புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்க் கூத்தன் புகழுக்கு அழிவில்லை !கவிஞர் இரா .இரவி .
Page 1 of 1 •
தமிழ்க்கூத்தன் அவர்களுக்கு திருப்பரங்குன்றம் த .மு .எ .க .ச . சார்பில் நடைபெற்ற இதய அஞ்சலி கூட்டத்தில் கவிஞர் இரா .இரவி வாசித்தது .
தமிழ்க் கூத்தன் புகழுக்கு அழிவில்லை !கவிஞர் இரா .இரவி .
திருவள்ளுவரை நாங்கள் யாரும் பார்த்ததில்லை !
திருவள்ளுவரைப் பார்த்தோம் தமிழ்க்கூத்தன் வடிவில் !
திருப்பரங்குன்றத்தில் வாழ்ந்த தமிழ்க்குன்று !
தித்திக்கும் தமிழில் அவர் படைத்த கவிதை கற்கண்டு !
இருபத்திஅய்ந்து வருடங்களுக்கு முன்பே !
எனக்கு கவிதா வேள்வியில் பாட வைத்தவர் !
அன்று தொடங்கிய எனது இலக்கியப் பயணம் !
இன்று பதினொன்று நூல்கள் இரண்டு இணையம் !
ஒரு வலைப்பூ என்று வளர்ந்தது மலர்ந்தது !
அன்று அவர் தந்த ஊக்க விதையே விருட்சமானது !
அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளவில்லை !
அன்பு நெஞ்சம் உறுத்திக் கொண்டே இருந்தது !
தம்பி கவிஞர் கோபால கிருஷ்ணன் குறுந்தகவல்
தட்டினார் இதய அஞ்சலி கூட்ட அறிவிப்பை !
உடனடியாக ஓடோடி வந்தேன் இங்கு !
உன்னத மனிதருக்கு இதய அஞ்சலி செய்திட !
எழுதியபடி வாழ்ந்தவர் வாழ்ந்தபடி எழுதியவர் !
எதிலும் சமரசம் செய்து கொள்ளாத கொள்கைக் குன்று !
தமிழ் இனத்திற்கான போராட்டம் எதுவென்றாலும்
தானாக முன் வந்து முதல் ஆளாக நின்றவர் !
தமிழ் மொழிக்கு தீங்கு என்றால் தட்டிக் கேட்க
திருப்பரங்குன்றத்தில் தலைமகனாக வந்து நின்றவர் !
திருப்பரங்குன்றத்திற்கு முருகனால் பெருமை !
திருப்பரங்குன்றத்து பக்தர்கள் சொல்வர்கள் !
திருப்பரங்குன்றத்திற்கு தமிழ்க்கூத்தனால் பெருமை !
திருப்பரங்குன்றத்து கவிஞர்கள் சொல்வர்கள் !
ஈழத்தில் படுகொலைகள் நடந்தபோது கொதித்து
இரக்கக் குரல் உரக்கக் கொடுத்தவர் தமிழ்க்கூத்தன் !
கவிஞர்களின் வேடந்தாங்கல் தமிழ்க்கூத்தன் !
கவிஞர்களின் குருவாக வாழ்ந்தவர் தமிழ்க்கூத்தன் !
தமிழ்க்கூத்தனால் வளர்க்கப்பட்ட கவிஞர்கள் பலர் !
தமிழ்க்கூத்தனார் வார்ப்பில் நானும் ஒருவன் !
குருவை இழந்த சீடனாக தவிக்கின்றேன் !
திருவைப் பெற்ற குரு தமிழ்க்கூத்தன் !
மறைவு என்பது அவரது உடலுக்குத்தான்
மறைவு என்றும் இல்லை அவர் புகழுக்கு !
வளரும் கவிஞர்களை ஆகா ! ஓகோ ! பலே ! என்றே
வளர்த்து விட்ட தாயுமானவர் தமிழ்க்கூத்தன் !
கவிதைப் பறவைகள் நாள் தோறும் வருகை தந்து
கூ்டு கட்டிட விட்ட ஆலமரம் தமிழ்க்கூத்தன் !
உடலின் நிறம்தான் கருப்பு அவரின்
உள்ளத்தின் நிறமோ வெள்ளையோ! வெள்ளை !
ஈடு செய்ய முடியாத இழப்பு முற்றிலும் உண்மை !
இலக்கிய இமயம் சரிந்தது என்ன கொடுமை !
தமிழ்க்கூத்தன் இடத்தை நிரப்பிட யாரும் இல்லை !
தமிழ்க்கூத்தன் தடத்தில் நடை போடுவோம் வாருங்கள் !
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
தமிழ்க் கூத்தன் புகழுக்கு அழிவில்லை !கவிஞர் இரா .இரவி .
திருவள்ளுவரை நாங்கள் யாரும் பார்த்ததில்லை !
திருவள்ளுவரைப் பார்த்தோம் தமிழ்க்கூத்தன் வடிவில் !
திருப்பரங்குன்றத்தில் வாழ்ந்த தமிழ்க்குன்று !
தித்திக்கும் தமிழில் அவர் படைத்த கவிதை கற்கண்டு !
இருபத்திஅய்ந்து வருடங்களுக்கு முன்பே !
எனக்கு கவிதா வேள்வியில் பாட வைத்தவர் !
அன்று தொடங்கிய எனது இலக்கியப் பயணம் !
இன்று பதினொன்று நூல்கள் இரண்டு இணையம் !
ஒரு வலைப்பூ என்று வளர்ந்தது மலர்ந்தது !
அன்று அவர் தந்த ஊக்க விதையே விருட்சமானது !
அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளவில்லை !
அன்பு நெஞ்சம் உறுத்திக் கொண்டே இருந்தது !
தம்பி கவிஞர் கோபால கிருஷ்ணன் குறுந்தகவல்
தட்டினார் இதய அஞ்சலி கூட்ட அறிவிப்பை !
உடனடியாக ஓடோடி வந்தேன் இங்கு !
உன்னத மனிதருக்கு இதய அஞ்சலி செய்திட !
எழுதியபடி வாழ்ந்தவர் வாழ்ந்தபடி எழுதியவர் !
எதிலும் சமரசம் செய்து கொள்ளாத கொள்கைக் குன்று !
தமிழ் இனத்திற்கான போராட்டம் எதுவென்றாலும்
தானாக முன் வந்து முதல் ஆளாக நின்றவர் !
தமிழ் மொழிக்கு தீங்கு என்றால் தட்டிக் கேட்க
திருப்பரங்குன்றத்தில் தலைமகனாக வந்து நின்றவர் !
திருப்பரங்குன்றத்திற்கு முருகனால் பெருமை !
திருப்பரங்குன்றத்து பக்தர்கள் சொல்வர்கள் !
திருப்பரங்குன்றத்திற்கு தமிழ்க்கூத்தனால் பெருமை !
திருப்பரங்குன்றத்து கவிஞர்கள் சொல்வர்கள் !
ஈழத்தில் படுகொலைகள் நடந்தபோது கொதித்து
இரக்கக் குரல் உரக்கக் கொடுத்தவர் தமிழ்க்கூத்தன் !
கவிஞர்களின் வேடந்தாங்கல் தமிழ்க்கூத்தன் !
கவிஞர்களின் குருவாக வாழ்ந்தவர் தமிழ்க்கூத்தன் !
தமிழ்க்கூத்தனால் வளர்க்கப்பட்ட கவிஞர்கள் பலர் !
தமிழ்க்கூத்தனார் வார்ப்பில் நானும் ஒருவன் !
குருவை இழந்த சீடனாக தவிக்கின்றேன் !
திருவைப் பெற்ற குரு தமிழ்க்கூத்தன் !
மறைவு என்பது அவரது உடலுக்குத்தான்
மறைவு என்றும் இல்லை அவர் புகழுக்கு !
வளரும் கவிஞர்களை ஆகா ! ஓகோ ! பலே ! என்றே
வளர்த்து விட்ட தாயுமானவர் தமிழ்க்கூத்தன் !
கவிதைப் பறவைகள் நாள் தோறும் வருகை தந்து
கூ்டு கட்டிட விட்ட ஆலமரம் தமிழ்க்கூத்தன் !
உடலின் நிறம்தான் கருப்பு அவரின்
உள்ளத்தின் நிறமோ வெள்ளையோ! வெள்ளை !
ஈடு செய்ய முடியாத இழப்பு முற்றிலும் உண்மை !
இலக்கிய இமயம் சரிந்தது என்ன கொடுமை !
தமிழ்க்கூத்தன் இடத்தை நிரப்பிட யாரும் இல்லை !
தமிழ்க்கூத்தன் தடத்தில் நடை போடுவோம் வாருங்கள் !
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
நன்றாக உள்ளது ..பகிர்வுக்கு நன்றி
தமிழ்க்கூத்தன் மேலும் சில தகவல்கள் பகிருங்கள்
தமிழ்க்கூத்தன் மேலும் சில தகவல்கள் பகிருங்கள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
» ஆச்சியின் மரணம் உடலுக்குத்தான் புகழுக்கு அல்ல ! கவிஞர் இரா .இரவி !
» பத்மஸ்ரீ கலைமாமணி டி .எம் .சௌந்தரராஜன் அவர்களின் நிலைத்த புகழுக்கு காரணம் திறமையே ! கவிஞர் இரா .இரவி உரை .
» பத்மஸ்ரீ கலைமாமணி டி .எம் .சௌந்தரராஜன் அவர்களின் நிலைத்த புகழுக்கு காரணம் திறமையே ! கவிஞர் இரா .இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» பத்மஸ்ரீ கலைமாமணி டி .எம் .சௌந்தரராஜன் அவர்களின் நிலைத்த புகழுக்கு காரணம் திறமையே ! கவிஞர் இரா .இரவி உரை .
» பத்மஸ்ரீ கலைமாமணி டி .எம் .சௌந்தரராஜன் அவர்களின் நிலைத்த புகழுக்கு காரணம் திறமையே ! கவிஞர் இரா .இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|