ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி மறுப்பு: தலைமை நீதிபதியின் உத்தரவை செயல்படுத்துவதில் என்ன தயக்கம்?

4 posters

Go down

உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி மறுப்பு: தலைமை நீதிபதியின் உத்தரவை செயல்படுத்துவதில் என்ன தயக்கம்? Empty உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி மறுப்பு: தலைமை நீதிபதியின் உத்தரவை செயல்படுத்துவதில் என்ன தயக்கம்?

Post by ராஜு சரவணன் Wed Jan 02, 2013 9:57 pm

2007 க்கு முன்னர் வழக்கறிஞர்களாலும், தமிழ் உணர்வாளர்களாலும் கொடுத்த அழுத்தத்தால் உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக பல முயற்சிகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் 2007-க்குப் பிறகு மூன்று ஆண்டுகள் தமிழை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக்கும் முயற்சிகளை தமிழக அரசு கிடப்பில் போட்டது.

2010 மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் பெரிய அளவில் போராடத் துவங்கியதன் காரணமாக அத்திட்டம் மீண்டும் உயிரூட்டப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி இக்பால், வக்கீல்கள் உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட எந்த தடையும் இல்லை; தமிழில் வாதாடக் கூடாது என்று எந்த நீதிபதியும் சொல்லவில்லை. எனவே வழக்கறிஞர்கள் தாராளமாக தமிழில் வாதாடலாம் தலைமை நீதிபதி இக்பால் கடந்த ஆண்டு வாய்மொழியாக அனுமதியும் அளித்தார்.

ஆனால் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாடிய வழக்கறிஞருக்கு அனுமதி மறுக்கபட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் சொத்து மேல்முறையீடு தொடர்பான வழக்கில் வழக்கறிஞர் பாரி தமிழில் வாதாடினார்.

இதற்கு, உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் இல்லை என்பதால் வாதாட முடியாது என நீதிபதி மறுப்பு தெரிவித்தார். மேலும் வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைப்பதாக நீதிபதி சிவக்குமார் தெரிவித்தார். இது தமிழ் உணர்வாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி நியூஸ்சலை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி மறுப்பு: தலைமை நீதிபதியின் உத்தரவை செயல்படுத்துவதில் என்ன தயக்கம்? Empty Re: உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி மறுப்பு: தலைமை நீதிபதியின் உத்தரவை செயல்படுத்துவதில் என்ன தயக்கம்?

Post by கரூர் கவியன்பன் Wed Jan 02, 2013 10:04 pm

தலைமை நீதிபதி இக்பால் கடந்த ஆண்டு வாய்மொழியாக அனுமதியும் அளித்தார்.
தலைமை நீதிபதி அளித்த வாய்மொழி அறிக்கை உத்தரவு ஆகாது நண்பரே.மேலும் இது பற்றி அதிகார முடிவு குடியரசு தலைவர்,மக்களவை தான் அதிகாரப்பூர்வ உத்தரவு அளிக்க முடியும்.
இன்றைய சூழலில் அனுமதி மறுத்தது சட்ட ரீதியாக சரியே.

இந்த உரிமை நிலை நாட்ட வேண்டுமானால் ஒற்றுமையான போராட்டங்களே தீர்வுக்கு வழிவகுக்கும்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி மறுப்பு: தலைமை நீதிபதியின் உத்தரவை செயல்படுத்துவதில் என்ன தயக்கம்? Empty Re: உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி மறுப்பு: தலைமை நீதிபதியின் உத்தரவை செயல்படுத்துவதில் என்ன தயக்கம்?

Post by கரூர் கவியன்பன் Wed Jan 02, 2013 10:04 pm

தலைமை நீதிபதி இக்பால் கடந்த ஆண்டு வாய்மொழியாக அனுமதியும் அளித்தார்.
தலைமை நீதிபதி அளித்த வாய்மொழி அறிக்கை உத்தரவு ஆகாது நண்பரே.மேலும் இது பற்றி அதிகார முடிவு குடியரசு தலைவர்,மக்களவை தான் அதிகாரப்பூர்வ உத்தரவு அளிக்க முடியும்.
இன்றைய சூழலில் அனுமதி மறுத்தது சட்ட ரீதியாக சரியே.

இந்த உரிமை நிலை நாட்ட வேண்டுமானால் ஒற்றுமையான போராட்டங்களே தீர்வுக்கு வழிவகுக்கும்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி மறுப்பு: தலைமை நீதிபதியின் உத்தரவை செயல்படுத்துவதில் என்ன தயக்கம்? Empty Re: உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி மறுப்பு: தலைமை நீதிபதியின் உத்தரவை செயல்படுத்துவதில் என்ன தயக்கம்?

Post by ராஜு சரவணன் Wed Jan 02, 2013 10:11 pm

தமிழகம் தொடர்பான முடிவுகளை தள்ளி போட்டு கொண்டே செல்வது தான் மத்திய அரசின் தாரக மந்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி மறுப்பு: தலைமை நீதிபதியின் உத்தரவை செயல்படுத்துவதில் என்ன தயக்கம்? Empty Re: உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி மறுப்பு: தலைமை நீதிபதியின் உத்தரவை செயல்படுத்துவதில் என்ன தயக்கம்?

Post by யினியவன் Thu Jan 03, 2013 10:44 am

எழுத்து மொழியில் உள்ள உச்ச நீதிமன்ற காவிரி ஆணையவே
மதிக்க மாட்டேங்குறாங்க இதுல வாய் மொழி உத்திரவ!!!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி மறுப்பு: தலைமை நீதிபதியின் உத்தரவை செயல்படுத்துவதில் என்ன தயக்கம்? Empty Re: உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி மறுப்பு: தலைமை நீதிபதியின் உத்தரவை செயல்படுத்துவதில் என்ன தயக்கம்?

Post by பார்த்திபன் Thu Jan 03, 2013 1:40 pm


[/quote]

இன்றைய சூழலில் அனுமதி மறுத்தது சட்ட ரீதியாக சரியே.
[/quote]

அனுமதி மறுத்தது எப்படி சட்ட ரீதியாகச் சரி என்று சற்று விளக்க முடியுமா நண்பரே?
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி மறுப்பு: தலைமை நீதிபதியின் உத்தரவை செயல்படுத்துவதில் என்ன தயக்கம்? Empty Re: உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி மறுப்பு: தலைமை நீதிபதியின் உத்தரவை செயல்படுத்துவதில் என்ன தயக்கம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட ஜனாதிபதியிடம் சட்ட அனுமதி பெற தி.மு.க. அரசு தவறி விட்டது; மதுரை பொதுக்கூட்டத்தில் வைகோ பேச்சு
» ஐகோர்ட்டில் இந்தியில் வாதாட அனுமதி மறுப்பு
» புலிகளுக்கு தடை: வைகோ ஆஜராகி வாதாட அனுமதி மறுப்பு
» தமிழில் வாதாட மறுப்பு: மீண்டும் ஒரு மொழிப்போருக்கு தமிழ் இனம் தயாராக வேண்டும்!
» 7 நாடுகளுக்கு விசா மறுப்பு கோர்ட்டு தடை உத்தரவை நிராகரித்தார், டிரம்ப்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum