புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Today at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_c10ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_m10ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_c10ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_m10ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_c10ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_m10ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_c10 
3 Posts - 6%
heezulia
ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_c10ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_m10ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_c10ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_m10ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_c10ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_m10ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_c10ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_m10ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_c10ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_m10ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_c10ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_m10ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ?


   
   
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 30, 2012 9:26 pm

கதிரவன் கண்விழித்து
தன் செங்கதிர்களால்
விடியலை
செம்மையாக்கிக் கொண்டிருந்த
நேரம் அது

நானோ ...
கள்ளிச்செடியின் புதர் வழியே
திடிரென சற்றே என் கால்கள்
சறுக்கி நின்றது

இரண்டு கால் விலங்கின் எதிரே
நான்கு கால் விலங்கு
ஆம்...
அது பைரவனின் மற்றுமொரு
உருவம்

நான் புறந்தள்ளி
முன்னேற நினைக்கையில்
அவனோ...
பின்தள்ளி ஒதுங்கி நின்றான்

அவ்வழியே என்னிருகால்கள்
கடந்தப்பின் - அவன்
தன்வழியே

ஐந்தறிவு பெற்ற விலங்கிடம்
ஆறறிவு தோற்றுத்தான் போனது
அக்கணத்தில்...

என்பின் முன் சென்ற அவனும்
அவன்பின் முன் சென்ற நானும்
ஒரே வேளையில் திரும்பிப்
பார்க்கையில்...

அவன் கேட்ட கேள்வி
பகுத்தறிவு பெற்ற விலங்கே
அதன் பயன் நீயறிவாயோ ?
என்னிடமோ மௌனம் மட்டுமே
பதிலாய்......................
......................?

எனது 3000 பதிப்பாக இக்கவிதை ஈகரைக்கு.நெடுநாள் என் நெஞ்சில் உறுத்திய கவிதை இது


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Dec 30, 2012 9:32 pm

மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. கவியன்பன்.



ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Aஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Aஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Tஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Hஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Iஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Rஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Aஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Empty
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 30, 2012 9:34 pm

நல்ல கவிதை கவி . அறிவை சொன்ன விதம் அருமை ,
மூவாயிரம் பதிவுகளுக்கும் வாழ்த்துக்கள் கவி .....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 30, 2012 9:35 pm

Aathira wrote:மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. கவியன்பன்.
மிக்க நன்றி அக்கா நன்றி

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 30, 2012 9:49 pm

பூவன் wrote:நல்ல கவிதை கவி . அறிவை சொன்ன விதம் அருமை ,
மூவாயிரம் பதிவுகளுக்கும் வாழ்த்துக்கள் கவி .....
மிக்க நன்றி பூவன்.இது சாத்தியம் என்றால் முக்கியமாக அது உங்களாலும் தான் . நன்றி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 30, 2012 9:51 pm

கவி இது ஈகரையாலும் உங்களாலும் மட்டுமே சாத்தியம் ......

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 31, 2012 8:00 pm

பூவன் wrote:கவி இது ஈகரையாலும் உங்களாலும் மட்டுமே சாத்தியம் ......
ஈகரை உள்ளங்களுக்கும் தங்களுக்கும் நன்றிகள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக