ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர்

4 posters

Go down

ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Empty ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர்

Post by அச்சலா Thu Jan 03, 2013 2:14 am

ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர்

மும்பை: மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சேவை மனப்பான்மையுடன் சில துணிச்சலான செயல்களை செய்து வருகிறார். குடிசைப் பகுதி குழந்தைகள் படிக்கும் பள்ளிகளை தத்தெடுப்பது, வரதட்சணைக்கு எதிராக போராடுவது போன்ற சில புதுமையான செயல்களை செய்து, அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டவர் ராகுல் பிரகாஷ் சுவர்ணா (26). தற்போது, மகாராஷ்டிராவின் தானே பகுதியில் வசித்து வருகிறார். சேவை மனப்பான்மை உடையவர். அதே நேரத்தில், புதுமையான செயல்களையும் செய்பவர். இவரது உண்மையான பெயர் ராகுல் பிரகாஷ் ஜாதவ். சுவர்ணா என்பது, இவரது தாயாரின் பெயர். தனது பெயருக்கு பின், தாயாரின் பெயரை சேர்த்துக் கொள்ள விரும்பினார். இதற்கு அவரது உறவினர்களும், குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும், தனது கொள்கையில் பிடிவாதமாக இருந்தார். இறுதியில், தனது பெயருடன், தனது தாயாரின் பெயரை இணைத்துக் கொண்டார். இதனால் பஞ்சாயத்தில், இவரை ஊரை விட்டே விலக்கி வைத்தனர். ஆனாலும், அவர் அதை பொருட்படுத்தவில்லை.

சில காலம் கழித்து, அடுத்த அதிரடியை அரங்கேற்றினார். இவரது மூத்த சகோதரனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பெண் வீட்டார், வரதட்சணை தர முன்வந்தனர். இது, ராகுலுக்கு அதிர்ச்சியாக இருந்தது. வரதட்சணை வாங்க கூடாது என, தனது பெற்றோரிடம் வலியுறுத்தினார். இந்த விவகாரத்திலும் குடும்பத்துக்குள் சர்ச்சை எழுந்தது. இறுதியில், ராகுல் தான் வெற்றி பெற்றார். அவர் கூறியபடி, வரதட்சணை வாங்காமல் திருமணம் நடந்தது.

அடுத்ததாக, திருமண நிகழ்ச்சிகளின் போது மணமக்களின் மீது, அரிசி தூவுவதையும் தடுக்க வேண்டும் என, ராகுல் நினைத்தார். "நம் நாட்டில் லட்சக்கணக்கான குழந்தைகள், போதிய ஊட்டச்சத்து இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பலர் ஒருவேளை உணவு கூட இல்லாமல் வறுமையில் வாடுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், ஆடம்பரத்துக்காக மணமக்கள் மீது அரிசியை தூவி, அதை வீணடிப்பதேன்' என, கேள்வி எழுப்பினார். வழக்கம்போல, இதற்கும் சமூகத்திலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. இருந்தாலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன், ஒவ்வொரு ஊராகச் சென்று, இதுகுறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்.

இதுகுறித்து ராகுல் பிரகாஷ் சுவர்ணா கூறியதாவது: திருமணங்களின் போது, அரிசி வீணடிக்கப்படுவது எனக்கு பெரும் கவலை அளித்தது. இதுகுறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்து, இதுவரை 35 ஆயிரம் டன் அரிசியை, வீணடிக்காமல் சேமிக்க வைத்துள்ளேன். விலங்குகள் மீதும் எனக்கு ஆர்வம் அதிகம். மனிதர்களால் பாம்புகள் கொல்லப்படுவதை தடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறேன். "அக்னாஷா' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் மும்பையில் குடிசைப் பகுதிகளில் செயல்பட்டு வந்த மூன்று மாநகராட்சி பள்ளிகளை தத்தெடுத்துள்ளேன். இந்த பள்ளிகள், போதிய ஆசிரியர் இல்லாமல், மூடப்படும் நிலையில் இருந்தன. தற்போது இதற்கு ஆசிரியர்களை நியமித்துள்ளோம். இந்த பள்ளிகளில், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 650 குழந்தைகள் படிக்கின்றனர். தற்போது இந்த பள்ளிகள் நல்ல முறையில் செயல்படுகின்றன. நல்ல உள்ளம் கொண்டோரிடம், இதற்காக நிதியும் திரட்டுகிறோம். இவ்வாறு ராகுல் பிரகாஷ் சுவர்ணா கூறினார்.

நன்றி: தினமலர்


ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Paard105xzஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Paard105xzஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Paard105xzஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Empty Re: ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர்

Post by முத்துராஜ் Thu Jan 03, 2013 9:08 am

பகிர்வுக்கு நன்றி .


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Empty Re: ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர்

Post by dhilipdsp Thu Jan 03, 2013 10:38 am

சூப்பருங்க
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Empty Re: ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர்

Post by பார்த்திபன் Thu Jan 03, 2013 3:04 pm

பாராட்டப்பட வேண்டிய மனிதர். சேவைகள் தொடர்ந்திட, வாழ்த்துகள்! மகிழ்ச்சி
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Empty Re: ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குழந்தைகள் விரும்புவதை படிக்க வைப்போம்
» வயிற்றில் குழந்தைகள் இருப்பதாக கனவு: குடலை வெளியே எடுத்த நேபாள இளைஞர்
» குழந்தைகள் கடத்தல்-மேலும் 4 பெண்கள் கைது-2 குழந்தைகள் மீட்பு
» படிக்க அடம்பிடிக்கும் குழந்தைகள்! – பெற்றோருக்கு ஆலோசனைகள்
» நான் ஆசைப்படுவதெல்லாம் என் குழந்தைகள் படிக்க வேண்டும் என்றுதான்! -கஸ்தூரியின் கண்ணீர் கதை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum