புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_c10உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_m10உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_c10 
56 Posts - 50%
heezulia
உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_c10உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_m10உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_c10உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_m10உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_c10உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_m10உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_c10உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_m10உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_c10 
1 Post - 1%
Guna.D
உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_c10உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_m10உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_c10 
1 Post - 1%
Shivanya
உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_c10உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_m10உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_c10உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_m10உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_c10உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_m10உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_c10உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_m10உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_c10உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_m10உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_c10 
12 Posts - 2%
prajai
உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_c10உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_m10உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_c10உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_m10உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_c10 
9 Posts - 2%
Jenila
உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_c10உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_m10உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_c10 
4 Posts - 1%
jairam
உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_c10உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_m10உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_c10உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_m10உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_c10உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_m10உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Jan 20, 2013 2:25 pm

தள்ளாடுகிறது போக்குவரத்து துறை?என்ற தலைப்பில் திரியிட்டேன்.அந்த திரியை காணவில்லை?பதில் வேண்டும்.



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 20, 2013 2:28 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் தலைமை நடத்துனர்கள் பதிலளிப்பார்கள் பொறுங்கள் பவுன்ராஜ் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 20, 2013 2:41 pm

http://www.eegarai.net/t94752-1000#910620

மத்திய அரசு அறிவித்துள்ளமொத்த கொள்முதல் டீசல் விலை உயர்வு காரணமாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, ஆண்டொன்றுக்கு, 1,000 கோடி ரூபாய் அளவுக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, நிதி நெருக்கடியில் சிக்கி, தள்ளாடி வந்த போக்குவரத்து கழகங்கள், மீண்டும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன.
-
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், எட்டுகோட்டமாகவும், 21 மண்டலமாகவும் செயல்பட்டு வருகிறது. இவற்றில் மொத்தம், 21 ஆயிரத்து, 625 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் கோட்ட நிர்வாக இயக்குனர்கள், தங்களுடைய வருமானத்துக்குள், வரவு, செலவுகளை சரி செய்து கொள்ளவேண்டும் என்ற நிதிக்கொள்கை பின்பற்றப்படுகிறது.
-
லாபம் கருதாமல்...
அனைத்து கிராமங்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், லாபம் கருதாமல், பல வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுவதாலும், அதிகரித்து வரும் டீசல் விலை உயர்வு மற்றும் உதிரிபாகங்கள், டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், பல ஆண்டுகளாகவே அரசு போக்குவரத்துக்கழகம், கடும் நிதி நெருக்கடியில் சிக்கி வருகிறது. 2011 செப்டம்பர் மாதம், லிட்டருக்கு 5.53 ரூபாய் வரை, டீசல் விலை உயர்த்தப்பட்டதே பெரும் சுமையாக கருதப்பட்டது. கடந்த காலங்களில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால், 5,700 கோடி ரூபாயாக கடன் தொகை உயர்ந்துள்ளது.
-
போக்குவரத்து கழகங்கள் தவிப்பு : இந்நிலையில் தற்போது, மத்திய அரசு, டீசலுக்கு, 50 பைசா வரையும், மொத்த கொள்முதல் டீசல் விலையில், 11.91 ரூபாயும் உயர்த்தியுள்ளது.அரசு
போக்குவரத்து கழகங்கள், மொத்த கொள்முதல் அடிப்படையில், டீசல் வாங்குவதால், ஒவ்வொரு லிட்டரும், 11.91 ரூபாய் அதிகரித்துள்ளது. அதாவது இதுவரை, 49.06 ரூபாய்க்கு பெற்று வந்த டீசலை, இனி, 60.97 ரூபாய்க்கு பெற வேண்டியிருக்கும்.
-
கூடுதல் செலவு...
நாளொன்றுக்கு பயணத்தேவைக்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள், 90 லட்சம் கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கிறது. இதற்காக, 22 லட்சத்து, 50 ஆயிரம் லிட்டர் டீசல் பயன்படுத்தப்படுகிறது. டீசல் விலையேற்றத்தால், தினசரி, இரண்டு கோடியே, 68 லட்ச ரூபாய் வரை கூடுதலாக செலவழிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
-
ஓராண்டுக்கு, 978 கோடியே, 10 லட்ச ரூபாய் வரை கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளதால், போக்குவரத்து கழகங்களுக்கு, இந்த டீசல் விலையேற்றம், மீண்டும் கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
-
ஏற்கனவே கடன் சுமையில் தள்ளாடி வரும் போக்குவரத்து கழகங்களுக்கு, இந்த டீசல் விலை உயர்வு, கடும் சவாலாக உருவெடுத்துள்ளது. இதனால்,தமிழக அரசு, மீண்டும் பஸ் கட்டணத்தை உயர்த்துமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
-
தினமலர்



http://www.eegarai.net/t94761-டொபிக்

நாட்டிலேயே மிகப்பெரிய பொதுபோக்குவரத்து நிறுவனத்தின்ஒட்டு மொத்த நஷ்டம் 2 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. கடந்தாண்டு அரசின் கணக்குப்படி 1762.73 கோடி. இந்தாண்டு மேலும் 250 கோடி அதிகரித்து 2ஆயிரம் கோடி நஷ்டத்தை எட்டியுள்ளது என்கின்றனர் போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள்.
-
போக்குவரத்து கழகங்களை காப்பாற்றவேண்டுமெனில் பஸ்கட்டணத்தை உயர்த்துவது தவிர அரசுக்கு வேறு வழியில்லை என தெரிவிக்கப்பட்டது. கடந்த 2011 நவம்பரில் பஸ் கட்டணம்பல மடங்கு அதிகரிக்கப்பட்டது. ஆனாலும் நிலைமை மாறவில்லை. அரசாங்கம் காட்டிய பழைய நஷ்ட கணக்கை காட்டிலும் அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை. அதே சமயத்தில் தனியார் பேருந்துகள் கடந்த ஓராண்டில் நன்கு லாபம் கொழித்துள்ளது.
-
உயர்த்தப்பட்ட கட்டணத்தால்தனியாருக்கு லாபம் வரும் போது, போக்குவரத்து கழகங்கள் மட்டும் மீள்வதற்கு வழியே இல்லையா.தொழிற்சங்கங்கள் தரப்பில் தொடர்ந்து ஒருமாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள போக்குவரத்து கழகங்களில் 56:44 என்ற விகிதத்தில் தான் மானிய கொள்கை பின்பற்றப்படுகிறது.
-
அதாவது இலவச பயணத்திற்கு ஏற்படும் செலவில் 56 சதவீதத்தை மட்டுமே அரசு வழங்கும். மீதி 44 சதவீதத்தை போக்குவரத்து கழகமே ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் அரசு வழங்கவேண்டிய 56சதவீத மானிய தொகையும் முழுமையாக வந்து சேருவதில்லை என குற்றம் சாட்டுகிறார் சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தின்(ஏஐடியூசி) மாநில பொது செயலாளர் லட்சுமணன்.நிர்வாகத்தில் உள்ள கோளாறுக்கு மற்றொரு உதாரணம், சமீப ஆண்டுகளில் பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 35 ஆயிரம் பேரில் பலருக்கு, ஓய்வு காலத்திற்கு பின் கிடைக்கவேண்டிய பணப்பலன்கள் இதுவரை முழுமையாக போய் சேரவில்லை.
-
சுமார் 30 ஆண்டு வரை ஒரு நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு காலத்தை நிம்மதியாக கழிக்கவேண்டிய ஒரு தொழிலாளியின் அவலநிலை அரசுக்கோ, போக்குவரத்து கழகஅதிகாரிகளோ புரிந்து கொள்ள முன்வராதது தான் மிகவும் வேதனை என்கின்றனர் தொழிற்சங்கத்தினர். அதேபோல் டீசல் கட்டணம் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் அரசுக்கு செலுத்தவேண்டிய வரியும் போக்குவரத்து கழகங்களுக்குசுமையாகிறது.
-
முந்தைய திமுக ஆட்சியில் போக்குவரத்து கழகங்களுக்குடீசல் கொள்முதலுக்கான வரித் தொகையை அரசே ஈடு செய்தது. வரிச்சலுகை நீடிப்பது மூலம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 250 கோடி கலால் வரி செலுத்துவது குறையும். ஆனால் அதிகாரிகள்தரப்பில் சொல்லும் காரணங்கள் வேறு மாதிரியாக உள்ளன. போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவது உண்மை தான். மக்கள் சேவையே பிரதானமாக கொண்ட பெரும் நிறுவனங்களில் லாபம் மட்டுமே நோக்கமாக இருக்கமுடியாது.
-
போக்குவரத்து கழகம் ஈட்டும் மொத்த வருவாயில் 45சதவீதம் ஊழியர்கள் சம்பளத்திற்கு செலவிடப்படுகிறது. டீசல் விலை அடிக்கடி உயர்ந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுக்கு முன் டீசலுக்கான செலவீனம் 25 சதவீதம் வரை தான் இருந்தது. ஆனால் இப்போது 35 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் டீசல் விலை 104 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. பழுது பார்த்தல், தேய்மானம் என்ற வகையில் 10 சதவீதம் செலவு ஏற்படுகிறது. நிதி நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். நீண்ட நாளாக நோய் வாய்ப்பட்டவரை ஒரே நாளில் பூரண குணமாக்க முடியாது.
-
அதுபோல் தான் அரசு போக்குவரத்து கழகம் தற்போது நெருக்கடியில் இருந்தாலும் அடுத்து வரும் ஆண்டுகளில் ஓரளவு நல்ல நிலைமைக்கு திரும்பும் வாய்ப்புள்ளது,‘‘ என்கின்றனர்.மக்களுக்கு தரமான சேவை வழங்கவேண்டும் என்பதே அரசு போக்குவரத்து கழகத்தின் உன்னத நோக்கம். ஆனால் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கினால் நோக்கமும் நொடிந்து போகும் என்பது மட்டும் நிஜம்.
-
குறைந்த சம்பளத்தில்
ரிசர்வ் தொழிலாளர்கள்
அரசு போக்குவரத்து கழகங்களில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரிசர்வ் தொழிலாளர்கள், டிரைவர், கண்டக்டர்களாக உள்ளனர். சமீப சில ஆண்டுகளில் பணியில் சேர்ந்த இத்தொழிலாளர்களுக்கு சம்பளம் குறைவு.
-
சராசரியாக ஒரு டிரைவர் அல்லது கண்டக்டருக்கு கிடைக்கும் ஒரு நாள் சம்பளம் ரூ.270 தான். அதே சமயத்தில் 20 ஆண்டு பணி முடித்த ஒரு டிரைவர் அல்லது கண்டக்டரின் சம்பளம் ரூ.720வரை உள்ளது. தற்போது அரசு போக்குவரத்து கழகத்தின் நஷ்டத்தை ஓரளவு குறைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது ரிசர்வ் தொழிலாளர்கள் தான் என்கிறார் சிஐடியூ நிர்வாகியான காளியப்பன்.
-
தினகரன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 20, 2013 2:43 pm

இந்த ரெண்டு பதிவுக்கும் என்ன பெரிய வித்தியாசம் ?? வெவேறு தினசரிகளில் வந்துள்ளதை தவிர

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 20, 2013 2:52 pm

ரெண்டும் ஒரே செய்தித்தான் கூட்டலும் குறைச்சலுமாக இருக்கிறது அவ்வளவே சிரி சிரி



ஈகரை தமிழ் களஞ்சியம் உதவி தேவை? பதிவிட்ட திரியை காணவில்லை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Jan 20, 2013 2:53 pm

சரி தலைமை நடத்துனர் அவர்களே...
விளக்கத்திற்க்கு நன்றி



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 20, 2013 2:55 pm

balakarthik wrote:ரெண்டும் ஒரே செய்தித்தான் கூட்டலும் குறைச்சலுமாக இருக்கிறது அவ்வளவே சிரி சிரி
தினமும் ஈகரையுடன் இன்னும் நாலு தினசரிகளை திறந்து வைத்துகொண்டு படித்து பார்க்காமலேயே காப்பி & பேஸ்ட் பண்ணுவது அனைவருக்கும் எளிது தான்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக