புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_c10ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_m10ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_c10 
30 Posts - 83%
heezulia
ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_c10ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_m10ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_c10ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_m10ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_c10ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_m10ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_c10ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_m10ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு!


   
   
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Jan 03, 2013 6:06 pm

Published: Thursday, January 3, 2013, 17:28 [IST]

சென்னை: காடுவெட்டி குருவைப் பார்த்தால்தான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் பயப்படுகிறார்கள். எனவே ஜாதிக்கொரு காடுவெட்டி குருவைப் போல ஒருவர் உருவாக வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த ஜாதி அமைப்புக் கூட்டத்தில் பேசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டாக்டர் ராமதாஸ் தற்போது ஜாதிக்காக படு தீவிரமாக குரல் கொடுக்கத் தொடங்கி விட்டார். அவரது தலைமையில் ஏகப்பட்ட ஜாதிச் சங்கங்கள் இணைந்து புதிய அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

இவர்களின் கூட்டம் ஆங்காங்கு தற்போது நடந்து வருகிறது. டிசம்பர் 27ம் தேதி சேலத்தில் ஒரு கூட்டம் நடந்தது. அதில் டாக்டர் ராமதாஸ் மற்றும் 40 ஜாதிச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஒவ்வொரும் பேசிய பேச்சு பயங்கரமாக இருந்தது...
டாக்டர் ராமதாஸ் பேசுகையில், தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்கு குறவர் இனப் பெண்கள் மீது காதல் ஏற்படுவது இல்லை. அப்படி காதல் ஏற்பட்டு அந்த இனப் பெண்ணைத் தூக்கிச் சென்றால், அவர்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள். துப்பாக்கியை எடுத்து டுமீல் என சுட்டுவிடுவார்கள். அதனால்தான் நரிக்குறவர்களைப் பார்த்தால், அவர்களுக்குப் பயம். நாம் நடத்தப்போகும் அடுத்த கூட்டத்துக்கு நரிக்குறவர்களையும் அழைத்து வருவோம்.

யாதவர் சமுதாயத்தைச் சேர்ந்த நரேஷ் யாதவ் என்பவர் பேசுகையில், நம்மைப் பார்த்து அவர்கள் பயந்த காலம் போய்விட்டது. நாம் அவர்களைப் பார்த்து பயந்துகொண்டு இருக்கிறோம். எனக்குத் தெரிஞ்சு காடுவெட்டி குருவைப் பார்த்தால் மட்டும்தான் அவர்கள் பயப்படுகிறார்கள். அதனால், ஒவ்வொரு சாதியிலும் காடுவெட்டி குருவைப் போல ஒரு ஆள் உருவாக வேண்டும் என்றார்.

தொட்டி நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் பேசுகையில், தமிழகத்திலேயே எங்க சாதியில்தான் அதிகக் கட்டுப்பாடுகள் உண்டு. அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மதுரை வீரன் எங்க சாதிப் பெண் பொம்மியைத் தூக்கிட்டுப் போயிடுவான். அதை அவர்கள் விழாவாகக் கொண்டாடிட்டு இருக்காங்க. எங்க சாதிப் பெண்கள் வேறு சாதிக்காரனோடு போயிடுச்சுன்னா, செத்துப்போனவங்களுக்கு சுடுகாட்டில் எப்படிச் சடங்குகள் செய்வாங்களோ, அப்படிப்பட்ட சடங்குகளைச் செஞ்சுடுவோம். மீண்டும் வீட்டுக்குள் சேர்த்துக்க மாட்டோம். இந்தக் கட்டுப்பாடு இன்றுவரை இருக்கிறது. இதை யார் மீறவும் நாங்க அனுமதிக்க மாட்டோம் என்றார்.

தேவர்கள் கூட்டமைப்பின் செயலாளர் முருகன்ஜி பேசுகையில், கலப்பினம் உருவாக்க நினைக்கிறார்கள். நாம் அகில இந்திய அளவில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்த வேண்டும். பெரியார், ஜனநாயகம், கம்யூனிஸ்ட் என்று சொல்லி சாதியை அழிக்கப் பார்க்கிறார்கள். அட சண்டாளர்களே... சாதி இல்லை என்றால் அண்ணன், தம்பி உறவே இருக்காதுடா. ஜனவரி 24-ம் தேதி தென் மாவட்டங்கள் முழுவதும் களத்தில் இறங்கிப் போராடுவோம் என்றார்.

பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவரான பி.டி. அரசகுமார் பேசுகையில், மணப்பாறையில் என் மாமன் மகளை, வேறு ஒரு சாதிக்காரன் இழுத்துட்டுப் போய் மிளகுப்பாறையில் பதுக்கி வச்சிருந்தான். அன்னைக்குப் பார்த்து நான் வீட்ல இல்ல. எங்க அண்ணனும் மாமாவும் மிளகுப்பாறைக்குப் போனாங்க. அதுக்குள்ள அந்தப் புள்ளைக்குத் தாலி கட்டிட்டான். எங்க அண்ணன் அந்தப் புள்ளைகிட்ட, இனி நீ மாட்டுக் கறிதான் சாப்பிடணும். தப்பு அடிக்கணும்னு சொல்லியிருக்கார். அந்தப் புள்ளையும், எதுவா இருந்தாலும் நான் அவர் கூடத்தான் போவேன்னு சொல்லிடுச்சு. சரி, போலீஸ் ஸ்டேஷன்ல மாலையை மாத்திக்கோங்கன்னு சொல்லிக் கூட்டிட்டு வந்தார். அதுக்குள்ள எங்க ஊரு ஆளுங்களுக்கு போன் பண்ணி விஷயத்தைச் சொன்னார். ஊர்க்காரங்க கத்தி, கடப்பாரை எல்லாம் எடுத்துட்டு ஸ்டேஷனுக்குப் போயிருக்காங்க. பெண்ணைக் கூட்டிட்டு வந்ததும், ஸ்டேஷனுக்கு வெளியே வெச்சு அந்தப் பையனை ஒரே போடாப் போட்டு கதையை முடிச்சுட்டு, பெண்ணைக் கூட்டிட்டு வந்து எங்க ஆளு ஒருத்தனுக்குக் கல்யாணம் முடிச்சுட்டோம். வீரம்னா அப்படி இருக்கணும்.

கடைசியாக மீண்டும் ராமதாஸ் பேசினார். அவர் சொல்கையில், ஓநாய்களிடம் இருந்து நம் பெண் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டிய நேரம் இது. வீட்டில் இருக்கும் பெண் பிள்ளைகளிடம், குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் பெண்களிடம், வெளியில் பதுங்கி இருக்கும் ஓநாய்களைப் பற்றி எடுத்துச் சொல்லுங்கள். ஒவ்வொரு சாதி அமைப்பும் உங்களை நீங்கள் பலப்படுத்திக் கொள்ளுங்கள். ஜனவரி 24-ம் தேதி தமிழகம் முழுவதும் பெரிய அளவில் நடத்துவதற்குத் திட்டமிட்டு இருக்கும் நம் போராட்டத்துக்கு காவல் துறையிடம் அனுமதி கேட்டிருக்கிறோம். கிடைத்து விடும். இல்லை என்றாலும் நீதிமன்றத்தை நாடியாவது அனுமதி வாங்கி விடுவோம். இந்தப் போராட்டத்தில் உங்களுக்கு நான் கடைசி வரை உறுதுணையாக இருப்பேன் என்றார் ராமதாஸ்.

-----------------------------------------

இப்படியும் மனிதர்கள் - தமிழினம் அழியும் நாள் வெகுதொலைவில் இல்லை





அன்புடன்
சின்னவன்

avatar
Guest
Guest

PostGuest Thu Jan 03, 2013 6:59 pm

ஆனால் தலை வெட்டி குருக்கள் புறப்பட்டு வந்து அவர்களை வெட்டி வீழ்த்துவார்கள் பரவ இல்லையா ? சிரி

இணையத்தில் மட்டும் பேச முடியும் ! நிஜத்தில் ஒன்னும் செய்ய முடியாது என்று கூவி திரியும் நண்பர்களுக்கு ! பேச தெரிந்தவனுக்கு அதை செய்ய தெரியாதா என்ன ?

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Jan 03, 2013 8:19 pm


இந்தப் போராட்டத்தில் உங்களுக்கு நான் கடைசி வரை உறுதுணையாக இருப்பேன் என்றார் ராமதாஸ்.
அரசியலில் பிழைக்க வேறு வழியில்லை என்பதால் "சாதி அரசியல்" என்ற புலிவாலை பிடித்திருக்கிறார் ராமதாஸ்...இதனால் இவர் அழிவது உறுதி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக