புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_m10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_m10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_m10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
3 Posts - 6%
heezulia
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_m10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_m10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_m10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_m10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_m10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_m10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_m10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_m10மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ! கவிஞர் இரா .இரவி .


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Oct 06, 2012 12:25 pm

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ! கவிஞர் இரா .இரவி .

பட்டுக்கோட்டையில் பிறந்த பாட்டுக்கோட்டை
பாட்டால் கோட்டை கட்டியவர் கல்யாணசுந்தரம் !

மக்கள் கவிஞர் என்ற பட்டம் பெற்றவர்
மக்கள் மனங்களில் இன்றும் என்றும் வாழ்பவர் !

சங்கம் படைத்தான் காடு சிற்றூரில் பிறந்து
சங்கப் பாடல்களெனப் பாடல் வடித்தவர் !

எளிமையும் இனிமையும் தனி முத்திரை
என்றும் அழியாதப் பாடல்கள் தந்தவர் !

அருனாச்சலனார் விசாலாட்சி தம்பதியர்
அன்போடுப் பெற்ற அற்புதக் கவிஞர் !

கௌரவாம்பாள் கரம் பற்றி மனம் முடித்து
கெளரவம் தந்த கர்வமில்லாக் கவிஞர் !

குழந்தை குமரவேல் பிறந்த ஆண்டிலேயே
குவலயத்தை விட்டு விடைப் பெற்றவர் !

இருபத்தொன்பது ஆண்டுகள் கால வாழ்க்கையில்
இரு நுற்றாண்டுகள் பாடல்கள் புனைந்தவர் !

மண்ணில் வாழ்ந்த காலம் மிகவும் கொஞ்சம்
பண்ணில் வாழும் காலம் என்றும் நிரந்தரம் !

பதினேழு தொழில் செய்த அறிந்த வித்தகர்
பாடல் ஆசிரியராக தனி முத்திரைப் பதித்தவர் !

இன்னும் கொஞ்சம் காலம் வாழ்ந்து இருந்தால்
இமயத்திற்கு இணையாய் இருக்கும் பாடல்கள் !

சின்னப் பயலுக்கு சேதி சொல்லி எழுதியவர்
சின்னப் பாப்பாவிற்கு திருடாதே ! அறிவுறுத்தியவர் !

தம்பிப் பையனுக்கு தூங்காதே என விழிக்க வைத்தவர் !
தமிழ் சமுகத்தின் துக்கத்தை களைத்தவர் !

துள்ளாத மனமும் துள்ளும் பாடல் எழுதி
துள்ளாத மனங்களையும் துள்ள வைத்தவர் !

உனக்காக எல்லாம் உனக்காக என்று பாடி
நமக்காக எல்லாம் நமக்காக வழங்கியவர்

இன்று நமதுள்ளமே என்று இனிமையாக எழுதி
இனிய உள்ளத்தை பொங்கும் புது வெள்ளமாக்கியவர்


காதல் ரசம் சொட்டச் சொட்டப் பாடியவர்
காதல் தோல்விக்கும் ஆறுதல் வழங்கியவர் !

இரை போடும் மனிதருக்கு இரையாகும் பாடலில்
இனிய தத்துவக் கருத்துக்களை வடித்தவர் !

தை பொறந்தா வழி பொறக்கும் என்ற பாடலில்
தன்னம்பிக்கை விவசாயிகளுக்கு விதைத்தவர் !

கையில வாங்கினேன் என்ற பாடலின் மூலம்
கஷ்டத்தை தொழிலாளர் துயரத்தை பாடியவர் !

பாட்டாளியாக பல தொழில் பார்த்து உணர்ந்து
பாட்டாளியின் பாட்டைப் பாட்டில் வடித்தவர் !

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டுமென்று
இனிய பொதுவுடைமை கருத்தை விதைத்தவர் !

எழுதிய ஆண்டுகள் அய்ந்துதான் என்றபோதும்
என்றைக்கும் நிலைக்கும் பாடல் புனைந்தவர் !

நடிகர்கள் புகழ்ப் பெறக் காரணமானவர்
நடிக்கத் தெரியாத குழந்தை உள்ளம் பெற்றவர் !

பட்டுக்கோட்டை என்றவுடன் நினைவிற்கு வருவது
பாட்டுக் கட்டிய கவிஞர் கல்யாணசுந்தரமே !

பாடலாசிரியர்கள் வந்தார்கள் வருகிறார்கள்
பாட்டுக்கோட்டை உன்னிடத்தை நிரப்பவில்லை



Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Oct 06, 2012 4:58 pm

நன்று இரவி மகிழ்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Sat Oct 06, 2012 7:30 pm

சூப்பருங்க அருமை அய்யா

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Mar 10, 2013 12:30 pm


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக