப் பிரிப்பான syllable தான் இங்கே அசை என்று சொல்லப்படுகிறது.
ஆங்கிலம் சொற்களும் மொழிநடையில் பயன்படுத்தும் பொழுது பல இலக்கண கட்டமைப்புக்குள் தான் அமைகிறது....ஆங்கிலச் சொற்களும் ஒரு பொருள் நிறைந்த சொல்லில் இருந்து தான் பிறக்கிறது. பல நேரங்களில் இது பிறமொழியில் இருந்து பெறப்பட்டு பின்பு ஆங்கிலவடிவம் பெறுகிறது.
இந்நிலையில் சொற்களை உருவாக்கும் பொழுது, இலக்கண மரபு அவசியமாகிறது. பொருளில்லா சொற்கள் பரவுவதிலும், நிலைப்பதிலும் சிரமம் ஏற்படும்.
ஒவ்வொரு தமிழ் வார்த்தையும் ஆராய்ந்தால் தமிழ் மொழியின் திறமை தெரியும்... கலைச் சொல்லாக்கம் இம்மொழியில் சுலபம் என்பதை உணரலாம்.
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
வெள்ளைக்காரன் எந்த ஊருக்கு சென்றாலும் தனக்கு வாயில் அந்த நாட்டு மொழியில் வராத பொருள்களை இடங்களை அவன் வாயில் வருமாறு மாற்றி அதை உலக நியதி ஆக்கி விடுவான் உதாரணம் தான்
தூத்துக்குடி -டுடுகோரின்
கன்னியாகுமரி கேப் கோமரின்
தூத்துக்குடி -டுடுகோரின்
கன்னியாகுமரி கேப் கோமரின்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Shortening or Clipping - சுருக்குதல் (அ) நறுக்குதல்
ஒரு சொல்லை சுருக்கியோ அல்லது பின்பகுதி நீக்கப்பட்டோ அதே பொருளை கொண்ட மற்றொரு புதிய சொல்லை உருவாக்குதல். எடுத்துகாட்டாக ஆங்கிலத்தில் examination என்ற சொல்லின் பின்பகுதி நீக்கப்பட்டு உச்சரிக்க எதுவாக exam என்று அழைக்கப்படுகிறது. அதேபோல் gymnasium என்ற சொல் gym என்று அழைக்கப்படுகிறது.
சொல்லின் பின்பகுதி மட்டுமின்றி முன் பகுதியையும் நீக்கி புதிய சொல் உருவாக்கப்படுகிறது. உதாரணமாக ஆங்கிலத்தில் telephone என்ற சொல் phone என்று அழைக்கப்படுகிறது. influenza என்ற சொல் flu என்று அழைக்கப்படுகிறது.
இதே போல் தமிழிலும் பல சொற்கள் உள்ளன
செம்மை = செம
மச்சான் = மச்சி
தலைவன் = தல
திருக்குறள் = குறள்.
திருமணம் = மணம்.
தண்ணிர் = நீர்
தென்னைமரம்= தென்னை.
இந்த வகை (சுருக்குதல் (அ) நறுக்குதல் ) நம் தமிழுக்கு உகந்த ஒன்று தான். இதன் மூலம் நீளமாக உள்ள சில சொற்களை சுருக்கி அல்லது நறுக்கி நாம் எளிதில் உச்சரிக்கும் வகையில் மாற்றிகொள்ளலாம். பொரும்பாலும் நம் ஊர்களின் பெயர்கள் இதன் முறையில் தான் மாற்றம் செய்யப்பட்டு அழைக்கப்படுகிறது.
திருச்சிராப்பள்ளி - திருச்சி , தஞ்சாவூர்- தஞ்சை, விழுப்புரம்-விழுக்கம், சிங்கப்பூர்- சிங்கை, உதகமண்டலம்-உதகை,திருநெல்வேலி-நெல்லை,புதுகோட்டை-புதுகை, நாகப்பட்டினம் - நாகை.
Functional Shift - செயல் மாற்று
ஒரு சொல்லுக்கு பல பொருள் இருப்பதே செயல் மாற்று என்று அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஆங்கிலத்தில் Fast என்ற சொல்லுக்கு வேகம் மற்றும் பட்டினி என்ற இரு பொருள் உண்டு. அது பயன்படுத்தும் இடங்களை பொருத்து பொருள் மாறுகிறது.
தமிழிலும் இது போன்ற சொற்கள் நிறைய உள்ளன. இதை நாம் திரிசொல் என்று அழைக்கிறோம்.
எடுத்துகாட்டாக 'ஆவி' இச்சொல்லுக்கு உயிர், பேய், மெல்லிய புகை முதலான பல பொருள்கள் உள்ளன. ஆவி என்பது பெயர்ச்சொல். எனவே இதைப் பலபொருள் குறித்த ஒரு பெயர்த் திரிசொல் என்கிறோம்.
இது போன்று சொற்களை தற்காலத்தில் உருவாக்குவது என்பது உண்மையில் முடியாது என்று தான் சொல்லவேண்டும்.
Back-formation - மீள் உருவாக்கம்
ஒரு சொல்லில் இருந்து மருவி புதிதாக ஒரு சொல் உருவாவதே மீள் உருவாக்கம் என்று அழைக்கப்படுகிறது.அப்படி உருவானாலும் அது குறிக்கும் பொருள் மாறுவதில்லை. ஆங்கிலத்தில் cherise என்ற சொல் பேச்சு வழக்கில் சற்று மருவி cherry என்று அழைக்கப்படுகிறது. enthusiasm என்ற சொல் enthuse என்று அழைக்கப்படுகிறது.
தமிழிலும் இது போன்ற சொற்கள் பல உள்ளன
மல்லிகைபூ - மல்லியப்பூ
கற்கண்டு - கல்கண்டு.
வெற்றிலை - வெத்தலை.
இந்த பதிவில் கூறிய அணைத்து வித ஆங்கில சொல் உருவாக்க முறைகளும், புழக்கத்தில் உள்ள சொற்கள் எவ்வாறு மாற்றமடைந்து மேலும் அதே பொருள் கொண்ட புதிய சொல்லாக மாற்றமடைகின்றன என்பதை மட்டுமே குறிக்கின்றது.
மற்றபடி புதிய சொல் உருவாக்கத்திற்கு இந்த முறைகள் உதவாது என்று தான் சொல்லமுடியும்.
மேலும் தொடரும்..
ஒரு சொல்லை சுருக்கியோ அல்லது பின்பகுதி நீக்கப்பட்டோ அதே பொருளை கொண்ட மற்றொரு புதிய சொல்லை உருவாக்குதல். எடுத்துகாட்டாக ஆங்கிலத்தில் examination என்ற சொல்லின் பின்பகுதி நீக்கப்பட்டு உச்சரிக்க எதுவாக exam என்று அழைக்கப்படுகிறது. அதேபோல் gymnasium என்ற சொல் gym என்று அழைக்கப்படுகிறது.
சொல்லின் பின்பகுதி மட்டுமின்றி முன் பகுதியையும் நீக்கி புதிய சொல் உருவாக்கப்படுகிறது. உதாரணமாக ஆங்கிலத்தில் telephone என்ற சொல் phone என்று அழைக்கப்படுகிறது. influenza என்ற சொல் flu என்று அழைக்கப்படுகிறது.
இதே போல் தமிழிலும் பல சொற்கள் உள்ளன
செம்மை = செம
மச்சான் = மச்சி
தலைவன் = தல
திருக்குறள் = குறள்.
திருமணம் = மணம்.
தண்ணிர் = நீர்
தென்னைமரம்= தென்னை.
இந்த வகை (சுருக்குதல் (அ) நறுக்குதல் ) நம் தமிழுக்கு உகந்த ஒன்று தான். இதன் மூலம் நீளமாக உள்ள சில சொற்களை சுருக்கி அல்லது நறுக்கி நாம் எளிதில் உச்சரிக்கும் வகையில் மாற்றிகொள்ளலாம். பொரும்பாலும் நம் ஊர்களின் பெயர்கள் இதன் முறையில் தான் மாற்றம் செய்யப்பட்டு அழைக்கப்படுகிறது.
திருச்சிராப்பள்ளி - திருச்சி , தஞ்சாவூர்- தஞ்சை, விழுப்புரம்-விழுக்கம், சிங்கப்பூர்- சிங்கை, உதகமண்டலம்-உதகை,திருநெல்வேலி-நெல்லை,புதுகோட்டை-புதுகை, நாகப்பட்டினம் - நாகை.
Functional Shift - செயல் மாற்று
ஒரு சொல்லுக்கு பல பொருள் இருப்பதே செயல் மாற்று என்று அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஆங்கிலத்தில் Fast என்ற சொல்லுக்கு வேகம் மற்றும் பட்டினி என்ற இரு பொருள் உண்டு. அது பயன்படுத்தும் இடங்களை பொருத்து பொருள் மாறுகிறது.
தமிழிலும் இது போன்ற சொற்கள் நிறைய உள்ளன. இதை நாம் திரிசொல் என்று அழைக்கிறோம்.
எடுத்துகாட்டாக 'ஆவி' இச்சொல்லுக்கு உயிர், பேய், மெல்லிய புகை முதலான பல பொருள்கள் உள்ளன. ஆவி என்பது பெயர்ச்சொல். எனவே இதைப் பலபொருள் குறித்த ஒரு பெயர்த் திரிசொல் என்கிறோம்.
இது போன்று சொற்களை தற்காலத்தில் உருவாக்குவது என்பது உண்மையில் முடியாது என்று தான் சொல்லவேண்டும்.
Back-formation - மீள் உருவாக்கம்
ஒரு சொல்லில் இருந்து மருவி புதிதாக ஒரு சொல் உருவாவதே மீள் உருவாக்கம் என்று அழைக்கப்படுகிறது.அப்படி உருவானாலும் அது குறிக்கும் பொருள் மாறுவதில்லை. ஆங்கிலத்தில் cherise என்ற சொல் பேச்சு வழக்கில் சற்று மருவி cherry என்று அழைக்கப்படுகிறது. enthusiasm என்ற சொல் enthuse என்று அழைக்கப்படுகிறது.
தமிழிலும் இது போன்ற சொற்கள் பல உள்ளன
மல்லிகைபூ - மல்லியப்பூ
கற்கண்டு - கல்கண்டு.
வெற்றிலை - வெத்தலை.
இந்த பதிவில் கூறிய அணைத்து வித ஆங்கில சொல் உருவாக்க முறைகளும், புழக்கத்தில் உள்ள சொற்கள் எவ்வாறு மாற்றமடைந்து மேலும் அதே பொருள் கொண்ட புதிய சொல்லாக மாற்றமடைகின்றன என்பதை மட்டுமே குறிக்கின்றது.
மற்றபடி புதிய சொல் உருவாக்கத்திற்கு இந்த முறைகள் உதவாது என்று தான் சொல்லமுடியும்.
மேலும் தொடரும்..
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|