ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்சாரம் பாய்ச்சி தாய், மகளை கொல்ல முயற்சி *கடலூர் அருகே கிராம மக்கள் பீதி

Go down

மின்சாரம் பாய்ச்சி தாய், மகளை கொல்ல முயற்சி *கடலூர் அருகே கிராம மக்கள் பீதி Empty மின்சாரம் பாய்ச்சி தாய், மகளை கொல்ல முயற்சி *கடலூர் அருகே கிராம மக்கள் பீதி

Post by கோவைசிவா Thu Oct 15, 2009 7:06 pm

மின்சாரம் பாய்ச்சி தாய், மகளை கொல்ல முயற்சி *கடலூர் அருகே கிராம மக்கள் பீதி TblSambavamnews_33088320494வீட்டில் தனிமையில் இருந்த தாய், மகளை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடலூர் அடுத்த எஸ்.புதூரைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி திரிபுரசுந்தரி. இவர்களது நான்கு மகள்களில் மூவருக்கு திருமணமாகிவிட்டது.


இந்நிலையில், சண்முகம் இறந்து விட்டார். திரிபுரசுந்தரியும், அவரது இளைய மகள் சிவசங்கரியும் தனியாக வசித்து வருகின்றனர். இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.நேற்று அதிகாலை 3.15 மணி அளவில் வீட்டில் மண்ணெண்ணெய் வாசம் வீசவே, சிவசங்கரி எழுந்து விளக்கை போட்டார்.


மின்சாரம் இல்லாததால், சிவசங்கரி தனது மொபைல் போன் வெளிச்சத்தைக் கொண்டு பார்த்தபோது ஜன்னல் வழியே அறையினுள் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டிருந்தது. மேலும், வீட்டின் முற்றத்தை சுற்றியுள்ள தூண்கள், வாசற்படியில் கம்பிகள் சுற்றப்பட்டிருந்ததைக் கண்டு திடுக்கிட்டார்.


உடன் சிவசங்கரி, வெளியே வராமல் மொபைல் போன் மூலம் எதிர் வீட்டில் உள்ளவர்களுக்கு தகவலை தெரிவித்தார். அவர்கள் சிவசங்கரி வீட்டிற்கு வந்து பார்த்தபோது தூண்களில் சுற்றியிருந்த கம்பி தோட்டத்தில் உள்ள மோட்டார் கொட்டகைக்கு அருகில் உள்ள பியூஸ் கேரியர் வரை இழுத்து செல்லப்பட்டிருந்தது.


வீட்டின் தனியாக இருந்த சிவசங்கரி மற்றும் அவரது தாய் திரிபுரசுந்தரியையும் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்யும் நோக்கில் வீட்டை சுற்றிலும் கம்பியை சுற்றியிருப்பது தெரிய வந்தது. உடன் இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அதன்பிறகே வீட்டை சுற்றி கட்டியிருந்த மின்கம்பிகள் அகற்றப்பட்டன.


இச்சம்பவம் குறித்த போலீசார் வழக்கு பதிந்து, யார், எதற்காக இந்த செயலை செய்தனர் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.வீட்டில் தனிமையில் இருந்த தாய் மற்றும் மகளை மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்ய முயன்ற சம்பவத்தால் எஸ்.புதூர் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.


இரண்டாவது சம்பவம்:கடலூர் அடுத்த எம்.புதூர் கிராமத்தில் இரண்டு மாதத்திற்கு முன் நள்ளிரவில் ஒரு வீட்டில் ஜன்னல் கண்ணாடி உடையும் சத்தம் கேட்டது. திடுக்கிட்டு எழுந்த வாலிபர் விளக்கை போட முயன்றார். மின்சாரம் இல்லை. ஜன்னலை திறக்க முயன்றபோது மின்சாரம் தாக்கியது.


திடுக்கிட்ட அந்த வாலிபர் டார்ச் லைட் அடித்து பார்த்தபோது ஜன்னல் மற்றும் வீட்டின் மெயின் கேட்டிற்கும் அருகில் உள்ள மின் கம்பத்திலிருந்து மின் இணைப்பு கொடுத்திருந்ததை கண்டு திடுக்கிட்டார். பின், பொதுமக்கள் உதவியுடன் மின் இணைப்பை துண்டித்தார்.இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.


இந்நிலையில், இந்த கிராமத்திற்கு அருகில் உள்ள எஸ்.புதூர் கிராமத்தில் இரு பெண்கள் தனியாக உள்ள வீட்டில் கம்பியை சுற்றி மின் இணைப்பு கொடுக்க முயற்சி நடந்துள்ளது. அடுத்தடுத்து நடந்துள்ள இந்த சம்பவங்களை யார், எதற்காக செய்கின்றனர் என்பதை போலீசார் கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

Back to top

- Similar topics
» கடலூர் அருகே பள்ளி மாணவிகள் முதுகிலிருந்து வழியும் ரத்தம்-கடலூர் அருகே பரபரப்பு
» கூடுவாஞ்சேரி அருகே வயலில் கிடந்த பழமையான சிவலிங்கம் கண்டெடுப்பு: கிராம மக்கள் சிறப்பு பூஜை
»  கடலூர் அருகே கார் மீது பஸ் மோதி தாய்-மகன் பலி: 8 பேர் காயம்
» தாய், மகளை கற்பழிக்க முயற்சி: மதுரை ஏட்டு மீது வழக்கு ???
» 25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum