புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
cordiac |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவகங்கை மாவட்டம்
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மாவட்டங்களின் கதைகள் - சிவகங்கை மாவட்டம்
மருது பாண்டியர்கள், வேலூநாச்சியார்
ஆண்ட பூமி
இணையதளம்:
www.sivaganga.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்:
மின்னஞ்சல்: collrsvg@tn.nic.in
தொலைபேசி: 04646-241466
எல்லைகள்: இதன் வடங்கே
திருச்சிராப்பள்ளியின் சிறுபகுதியும், புதுக்கோடை
மாவட்டமும்; கிழக்கில் புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டமும், தெற்கில்
இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டமும்; மேற்கில் மதுரை
மாவட்டம் மற்றும் திருச்சிராப்பள்ளியின் சிறு பகுதியும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: முற்கால 'இராம்நாடு' அரசின் ஒரு பகுதி (தற்போதைய
இராமநாதபுரம், சிவகங்கை சமஸ்தானம் உருவாக்கப்பட்டது.
வேலுநாச்சியார் மரணத்திற்குப்பின் மருது சகோதரர்கள் ஆட்சிப்
பொறுப்பேற்றனர்.
மருது சகோதரர்கள்
வீழ்ச்சிக்குப்பின் பிரிட்டீஷார் , கவரி வல்லப பெரிய உடையத் தேவரை ஜமீன்தாரராக
நியமித்தனர்.
1985 மார்ச் 15-இல் இராமநாதபுரம்
மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, பசும்பொன் தேவர்
திருமகன் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
இது பிற்பாடு 1997இல் சிவங்கங்கை
மாவட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
முக்கிய ஆறுகள்: வைகை,மாப்பாறு, தென்னாறு, சிறுகாணி
நிர்வாகப்
பிரிவுகள்:
வருவாய்
கோட்டங்கள்-2: தேவ கோட்டை, சிவகங்கை
தாலுகாக்ககள்-4: தேவகோட்டை, திருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, இளையாங்குடி
நகராட்சிகள்-3: காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை
ஊராட்சி ஒன்றியங்கள் - 13: சிவகங்கை, காளையார் கோவில், இளையாங்குடி, மானா மதுரை, திருப்புவனம், தேவகோட்டை, கண்ணங்குடி, சக்கோட்டை, கல்ல்ல், திருப்பத்தூர், சிங்கம்பிணரி, எஸ். புதூர்
மருது பாண்டியர்
நினைவாலயம்: வேலு நாயக்கர் பரம்பரையில் வந்த
பெரிய மருது, சின்ன மருது சகோதரர்கள் வெள்ளையை எதிர்த்துப் போராடியதால்
தூக்கிலிடப்பட்டனர். அவர்கள் நினைவாக ஸ்வீடிஷ் மருத்துவமனை வளாகத்தில் இது 1992இல் திறக்கபட்டது.
காரைக்குடி: கலை நேர்த்தியும், கம்பீரமும்
மிகுந்த செட்டிநாடு மாளிகைகள் நிறைந்தது. கடல் கொண்ட பூம்புகாரை பூர்வீகமாக கொண்ட செட்டி நாட்டவர்
விருந்தோம்பல் பண்பில் சிறந்தவர்கள்.
கண்ணதாசன்
மணிமண்பம்: கவியரசர் கண்ணதாசனின் நினைவாக காரைக்குடி புதிய
பேருந்து நிலையத்தின் எதிரே கட்டப்பட்ட மணிமண்டபம்.
இடைக்க்காட்டூர் தேவாலயம்: பிரான்சின் நீம்ஸ்
கதீட்ரல் மாதிரியில் வடிவமைக்கப்பட்டுள்ள இத்தேவாலயம் கோதிக்
கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டது.
திருகோஷ்டியூர்: 108 திருப்பதிகளில்
ஒன்றான சௌமிய நாராயணப்பெருமாள் ஆலயம். இது இராமானுஜர் வழிபட்ட பெருமமை பெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆண்டால் ஆலையம்: கக
பிள்ளையார்பட்டி: காரைக்குடியிலிருந்து
12 கி.மீ. தொலைவில்
அமைந்துள்ள மலையடிவாரக் கோவில். கேட்டவரம் தரும் இந்த கற்பக விநாயகர் திருவுருவம். இக்
கோவில் முற்காலத்தில் 'ஏக்காட்டூர் திருவீங்கைகுடி மருதன்குடி ராஜா நாராயணபுரம்' என
வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.
http://www.thangampalani.com/2011/10/story-of-sivagangai-district.html
சிவகங்கை மாவட்டம்
மருது பாண்டியர்கள், வேலூநாச்சியார்
ஆண்ட பூமி
அடிப்படைத் தகவல்கள் | |
தலைநகர் | சிவகங்கை |
பரப்பு | 4,189 ச.கி.மீ |
மக்கள்தொகை | 11,66,356 |
ஆண்கள் | 5,66,947 |
பெணகள் | 5,88,409 |
மக்கள்நெருக்கம் | 279 |
ஆண்-பெண் | 1,038 |
எழுத்தறிவு விகிதம் | 72,18% |
இந்துக்கள் | 10,26680 |
கிருத்தவர்கள் | 67,739 |
இஸ்லாமியர் | 59,642 |
புவியியல் அமைவு | |
அட்சரேகை | 90.43-100.2N |
தீர்க்கரேகை | 770.47-780.49E |
இணையதளம்:
www.sivaganga.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்:
மின்னஞ்சல்: collrsvg@tn.nic.in
தொலைபேசி: 04646-241466
எல்லைகள்: இதன் வடங்கே
திருச்சிராப்பள்ளியின் சிறுபகுதியும், புதுக்கோடை
மாவட்டமும்; கிழக்கில் புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டமும், தெற்கில்
இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டமும்; மேற்கில் மதுரை
மாவட்டம் மற்றும் திருச்சிராப்பள்ளியின் சிறு பகுதியும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: முற்கால 'இராம்நாடு' அரசின் ஒரு பகுதி (தற்போதைய
இராமநாதபுரம், சிவகங்கை சமஸ்தானம் உருவாக்கப்பட்டது.
வேலுநாச்சியார் மரணத்திற்குப்பின் மருது சகோதரர்கள் ஆட்சிப்
பொறுப்பேற்றனர்.
மருது சகோதரர்கள்
வீழ்ச்சிக்குப்பின் பிரிட்டீஷார் , கவரி வல்லப பெரிய உடையத் தேவரை ஜமீன்தாரராக
நியமித்தனர்.
1985 மார்ச் 15-இல் இராமநாதபுரம்
மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, பசும்பொன் தேவர்
திருமகன் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
இது பிற்பாடு 1997இல் சிவங்கங்கை
மாவட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
முக்கிய ஆறுகள்: வைகை,மாப்பாறு, தென்னாறு, சிறுகாணி
நிர்வாகப்
பிரிவுகள்:
வருவாய்
கோட்டங்கள்-2: தேவ கோட்டை, சிவகங்கை
தாலுகாக்ககள்-4: தேவகோட்டை, திருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, இளையாங்குடி
நகராட்சிகள்-3: காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை
ஊராட்சி ஒன்றியங்கள் - 13: சிவகங்கை, காளையார் கோவில், இளையாங்குடி, மானா மதுரை, திருப்புவனம், தேவகோட்டை, கண்ணங்குடி, சக்கோட்டை, கல்ல்ல், திருப்பத்தூர், சிங்கம்பிணரி, எஸ். புதூர்
மருது பாண்டியர்
நினைவாலயம்: வேலு நாயக்கர் பரம்பரையில் வந்த
பெரிய மருது, சின்ன மருது சகோதரர்கள் வெள்ளையை எதிர்த்துப் போராடியதால்
தூக்கிலிடப்பட்டனர். அவர்கள் நினைவாக ஸ்வீடிஷ் மருத்துவமனை வளாகத்தில் இது 1992இல் திறக்கபட்டது.
காரைக்குடி: கலை நேர்த்தியும், கம்பீரமும்
மிகுந்த செட்டிநாடு மாளிகைகள் நிறைந்தது. கடல் கொண்ட பூம்புகாரை பூர்வீகமாக கொண்ட செட்டி நாட்டவர்
விருந்தோம்பல் பண்பில் சிறந்தவர்கள்.
கண்ணதாசன்
மணிமண்பம்: கவியரசர் கண்ணதாசனின் நினைவாக காரைக்குடி புதிய
பேருந்து நிலையத்தின் எதிரே கட்டப்பட்ட மணிமண்டபம்.
இடைக்க்காட்டூர் தேவாலயம்: பிரான்சின் நீம்ஸ்
கதீட்ரல் மாதிரியில் வடிவமைக்கப்பட்டுள்ள இத்தேவாலயம் கோதிக்
கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டது.
திருகோஷ்டியூர்: 108 திருப்பதிகளில்
ஒன்றான சௌமிய நாராயணப்பெருமாள் ஆலயம். இது இராமானுஜர் வழிபட்ட பெருமமை பெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆண்டால் ஆலையம்: கக
பிள்ளையார்பட்டி: காரைக்குடியிலிருந்து
12 கி.மீ. தொலைவில்
அமைந்துள்ள மலையடிவாரக் கோவில். கேட்டவரம் தரும் இந்த கற்பக விநாயகர் திருவுருவம். இக்
கோவில் முற்காலத்தில் 'ஏக்காட்டூர் திருவீங்கைகுடி மருதன்குடி ராஜா நாராயணபுரம்' என
வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.
இருப்பிடமும் சிறப்புகளும் |
சென்னையிலிருந்து 448 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. |
இந்தியாவின் புகழ்பெற்ற மத்திய எலக்ட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் (செக்ரி) காரைக்குடியில் அமைந்துள்ளது. |
63 நாயன்மார்களில் ஒருவரான இளையான்குடி மாறன் நாயனார் பிறந்த ஊர். |
உலகத் தரம் வாய்ந்த கிராபைட் கனிம்ம் இங்கு கிடைக்கிறது. |
அழகப்பா பல்கலைக்க கழகத்தின் இருப்பிடம். |
தாயமங்கலம், காளையார்கோவில், கண்ட தேவி கோவில் |
அச்சகங்கள், நவீன அரிசி ஆலை, இரசாயனப் பொருட்கள், பிவிசி பைப்புகள், நைலான் ஜிப் போன்ற தொழிற்சாலைகள் அடங்கிய மாவட்டம். |
குறிப்பிடத்தக்கோர்: கவியரசு கண்ணதாசன், வள்ளல் அழகப்பச் செட்டியார், குன்றக்குடி அடிகளார், கவியோகி சுத்தானந்த பாரதியார். |
http://www.thangampalani.com/2011/10/story-of-sivagangai-district.html
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- Mathi Nirai Chelvanபுதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 02/01/2013
கவியோகி சுத்தானந்த பாரதி அவர்கள் எழுதிய நூல்களின் பெயர்களை யாரேனும் எனக்குத் தெரிவிக்க இயலுமா? நூல் வெளியீட்டார்களின் பெயர், முகவரி, தொடர்பு தொலைபேசி & கைப்பேசி எண்ணும் தெரிவித்தால், மிக்க நன்றியுடையவனாக இருப்பேன்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Mathi Nirai Chelvan wrote:கவியோகி சுத்தானந்த பாரதி அவர்கள் எழுதிய நூல்களின் பெயர்களை யாரேனும் எனக்குத் தெரிவிக்க இயலுமா? நூல் வெளியீட்டார்களின் பெயர், முகவரி, தொடர்பு தொலைபேசி & கைப்பேசி எண்ணும் தெரிவித்தால், மிக்க நன்றியுடையவனாக இருப்பேன்.
நண்பரே நீங்கள் பதிந்துள்ள இடம் தவறு , உங்களை முதலில் உறுப்பினர் அறிமுக பகுதியில் அறிமுகபடுத்தி கொள்ளுங்கள் , நீங்கள் பதியும் பதிவுகளுக்கு ஏற்ப தலைப்புக்கள் முகப்பு பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள பகுதியின் கீழ் பதியவும் ......
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|