புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
50 Posts - 42%
mohamed nizamudeen
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
4 Posts - 3%
prajai
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
4 Posts - 3%
Jenila
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
2 Posts - 2%
kargan86
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
1 Post - 1%
jairam
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
1 Post - 1%
M. Priya
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
50 Posts - 29%
mohamed nizamudeen
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
8 Posts - 5%
prajai
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
6 Posts - 3%
Jenila
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 01, 2013 12:17 am

மலை கிராமங்களில் பட்டக்காரர் ஆக பதவியேற்பவர் வானத்தைப் பார்க்கக் கூடாது, யாராவது இறந்தால், இறுதிச் சடங்கு முடியும் வரை உண்ணக்கூடாது, என்பன உள்ளிட்ட பல்வேறு வினோத விதிமுறைகள் இன்றும் நடைமுறையில் உள்ளன.


மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள் நடைமுறையில் இருப்பது பலருக்கும் தெரிவதில்லை.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் மேல் மலை மற்றும் கீழ் மலை கிராமங்களில் நடைமுறையில் உள்ள பட்டக்காரர்(நாட்டாமை போன்றவர்) பொறுப்பிற்கான விதிமுறைகள் கேட்டால் உண்மை புரியும்.

கடுமையான அதே நேரத்தில் வினோதமான விதிமுறைகள். மொத்தமுள்ள 27 கிராமங்களுக்கும் ஒரே பட்டக்காரர் தேர்வாகிறார். கீழ் மலையில் உள்ள தாண்டிக்குடியை சேர்ந்த மங்களகாந்தி தான் தற்போதைய பட்டக்காரர். இப்பொறுப்பில் இருப்போரை அப்புச்சி என அழைக்கின்றனர்.

முந்தைய காலத்தில் கிராமங்களில் வரி வசூலிப்பது, கிராமங்களின் நிலை குறித்து மன்னருக்குத் தகவல் தெரிவிக்கும்,பணியை பட்டக்காரர்கள் செய்து வந்தனர். அதன் பின் நிறைய மாற்றங்கள் வந்தாலும் இன்றும் பட்டக்காரர் முறை மலைக் கிராமங்களில் தொடர்கிறது.

எந்தக் கிராமத்தில் ஊர் திருவிழா நடந்தாலும் பட்டக்காரரிடம் நேரில் அனுமதி பெற்ற பிறகே விழா நடத்துகின்றனர். அவர் வீட்டில் உள்ள மண்டு(துளசி மாடம் போன்றது) மீது, பூஜைப்பொருட்களை வைத்து, ஆசி பெறுவது வழக்கத்தில் உள்ளது.
குடை பிடிக்கவும், செருப்பு அணியவும், நிமிர்ந்து வானத்தைப் பார்க்கவும், அசைவம் உண்ணவும், பட்டக்காரருக்கு அனுமதியில்லை. தான் வசிக்கும் ஊரில் யாராவது இறந்தால் இறுதிச்சடங்கு முடியும் வரை உணவு உண்ணக்கூடாது. ஏதாவது ஒரு மலை கிராமத்திற்கு செல்லும்போது யாரேனும் இறந்தாலும் இந்த விதிமுறை பொருந்தும்.

அதே நேரத்தில் இறப்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கக் கூடாது. அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர் இறந்தாலும் பங்கேற்க மாட்டார். சமீபத்தில் மங்களகாந்தியின் மனைவி இறந்தபோதும் அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. 15 நாட்களுக்குப் பிறகே தன் வீட்டிற்கு சென்றார். பட்டக்காரருக்கு வர்ணபகவான் ஆசி இருப்பதாக மலை கிராமத்தினர் நம்புகின்றனர்.

அவர் நடந்து சென்றால் மழைத்துளி மேலே விழாது, என்ற நம்பிக்கை அவர்களிடம் உள்ளது. இத்தனை கடுமையான விதிமுறைகள் இருந்தும் சுவாமியாகவோ, சித்தராகவோ பட்டக்காரர் வலம் வருவதில்லை. மக்களோடு மக்களாய், விவசாயியாக மட்டுமே வலம் வரமுடியும்.

ஒரு முறை பட்டக்காரர் ஆனால் இறக்கும் வரை பொறுப்பில் நீடிக்கலாம்.கரியமால் கோவில் பூஜாரி, தேரடியார்(மற்றொரு முக்கிய பொறுப்பு) முன்னிலையில் சுவாமி அருள் வந்து யார் மீது பச்சைப்புல் அருகம்புல் மாலை விழுகிறதோ, அவர் தான் பட்டக்காரர். இன்று மட்டும் அல்ல என்றுமே இந்த நடைமுறையில் தான் இப்பொறுப்பு தரப்படுகிறது.

மங்களகாந்தி(பட்டக்காரர்) கூறியதாவது: பண்டைய மரபுகள் படி இப்பொறுப்பில் உள்ளேன். மழைத்துளி விலகிய அனுபவம் எனக்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் எனக்கான விதிமுறைகளில் இருந்து நான் தவறியது இல்லை. என் மனைவி இறப்பிலும் நான் பங்கேற்கவில்லை. சில நேரங்களில் ஊரில் தொடர்ந்து இறப்புகள் வரும். ஐந்து நாட்களுக்கு உணவு உண்ணாமல் இருந்த சம்பவமும் நடந்துள்ளது. இத்தனை கிராமங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு முன் இந்த விதிமுறைகள் ஒன்றும் பெரிதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

ஒரத்த நாடு கார்த்திக்




மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Mமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Uமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Tமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Hமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Uமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Mமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Oமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Hமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Aமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Mமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Eமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Tue Jan 01, 2013 10:11 am

பகிர்வுக்கு நன்றி நண்பரே ....



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Knight
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Jan 01, 2013 4:32 pm

சில நேரங்களில் ஊரில் தொடர்ந்து இறப்புகள் வரும். ஐந்து நாட்களுக்கு உணவு உண்ணாமல் இருந்த சம்பவமும் நடந்துள்ளது.
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  1357389மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  59010615மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Images3ijfமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Images4px
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 01, 2013 8:06 pm

புது தகவலாக உள்ளதே சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக