Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு!
2 posters
Page 1 of 1
ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு!
Published: Thursday, January 3, 2013, 17:28 [IST]
சென்னை: காடுவெட்டி குருவைப் பார்த்தால்தான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் பயப்படுகிறார்கள். எனவே ஜாதிக்கொரு காடுவெட்டி குருவைப் போல ஒருவர் உருவாக வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த ஜாதி அமைப்புக் கூட்டத்தில் பேசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டாக்டர் ராமதாஸ் தற்போது ஜாதிக்காக படு தீவிரமாக குரல் கொடுக்கத் தொடங்கி விட்டார். அவரது தலைமையில் ஏகப்பட்ட ஜாதிச் சங்கங்கள் இணைந்து புதிய அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
இவர்களின் கூட்டம் ஆங்காங்கு தற்போது நடந்து வருகிறது. டிசம்பர் 27ம் தேதி சேலத்தில் ஒரு கூட்டம் நடந்தது. அதில் டாக்டர் ராமதாஸ் மற்றும் 40 ஜாதிச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஒவ்வொரும் பேசிய பேச்சு பயங்கரமாக இருந்தது...
டாக்டர் ராமதாஸ் பேசுகையில், தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்கு குறவர் இனப் பெண்கள் மீது காதல் ஏற்படுவது இல்லை. அப்படி காதல் ஏற்பட்டு அந்த இனப் பெண்ணைத் தூக்கிச் சென்றால், அவர்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள். துப்பாக்கியை எடுத்து டுமீல் என சுட்டுவிடுவார்கள். அதனால்தான் நரிக்குறவர்களைப் பார்த்தால், அவர்களுக்குப் பயம். நாம் நடத்தப்போகும் அடுத்த கூட்டத்துக்கு நரிக்குறவர்களையும் அழைத்து வருவோம்.
யாதவர் சமுதாயத்தைச் சேர்ந்த நரேஷ் யாதவ் என்பவர் பேசுகையில், நம்மைப் பார்த்து அவர்கள் பயந்த காலம் போய்விட்டது. நாம் அவர்களைப் பார்த்து பயந்துகொண்டு இருக்கிறோம். எனக்குத் தெரிஞ்சு காடுவெட்டி குருவைப் பார்த்தால் மட்டும்தான் அவர்கள் பயப்படுகிறார்கள். அதனால், ஒவ்வொரு சாதியிலும் காடுவெட்டி குருவைப் போல ஒரு ஆள் உருவாக வேண்டும் என்றார்.
தொட்டி நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் பேசுகையில், தமிழகத்திலேயே எங்க சாதியில்தான் அதிகக் கட்டுப்பாடுகள் உண்டு. அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மதுரை வீரன் எங்க சாதிப் பெண் பொம்மியைத் தூக்கிட்டுப் போயிடுவான். அதை அவர்கள் விழாவாகக் கொண்டாடிட்டு இருக்காங்க. எங்க சாதிப் பெண்கள் வேறு சாதிக்காரனோடு போயிடுச்சுன்னா, செத்துப்போனவங்களுக்கு சுடுகாட்டில் எப்படிச் சடங்குகள் செய்வாங்களோ, அப்படிப்பட்ட சடங்குகளைச் செஞ்சுடுவோம். மீண்டும் வீட்டுக்குள் சேர்த்துக்க மாட்டோம். இந்தக் கட்டுப்பாடு இன்றுவரை இருக்கிறது. இதை யார் மீறவும் நாங்க அனுமதிக்க மாட்டோம் என்றார்.
தேவர்கள் கூட்டமைப்பின் செயலாளர் முருகன்ஜி பேசுகையில், கலப்பினம் உருவாக்க நினைக்கிறார்கள். நாம் அகில இந்திய அளவில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்த வேண்டும். பெரியார், ஜனநாயகம், கம்யூனிஸ்ட் என்று சொல்லி சாதியை அழிக்கப் பார்க்கிறார்கள். அட சண்டாளர்களே... சாதி இல்லை என்றால் அண்ணன், தம்பி உறவே இருக்காதுடா. ஜனவரி 24-ம் தேதி தென் மாவட்டங்கள் முழுவதும் களத்தில் இறங்கிப் போராடுவோம் என்றார்.
பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவரான பி.டி. அரசகுமார் பேசுகையில், மணப்பாறையில் என் மாமன் மகளை, வேறு ஒரு சாதிக்காரன் இழுத்துட்டுப் போய் மிளகுப்பாறையில் பதுக்கி வச்சிருந்தான். அன்னைக்குப் பார்த்து நான் வீட்ல இல்ல. எங்க அண்ணனும் மாமாவும் மிளகுப்பாறைக்குப் போனாங்க. அதுக்குள்ள அந்தப் புள்ளைக்குத் தாலி கட்டிட்டான். எங்க அண்ணன் அந்தப் புள்ளைகிட்ட, இனி நீ மாட்டுக் கறிதான் சாப்பிடணும். தப்பு அடிக்கணும்னு சொல்லியிருக்கார். அந்தப் புள்ளையும், எதுவா இருந்தாலும் நான் அவர் கூடத்தான் போவேன்னு சொல்லிடுச்சு. சரி, போலீஸ் ஸ்டேஷன்ல மாலையை மாத்திக்கோங்கன்னு சொல்லிக் கூட்டிட்டு வந்தார். அதுக்குள்ள எங்க ஊரு ஆளுங்களுக்கு போன் பண்ணி விஷயத்தைச் சொன்னார். ஊர்க்காரங்க கத்தி, கடப்பாரை எல்லாம் எடுத்துட்டு ஸ்டேஷனுக்குப் போயிருக்காங்க. பெண்ணைக் கூட்டிட்டு வந்ததும், ஸ்டேஷனுக்கு வெளியே வெச்சு அந்தப் பையனை ஒரே போடாப் போட்டு கதையை முடிச்சுட்டு, பெண்ணைக் கூட்டிட்டு வந்து எங்க ஆளு ஒருத்தனுக்குக் கல்யாணம் முடிச்சுட்டோம். வீரம்னா அப்படி இருக்கணும்.
கடைசியாக மீண்டும் ராமதாஸ் பேசினார். அவர் சொல்கையில், ஓநாய்களிடம் இருந்து நம் பெண் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டிய நேரம் இது. வீட்டில் இருக்கும் பெண் பிள்ளைகளிடம், குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் பெண்களிடம், வெளியில் பதுங்கி இருக்கும் ஓநாய்களைப் பற்றி எடுத்துச் சொல்லுங்கள். ஒவ்வொரு சாதி அமைப்பும் உங்களை நீங்கள் பலப்படுத்திக் கொள்ளுங்கள். ஜனவரி 24-ம் தேதி தமிழகம் முழுவதும் பெரிய அளவில் நடத்துவதற்குத் திட்டமிட்டு இருக்கும் நம் போராட்டத்துக்கு காவல் துறையிடம் அனுமதி கேட்டிருக்கிறோம். கிடைத்து விடும். இல்லை என்றாலும் நீதிமன்றத்தை நாடியாவது அனுமதி வாங்கி விடுவோம். இந்தப் போராட்டத்தில் உங்களுக்கு நான் கடைசி வரை உறுதுணையாக இருப்பேன் என்றார் ராமதாஸ்.
-----------------------------------------
இப்படியும் மனிதர்கள் - தமிழினம் அழியும் நாள் வெகுதொலைவில் இல்லை
சென்னை: காடுவெட்டி குருவைப் பார்த்தால்தான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் பயப்படுகிறார்கள். எனவே ஜாதிக்கொரு காடுவெட்டி குருவைப் போல ஒருவர் உருவாக வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த ஜாதி அமைப்புக் கூட்டத்தில் பேசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டாக்டர் ராமதாஸ் தற்போது ஜாதிக்காக படு தீவிரமாக குரல் கொடுக்கத் தொடங்கி விட்டார். அவரது தலைமையில் ஏகப்பட்ட ஜாதிச் சங்கங்கள் இணைந்து புதிய அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
இவர்களின் கூட்டம் ஆங்காங்கு தற்போது நடந்து வருகிறது. டிசம்பர் 27ம் தேதி சேலத்தில் ஒரு கூட்டம் நடந்தது. அதில் டாக்டர் ராமதாஸ் மற்றும் 40 ஜாதிச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஒவ்வொரும் பேசிய பேச்சு பயங்கரமாக இருந்தது...
டாக்டர் ராமதாஸ் பேசுகையில், தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்கு குறவர் இனப் பெண்கள் மீது காதல் ஏற்படுவது இல்லை. அப்படி காதல் ஏற்பட்டு அந்த இனப் பெண்ணைத் தூக்கிச் சென்றால், அவர்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள். துப்பாக்கியை எடுத்து டுமீல் என சுட்டுவிடுவார்கள். அதனால்தான் நரிக்குறவர்களைப் பார்த்தால், அவர்களுக்குப் பயம். நாம் நடத்தப்போகும் அடுத்த கூட்டத்துக்கு நரிக்குறவர்களையும் அழைத்து வருவோம்.
யாதவர் சமுதாயத்தைச் சேர்ந்த நரேஷ் யாதவ் என்பவர் பேசுகையில், நம்மைப் பார்த்து அவர்கள் பயந்த காலம் போய்விட்டது. நாம் அவர்களைப் பார்த்து பயந்துகொண்டு இருக்கிறோம். எனக்குத் தெரிஞ்சு காடுவெட்டி குருவைப் பார்த்தால் மட்டும்தான் அவர்கள் பயப்படுகிறார்கள். அதனால், ஒவ்வொரு சாதியிலும் காடுவெட்டி குருவைப் போல ஒரு ஆள் உருவாக வேண்டும் என்றார்.
தொட்டி நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் பேசுகையில், தமிழகத்திலேயே எங்க சாதியில்தான் அதிகக் கட்டுப்பாடுகள் உண்டு. அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மதுரை வீரன் எங்க சாதிப் பெண் பொம்மியைத் தூக்கிட்டுப் போயிடுவான். அதை அவர்கள் விழாவாகக் கொண்டாடிட்டு இருக்காங்க. எங்க சாதிப் பெண்கள் வேறு சாதிக்காரனோடு போயிடுச்சுன்னா, செத்துப்போனவங்களுக்கு சுடுகாட்டில் எப்படிச் சடங்குகள் செய்வாங்களோ, அப்படிப்பட்ட சடங்குகளைச் செஞ்சுடுவோம். மீண்டும் வீட்டுக்குள் சேர்த்துக்க மாட்டோம். இந்தக் கட்டுப்பாடு இன்றுவரை இருக்கிறது. இதை யார் மீறவும் நாங்க அனுமதிக்க மாட்டோம் என்றார்.
தேவர்கள் கூட்டமைப்பின் செயலாளர் முருகன்ஜி பேசுகையில், கலப்பினம் உருவாக்க நினைக்கிறார்கள். நாம் அகில இந்திய அளவில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்த வேண்டும். பெரியார், ஜனநாயகம், கம்யூனிஸ்ட் என்று சொல்லி சாதியை அழிக்கப் பார்க்கிறார்கள். அட சண்டாளர்களே... சாதி இல்லை என்றால் அண்ணன், தம்பி உறவே இருக்காதுடா. ஜனவரி 24-ம் தேதி தென் மாவட்டங்கள் முழுவதும் களத்தில் இறங்கிப் போராடுவோம் என்றார்.
பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவரான பி.டி. அரசகுமார் பேசுகையில், மணப்பாறையில் என் மாமன் மகளை, வேறு ஒரு சாதிக்காரன் இழுத்துட்டுப் போய் மிளகுப்பாறையில் பதுக்கி வச்சிருந்தான். அன்னைக்குப் பார்த்து நான் வீட்ல இல்ல. எங்க அண்ணனும் மாமாவும் மிளகுப்பாறைக்குப் போனாங்க. அதுக்குள்ள அந்தப் புள்ளைக்குத் தாலி கட்டிட்டான். எங்க அண்ணன் அந்தப் புள்ளைகிட்ட, இனி நீ மாட்டுக் கறிதான் சாப்பிடணும். தப்பு அடிக்கணும்னு சொல்லியிருக்கார். அந்தப் புள்ளையும், எதுவா இருந்தாலும் நான் அவர் கூடத்தான் போவேன்னு சொல்லிடுச்சு. சரி, போலீஸ் ஸ்டேஷன்ல மாலையை மாத்திக்கோங்கன்னு சொல்லிக் கூட்டிட்டு வந்தார். அதுக்குள்ள எங்க ஊரு ஆளுங்களுக்கு போன் பண்ணி விஷயத்தைச் சொன்னார். ஊர்க்காரங்க கத்தி, கடப்பாரை எல்லாம் எடுத்துட்டு ஸ்டேஷனுக்குப் போயிருக்காங்க. பெண்ணைக் கூட்டிட்டு வந்ததும், ஸ்டேஷனுக்கு வெளியே வெச்சு அந்தப் பையனை ஒரே போடாப் போட்டு கதையை முடிச்சுட்டு, பெண்ணைக் கூட்டிட்டு வந்து எங்க ஆளு ஒருத்தனுக்குக் கல்யாணம் முடிச்சுட்டோம். வீரம்னா அப்படி இருக்கணும்.
கடைசியாக மீண்டும் ராமதாஸ் பேசினார். அவர் சொல்கையில், ஓநாய்களிடம் இருந்து நம் பெண் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டிய நேரம் இது. வீட்டில் இருக்கும் பெண் பிள்ளைகளிடம், குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் பெண்களிடம், வெளியில் பதுங்கி இருக்கும் ஓநாய்களைப் பற்றி எடுத்துச் சொல்லுங்கள். ஒவ்வொரு சாதி அமைப்பும் உங்களை நீங்கள் பலப்படுத்திக் கொள்ளுங்கள். ஜனவரி 24-ம் தேதி தமிழகம் முழுவதும் பெரிய அளவில் நடத்துவதற்குத் திட்டமிட்டு இருக்கும் நம் போராட்டத்துக்கு காவல் துறையிடம் அனுமதி கேட்டிருக்கிறோம். கிடைத்து விடும். இல்லை என்றாலும் நீதிமன்றத்தை நாடியாவது அனுமதி வாங்கி விடுவோம். இந்தப் போராட்டத்தில் உங்களுக்கு நான் கடைசி வரை உறுதுணையாக இருப்பேன் என்றார் ராமதாஸ்.
-----------------------------------------
இப்படியும் மனிதர்கள் - தமிழினம் அழியும் நாள் வெகுதொலைவில் இல்லை
அன்புடன்
சின்னவன்
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
Re: ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு!
ஆனால் தலை வெட்டி குருக்கள் புறப்பட்டு வந்து அவர்களை வெட்டி வீழ்த்துவார்கள் பரவ இல்லையா ?
இணையத்தில் மட்டும் பேச முடியும் ! நிஜத்தில் ஒன்னும் செய்ய முடியாது என்று கூவி திரியும் நண்பர்களுக்கு ! பேச தெரிந்தவனுக்கு அதை செய்ய தெரியாதா என்ன ?
இணையத்தில் மட்டும் பேச முடியும் ! நிஜத்தில் ஒன்னும் செய்ய முடியாது என்று கூவி திரியும் நண்பர்களுக்கு ! பேச தெரிந்தவனுக்கு அதை செய்ய தெரியாதா என்ன ?
Guest- Guest
Re: ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு!
அரசியலில் பிழைக்க வேறு வழியில்லை என்பதால் "சாதி அரசியல்" என்ற புலிவாலை பிடித்திருக்கிறார் ராமதாஸ்...இதனால் இவர் அழிவது உறுதிஇந்தப் போராட்டத்தில் உங்களுக்கு நான் கடைசி வரை உறுதுணையாக இருப்பேன் என்றார் ராமதாஸ்.
Similar topics
» இனி எவனாவது வாலாட்ட முடியுமா? - ராமதாஸ் மறுபடியும் பேச்சு!
» ஜனநாயகத்தையும், நீதித்துறையையும் காப்பாற்றியாக வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்
» தெற்கு சூடான் உருவானதைப்போல தமிழ் ஈழம் உருவாக வேண்டும்: வைகோ
» அதிகாரம் இல்லை என்ற ஜெயலலிதாவின் பேச்சு வேதனை தருகிறது- டாக்டர் ராமதாஸ்
» நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து : அன்புமணி ராமதாஸ் பேச்சு
» ஜனநாயகத்தையும், நீதித்துறையையும் காப்பாற்றியாக வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்
» தெற்கு சூடான் உருவானதைப்போல தமிழ் ஈழம் உருவாக வேண்டும்: வைகோ
» அதிகாரம் இல்லை என்ற ஜெயலலிதாவின் பேச்சு வேதனை தருகிறது- டாக்டர் ராமதாஸ்
» நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து : அன்புமணி ராமதாஸ் பேச்சு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|