புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_m10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_m10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10 
3 Posts - 7%
heezulia
தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_m10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_m10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_m10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை.


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Thu Jan 03, 2013 1:34 pm


தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை.

தமிழகத்தில் இயங்கிவரும் தொடர்வண்டி பயணச் சீட்டில் இந்தியை திணிப்பதில் ஆர்வம் காட்டும், தென்னக தொடர்வண்டி நிர்வாகம் தமிழை முற்றிலும் புறக்கணிக்கிறது. துவக்கத்தில் அச்சிடப்பட்ட சிறு அட்டையாக இருந்த பயணச்சீட்டு, பின்னர் மின்னணு பயணச்சீட்டாக மாற்றமடைந்தது.

இதில், மாநில மொழி, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில், தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். தமிழகத்தில் இயங்கிவரும் தொடர் வண்டிகளுக்கான பயணச்சீட்டுகளில், தகவல்கள், தமிழில் குறிப்பிடப்பட்டது. நாளடைவில் கணிணி பயணச்சீட்டு அறிமுகமாகி, இதிலும் தமிழ், இந்தி, ஆங்கில மொழிகள் இடம்பெற்றது. தமிழ் மட்டுமே அறிந்தவர்கள், தகவல்களை எளிதில் அறிந்துகொள்ள முடிந்தது. பயணச்சீட்டு தவறாக வழங்கப்பட்டால், உடனடியாக அறிந்து, அதை மாற்றிக்கொள்ளவும் முடிந்தது. தற்போதைய பயணச்சீட்டில், தமிழ் இன்றி, இந்தி, ஆங்கிலம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

இதனால் தமிழ் மட்டும் அறிந்தவர்கள் திண்டாடுகின்றனர். தகவல்கள், தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் குறிப்பிடப்பட்ட, நீண்டகால நடைமுறை புறக்கணிக்கப்பட்டு, கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே குறிப்பிடப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள பயணச்சீட்டு முன்பதிவு மையங்களில், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில், பயணச்சீட்டு வழங்குவதும் வாடிக்கையாக உள்ளது.சாதாரண மற்றும் முன்பதிவு பயணச்சீட்டுகளில், இந்தியை மட்டுமே திணிப்பதில் ஆர்வம்காட்டும் ரயில்வே நிர்வாகம், தமிழை முற்றிலும் புறக்கணித்து வருகிறது.

மேலும் தொடர்வண்டிகளின் முன்பதிவு செய்யப்பட்ட நபர்களின் பெயர்களை பட்டியலாக தொடர் வண்டிப் பெட்டிகளில் ஒட்டுவார்கள். இந்த பட்டியலில் ஹிந்தி மொழி முதன்மையாகவும் பின்பு ஆங்கிலத்திலும் அச்சிட்டு தொடர்வண்டி நிர்வாகம் வெளியிடுகிறது. ஹிந்தி மட்டுமே படிக்கத் தெரிந்த மக்கள் மட்டும் படிக்கலாம், அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தமிழ் மட்டுமே படிக்கத் தெரிந்த மக்கள் எவ்வாறு தங்கள் பெயர்களை படிப்பார்கள் என்று சிறிதளவும் இந்திய தொடர்வண்டி நிர்வாகம் சிந்திப்ப தில்லை. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து அறுபது ஆண்டுகள் ஆகிறது . இன்னும் ஹிந்தியை தவிர்த்த மற்ற மாநில மொழிகளுக்கு உரிய மரியாதையோ, உரிமைகளோ வழங்கப்பட வில்லை என்பது வேதனைக் குரியது. தமிழர்களும் மத்திய அரசுக்கு வரிப் பணம் கட்டுகின்றனர். இருந்தும் தமிழ் மொழியை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதே பலருடைய கேள்வியாக உள்ளது . தமிழ்நாட்டில் பயணம் செய்பவர்களின் பெயர்கள் தமிழில் இருப்பது தானே நியாயம். அவ்வாறு இல்லாமல் அவர்கள் பெயர்கள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் இருப்பது அவசியமற்றது. தமிழ் நாட்டிற்குள் பயணம் செய்யும் அத்தனை தொடர்வண்டிகளிலும் தமிழ் மொழி , ஆங்கிலம் மட்டுமே இருந்தால் போதுமானது. இந்தி இந்தியாவின் தேசிய மொழியும் அல்ல . அப்படி இருக்க ஏன் இந்தியை தமிழ் நாட்டில் உள்ள தொடர் வண்டியில் திணிக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இது மத்திய அரசின் இந்தி வெறியை காட்டுகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர் தமிழ் மக்கள். இது குறித்து தமிழக கட்சிகள் போராட்டம் நடத்த வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.

நன்றி

தமிழர் பண்பாட்டு நடுவம் . சென்னை .

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jan 03, 2013 3:36 pm

கண்டிப்பாக போராட்டம் நடத்தவேண்டும். ஆமோதித்தல்

avatar
Guest
Guest

PostGuest Thu Jan 03, 2013 4:36 pm

தமிழக கட்சிகள் போராட்டம் நடத்த வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.

ஆமாயா அவர்களுக்கு இதுதான் முக்கியம் .. வந்து போராடுவாங்க ...

நம்ம உக்காந்து படம் பார்த்து கிட்டே இருப்போம் .. என்ன கொடுமை சார் இது

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Jan 03, 2013 4:37 pm

ஆமோதித்தல்




அன்புடன்
சின்னவன்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jan 03, 2013 6:44 pm

இது ஹிந்தியை மெதுவாக ஹிந்தி பேசாத மக்களிடம் திணிக்கும் திட்டத்தின் ஒரு பகுதி



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Jan 03, 2013 6:58 pm

இங்கே நாம் ஓர் தாய் பிள்ளை ஹிந்தியை எதிர்க்கிறோம்.ஆனால் மாற்றான் தாய் பிள்ளை ஆங்கிலத்தை தலையில் தூக்கிக்கொண்டு ஆடுகிறோம்.
ஒரு உண்மையை கூற வேண்டும் என்றால்...ஹிந்தி அதிகம் பேசத்தெரியாத ஒரே மாநிலம் தமிழகம்தான்.அதிக மொழிகளை பேசுவது நமக்குப் பெருமையே திறமையே மாறாக அவற்றை தலையில் தூக்கிக்கொண்டு ஆடாதே என்பது என் நிலை.
இங்கே ஹிந்தியை எதிக்க வேண்டிய அவசியமில்லை ஆனால் தமிழை தமிழகத்தில்
புறக்கணிப்பவன் எவனாக இருந்தாலும் தலை சீவிட தயங்கிடாதே தமிழா.



avatar
Guest
Guest

PostGuest Thu Jan 03, 2013 7:04 pm

ஹர்ஷித் wrote:இங்கே நாம் ஓர் தாய் பிள்ளை ஹிந்தியை எதிர்க்கிறோம்.ஆனால் மாற்றான் தாய் பிள்ளை ஆங்கிலத்தை தலையில் தூக்கிக்கொண்டு ஆடுகிறோம்.
ஒரு உண்மையை கூற வேண்டும் என்றால்...ஹிந்தி அதிகம் பேசத்தெரியாத ஒரே மாநிலம் தமிழகம்தான்.அதிக மொழிகளை பேசுவது நமக்குப் பெருமையே திறமையே மாறாக அவற்றை தலையில் தூக்கிக்கொண்டு ஆடாதே என்பது என் நிலை.
இங்கே ஹிந்தியை எதிக்க வேண்டிய அவசியமில்லை ஆனால் தமிழை தமிழகத்தில்
புறக்கணிப்பவன் எவனாக இருந்தாலும் தலை சீவிட தயங்கிடாதே தமிழா.


சூப்பருங்க

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jan 03, 2013 7:07 pm

நண்பரே நம் தான் சொல்லிகொள்கிறோம் ஹிந்தி நமது ஒரு தாய் பிள்ளை இந்திய நமது நாடு என்று, அனால் தமிழனுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஒரு வடஇந்தியர் கூட குரல் கொடுக்க மாட்டார்கள்.

ஒரு தாய் பிள்ளையாக பார்க்க வேண்டும் என்றால் பல மொழிகள் கொண்ட இந்தியாவில் ஏன் ஹிந்தியை மட்டும் தேசிய மொழியாக பயன்படுத்த வேண்டும், ஏன் அந்த பிள்ளை மட்டும் செல்லமா, தமிழ்,தெலுங்கு என மற்ற மொழிகள் என்ன முடமாக பிறந்தனவா?



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Jan 03, 2013 8:12 pm

rashlak wrote:நண்பரே நம் தான் சொல்லிகொள்கிறோம் ஹிந்தி நமது ஒரு தாய் பிள்ளை இந்திய நமது நாடு என்று, அனால் தமிழனுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஒரு வடஇந்தியர் கூட குரல் கொடுக்க மாட்டார்கள்.

ஒரு தாய் பிள்ளையாக பார்க்க வேண்டும் என்றால் பல மொழிகள் கொண்ட இந்தியாவில் ஏன் ஹிந்தியை மட்டும் தேசிய மொழியாக பயன்படுத்த வேண்டும், ஏன் அந்த பிள்ளை மட்டும் செல்லமா, தமிழ்,தெலுங்கு என மற்ற மொழிகள் என்ன முடமாக பிறந்தனவா?

இது நல்ல கேள்வி..., மகிழ்ச்சி
இது பல நூற்றாண்டு தொடரும் கேள்வியும் கூட.
நமது இந்திய நாட்டில் பல மொழி பேசும் மக்கள் இருந்தாலும் இந்தியா ஒருமைப்பாடான நாடு என்ற கோட்பாடு நமக்கு வாய்த்த சிற்ச்சில பெருந்தலைவர்களால் நிர்ணயிக்கப்பட்டது.
இதை சிதையாமல் பார்த்துக்கொள்ளவே அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது.
அப்படியே சில ஆட்சியாளர்களும் பார்த்துக்கொண்டார்கள்.
இதில் சில ஜாதி வெறி,பதவி வெறி இன வெறி.....என பல வெறிகளுக்காக என போர்வை பொத்திக்கொண்டு உண்மையில் பண வெறியில் திரிந்தனர்...,
இதில் நீங்களும் நாங்களும் தான் பகடைகள்.
இவர்கள் அடித்துக்கொண்டால் தான் நமக்கு ஆதாயம் என்பதில் அலாதி நம்பிக்கை அவர்களுக்கு.இதற்க்கு அடிக்கடி நிகழும் பல விஷயங்கள் ஆதாரம்.
சமீபத்திய நிகழ்வுதான் காவிரி நீர்.
வாங்கித்தருவேன் என ஆட்ச்சியை பிடிக்க இங்கு சிலர் தண்ணீர் தர மாட்டேன் என சொல்லி ஆட்ச்சியை பிடிக்க அங்கு சிலர்.
இடையில் கருகியது சம்பா மட்டுமல்ல பற்ப்பல விவசாயிகளின் வயிறும்தான்.ஆனால் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை.நமது அரசியல் வியாதிகளுக்கும்தான்.
இப்படி நமது ஒருமைப்பாட்டை குலைக்க கையிலெடுக்கப்பட்ட ஆயுதம் தான் மொழியும்...
ஒருவனின் மொழிப்பற்றை மரணம் வரையிலும் யாராலும் அசைக்கமுடியாது.



avatar
Guest
Guest

PostGuest Thu Jan 03, 2013 10:17 pm

rashlak wrote:நண்பரே நம் தான் சொல்லிகொள்கிறோம் ஹிந்தி நமது ஒரு தாய் பிள்ளை இந்திய நமது நாடு என்று, அனால் தமிழனுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஒரு வடஇந்தியர் கூட குரல் கொடுக்க மாட்டார்கள்.

ஒரு தாய் பிள்ளையாக பார்க்க வேண்டும் என்றால் பல மொழிகள் கொண்ட இந்தியாவில் ஏன் ஹிந்தியை மட்டும் தேசிய மொழியாக பயன்படுத்த வேண்டும், ஏன் அந்த பிள்ளை மட்டும் செல்லமா, தமிழ்,தெலுங்கு என மற்ற மொழிகள் என்ன முடமாக பிறந்தனவா?

நல்ல கேள்வி நண்பா .. சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக