புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மலை கிராமங்களில் பட்டக்காரர் ஆக பதவியேற்பவர் வானத்தைப் பார்க்கக் கூடாது, யாராவது இறந்தால், இறுதிச் சடங்கு முடியும் வரை உண்ணக்கூடாது, என்பன உள்ளிட்ட பல்வேறு வினோத விதிமுறைகள் இன்றும் நடைமுறையில் உள்ளன.
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள் நடைமுறையில் இருப்பது பலருக்கும் தெரிவதில்லை.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் மேல் மலை மற்றும் கீழ் மலை கிராமங்களில் நடைமுறையில் உள்ள பட்டக்காரர்(நாட்டாமை போன்றவர்) பொறுப்பிற்கான விதிமுறைகள் கேட்டால் உண்மை புரியும்.
கடுமையான அதே நேரத்தில் வினோதமான விதிமுறைகள். மொத்தமுள்ள 27 கிராமங்களுக்கும் ஒரே பட்டக்காரர் தேர்வாகிறார். கீழ் மலையில் உள்ள தாண்டிக்குடியை சேர்ந்த மங்களகாந்தி தான் தற்போதைய பட்டக்காரர். இப்பொறுப்பில் இருப்போரை அப்புச்சி என அழைக்கின்றனர்.
முந்தைய காலத்தில் கிராமங்களில் வரி வசூலிப்பது, கிராமங்களின் நிலை குறித்து மன்னருக்குத் தகவல் தெரிவிக்கும்,பணியை பட்டக்காரர்கள் செய்து வந்தனர். அதன் பின் நிறைய மாற்றங்கள் வந்தாலும் இன்றும் பட்டக்காரர் முறை மலைக் கிராமங்களில் தொடர்கிறது.
எந்தக் கிராமத்தில் ஊர் திருவிழா நடந்தாலும் பட்டக்காரரிடம் நேரில் அனுமதி பெற்ற பிறகே விழா நடத்துகின்றனர். அவர் வீட்டில் உள்ள மண்டு(துளசி மாடம் போன்றது) மீது, பூஜைப்பொருட்களை வைத்து, ஆசி பெறுவது வழக்கத்தில் உள்ளது.
குடை பிடிக்கவும், செருப்பு அணியவும், நிமிர்ந்து வானத்தைப் பார்க்கவும், அசைவம் உண்ணவும், பட்டக்காரருக்கு அனுமதியில்லை. தான் வசிக்கும் ஊரில் யாராவது இறந்தால் இறுதிச்சடங்கு முடியும் வரை உணவு உண்ணக்கூடாது. ஏதாவது ஒரு மலை கிராமத்திற்கு செல்லும்போது யாரேனும் இறந்தாலும் இந்த விதிமுறை பொருந்தும்.
அதே நேரத்தில் இறப்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கக் கூடாது. அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர் இறந்தாலும் பங்கேற்க மாட்டார். சமீபத்தில் மங்களகாந்தியின் மனைவி இறந்தபோதும் அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. 15 நாட்களுக்குப் பிறகே தன் வீட்டிற்கு சென்றார். பட்டக்காரருக்கு வர்ணபகவான் ஆசி இருப்பதாக மலை கிராமத்தினர் நம்புகின்றனர்.
அவர் நடந்து சென்றால் மழைத்துளி மேலே விழாது, என்ற நம்பிக்கை அவர்களிடம் உள்ளது. இத்தனை கடுமையான விதிமுறைகள் இருந்தும் சுவாமியாகவோ, சித்தராகவோ பட்டக்காரர் வலம் வருவதில்லை. மக்களோடு மக்களாய், விவசாயியாக மட்டுமே வலம் வரமுடியும்.
ஒரு முறை பட்டக்காரர் ஆனால் இறக்கும் வரை பொறுப்பில் நீடிக்கலாம்.கரியமால் கோவில் பூஜாரி, தேரடியார்(மற்றொரு முக்கிய பொறுப்பு) முன்னிலையில் சுவாமி அருள் வந்து யார் மீது பச்சைப்புல் அருகம்புல் மாலை விழுகிறதோ, அவர் தான் பட்டக்காரர். இன்று மட்டும் அல்ல என்றுமே இந்த நடைமுறையில் தான் இப்பொறுப்பு தரப்படுகிறது.
மங்களகாந்தி(பட்டக்காரர்) கூறியதாவது: பண்டைய மரபுகள் படி இப்பொறுப்பில் உள்ளேன். மழைத்துளி விலகிய அனுபவம் எனக்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் எனக்கான விதிமுறைகளில் இருந்து நான் தவறியது இல்லை. என் மனைவி இறப்பிலும் நான் பங்கேற்கவில்லை. சில நேரங்களில் ஊரில் தொடர்ந்து இறப்புகள் வரும். ஐந்து நாட்களுக்கு உணவு உண்ணாமல் இருந்த சம்பவமும் நடந்துள்ளது. இத்தனை கிராமங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு முன் இந்த விதிமுறைகள் ஒன்றும் பெரிதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
ஒரத்த நாடு கார்த்திக்
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள் நடைமுறையில் இருப்பது பலருக்கும் தெரிவதில்லை.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் மேல் மலை மற்றும் கீழ் மலை கிராமங்களில் நடைமுறையில் உள்ள பட்டக்காரர்(நாட்டாமை போன்றவர்) பொறுப்பிற்கான விதிமுறைகள் கேட்டால் உண்மை புரியும்.
கடுமையான அதே நேரத்தில் வினோதமான விதிமுறைகள். மொத்தமுள்ள 27 கிராமங்களுக்கும் ஒரே பட்டக்காரர் தேர்வாகிறார். கீழ் மலையில் உள்ள தாண்டிக்குடியை சேர்ந்த மங்களகாந்தி தான் தற்போதைய பட்டக்காரர். இப்பொறுப்பில் இருப்போரை அப்புச்சி என அழைக்கின்றனர்.
முந்தைய காலத்தில் கிராமங்களில் வரி வசூலிப்பது, கிராமங்களின் நிலை குறித்து மன்னருக்குத் தகவல் தெரிவிக்கும்,பணியை பட்டக்காரர்கள் செய்து வந்தனர். அதன் பின் நிறைய மாற்றங்கள் வந்தாலும் இன்றும் பட்டக்காரர் முறை மலைக் கிராமங்களில் தொடர்கிறது.
எந்தக் கிராமத்தில் ஊர் திருவிழா நடந்தாலும் பட்டக்காரரிடம் நேரில் அனுமதி பெற்ற பிறகே விழா நடத்துகின்றனர். அவர் வீட்டில் உள்ள மண்டு(துளசி மாடம் போன்றது) மீது, பூஜைப்பொருட்களை வைத்து, ஆசி பெறுவது வழக்கத்தில் உள்ளது.
குடை பிடிக்கவும், செருப்பு அணியவும், நிமிர்ந்து வானத்தைப் பார்க்கவும், அசைவம் உண்ணவும், பட்டக்காரருக்கு அனுமதியில்லை. தான் வசிக்கும் ஊரில் யாராவது இறந்தால் இறுதிச்சடங்கு முடியும் வரை உணவு உண்ணக்கூடாது. ஏதாவது ஒரு மலை கிராமத்திற்கு செல்லும்போது யாரேனும் இறந்தாலும் இந்த விதிமுறை பொருந்தும்.
அதே நேரத்தில் இறப்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கக் கூடாது. அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர் இறந்தாலும் பங்கேற்க மாட்டார். சமீபத்தில் மங்களகாந்தியின் மனைவி இறந்தபோதும் அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. 15 நாட்களுக்குப் பிறகே தன் வீட்டிற்கு சென்றார். பட்டக்காரருக்கு வர்ணபகவான் ஆசி இருப்பதாக மலை கிராமத்தினர் நம்புகின்றனர்.
அவர் நடந்து சென்றால் மழைத்துளி மேலே விழாது, என்ற நம்பிக்கை அவர்களிடம் உள்ளது. இத்தனை கடுமையான விதிமுறைகள் இருந்தும் சுவாமியாகவோ, சித்தராகவோ பட்டக்காரர் வலம் வருவதில்லை. மக்களோடு மக்களாய், விவசாயியாக மட்டுமே வலம் வரமுடியும்.
ஒரு முறை பட்டக்காரர் ஆனால் இறக்கும் வரை பொறுப்பில் நீடிக்கலாம்.கரியமால் கோவில் பூஜாரி, தேரடியார்(மற்றொரு முக்கிய பொறுப்பு) முன்னிலையில் சுவாமி அருள் வந்து யார் மீது பச்சைப்புல் அருகம்புல் மாலை விழுகிறதோ, அவர் தான் பட்டக்காரர். இன்று மட்டும் அல்ல என்றுமே இந்த நடைமுறையில் தான் இப்பொறுப்பு தரப்படுகிறது.
மங்களகாந்தி(பட்டக்காரர்) கூறியதாவது: பண்டைய மரபுகள் படி இப்பொறுப்பில் உள்ளேன். மழைத்துளி விலகிய அனுபவம் எனக்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் எனக்கான விதிமுறைகளில் இருந்து நான் தவறியது இல்லை. என் மனைவி இறப்பிலும் நான் பங்கேற்கவில்லை. சில நேரங்களில் ஊரில் தொடர்ந்து இறப்புகள் வரும். ஐந்து நாட்களுக்கு உணவு உண்ணாமல் இருந்த சம்பவமும் நடந்துள்ளது. இத்தனை கிராமங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு முன் இந்த விதிமுறைகள் ஒன்றும் பெரிதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
ஒரத்த நாடு கார்த்திக்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
பகிர்வுக்கு நன்றி நண்பரே ....
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
சில நேரங்களில் ஊரில் தொடர்ந்து இறப்புகள் வரும். ஐந்து நாட்களுக்கு உணவு உண்ணாமல் இருந்த சம்பவமும் நடந்துள்ளது.
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
புது தகவலாக உள்ளதே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|