புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_m10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_m10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_m10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_m10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_m10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
21 Posts - 4%
prajai
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_m10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_m10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_m10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_m10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_m10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
7 Posts - 1%
mruthun
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_m10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ! கவிஞர் இரா .இரவி .


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Oct 06, 2012 12:25 pm

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ! கவிஞர் இரா .இரவி .

பட்டுக்கோட்டையில் பிறந்த பாட்டுக்கோட்டை
பாட்டால் கோட்டை கட்டியவர் கல்யாணசுந்தரம் !

மக்கள் கவிஞர் என்ற பட்டம் பெற்றவர்
மக்கள் மனங்களில் இன்றும் என்றும் வாழ்பவர் !

சங்கம் படைத்தான் காடு சிற்றூரில் பிறந்து
சங்கப் பாடல்களெனப் பாடல் வடித்தவர் !

எளிமையும் இனிமையும் தனி முத்திரை
என்றும் அழியாதப் பாடல்கள் தந்தவர் !

அருனாச்சலனார் விசாலாட்சி தம்பதியர்
அன்போடுப் பெற்ற அற்புதக் கவிஞர் !

கௌரவாம்பாள் கரம் பற்றி மனம் முடித்து
கெளரவம் தந்த கர்வமில்லாக் கவிஞர் !

குழந்தை குமரவேல் பிறந்த ஆண்டிலேயே
குவலயத்தை விட்டு விடைப் பெற்றவர் !

இருபத்தொன்பது ஆண்டுகள் கால வாழ்க்கையில்
இரு நுற்றாண்டுகள் பாடல்கள் புனைந்தவர் !

மண்ணில் வாழ்ந்த காலம் மிகவும் கொஞ்சம்
பண்ணில் வாழும் காலம் என்றும் நிரந்தரம் !

பதினேழு தொழில் செய்த அறிந்த வித்தகர்
பாடல் ஆசிரியராக தனி முத்திரைப் பதித்தவர் !

இன்னும் கொஞ்சம் காலம் வாழ்ந்து இருந்தால்
இமயத்திற்கு இணையாய் இருக்கும் பாடல்கள் !

சின்னப் பயலுக்கு சேதி சொல்லி எழுதியவர்
சின்னப் பாப்பாவிற்கு திருடாதே ! அறிவுறுத்தியவர் !

தம்பிப் பையனுக்கு தூங்காதே என விழிக்க வைத்தவர் !
தமிழ் சமுகத்தின் துக்கத்தை களைத்தவர் !

துள்ளாத மனமும் துள்ளும் பாடல் எழுதி
துள்ளாத மனங்களையும் துள்ள வைத்தவர் !

உனக்காக எல்லாம் உனக்காக என்று பாடி
நமக்காக எல்லாம் நமக்காக வழங்கியவர்

இன்று நமதுள்ளமே என்று இனிமையாக எழுதி
இனிய உள்ளத்தை பொங்கும் புது வெள்ளமாக்கியவர்


காதல் ரசம் சொட்டச் சொட்டப் பாடியவர்
காதல் தோல்விக்கும் ஆறுதல் வழங்கியவர் !

இரை போடும் மனிதருக்கு இரையாகும் பாடலில்
இனிய தத்துவக் கருத்துக்களை வடித்தவர் !

தை பொறந்தா வழி பொறக்கும் என்ற பாடலில்
தன்னம்பிக்கை விவசாயிகளுக்கு விதைத்தவர் !

கையில வாங்கினேன் என்ற பாடலின் மூலம்
கஷ்டத்தை தொழிலாளர் துயரத்தை பாடியவர் !

பாட்டாளியாக பல தொழில் பார்த்து உணர்ந்து
பாட்டாளியின் பாட்டைப் பாட்டில் வடித்தவர் !

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டுமென்று
இனிய பொதுவுடைமை கருத்தை விதைத்தவர் !

எழுதிய ஆண்டுகள் அய்ந்துதான் என்றபோதும்
என்றைக்கும் நிலைக்கும் பாடல் புனைந்தவர் !

நடிகர்கள் புகழ்ப் பெறக் காரணமானவர்
நடிக்கத் தெரியாத குழந்தை உள்ளம் பெற்றவர் !

பட்டுக்கோட்டை என்றவுடன் நினைவிற்கு வருவது
பாட்டுக் கட்டிய கவிஞர் கல்யாணசுந்தரமே !

பாடலாசிரியர்கள் வந்தார்கள் வருகிறார்கள்
பாட்டுக்கோட்டை உன்னிடத்தை நிரப்பவில்லை



Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Oct 06, 2012 4:58 pm

நன்று இரவி மகிழ்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Sat Oct 06, 2012 7:30 pm

சூப்பருங்க அருமை அய்யா

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Mar 10, 2013 12:30 pm


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக