Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடும்பத்தார் பகிர்ந்து கொண்ட டெல்லி மாணவியின் நினைவுகள்
5 posters
Page 1 of 1
குடும்பத்தார் பகிர்ந்து கொண்ட டெல்லி மாணவியின் நினைவுகள்
சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த டெல்லி மாணவியின் அகால மறைவு அளித்த அதிர்ச்சியில் அவரது குடும்பத்தினர் உறைந்து போய் உள்ளனர். ஆற்றவும் தேற்றவும் முடியாத பெரும் சோகத்துக்கிடையே அந்த மாணவியின் தம்பி நிருபர்களிடம் கூறியதாவது:-
:-
'அக்கா எங்கள் மீது மிகவும் அன்பும் பாசமும் வைத்திருந்தது. டெல்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தபோது, பேச முடியாத நிலையிலும் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9.30மணியளவில் 'அப்பா சாப்பிட்டாரா?' என்று அக்கா கேட்டது. அதுதான் அக்காவின் கடைசி பேச்சு. வீட்டின் அருகில் நான் வெட்டியாய் சுற்றிக் கொண்டிருப்பதை பார்க்கும்போதெல்லாம், என்னை திட்டி, படிப்பின் மீது கவனம் செலுத்தும்படி அக்கா கண்டிக்கும். அக்காவை இழந்தது, என்னையே இழந்து நிற்பது போல் உள்ளது' இவ்வாறு அவர் கூறினான்.
:-
ஐம்பதுகளை கடந்து, சோகக் கடலில் தத்தளிக்கும் தந்தை கூறியதாவது:-
எல்லா குழந்தைகளும் பள்ளிக்கு போகச் சொன்னால் தான் அழும். ஆனால், என் மகளோ... பள்ளிக்குப் போக வேண்டாம் என்று நாங்கள் சொன்னால் அழத் தொடங்கி விடுவாள். வகுப்பில் நன்றாக படிக்கும் மாணவிகளில் ஒருவளாக அவள் இருந்தாள். பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் 95 சதவீதம் மதிப்பெண்களை அவள் பெற்றிருந்தாள். அவள் விரும்பியபடியே, டேராடூன் கல்லூரியில் இடமும் கிடைத்தது.
:-
மற்றவர்களின் காயத்தை குணப்படுத்தக்கூடிய படிப்பு தனக்கு கிடைத்ததை எண்ணி அவள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். என் வயலை விற்று அவளை நான் படிக்க வைத்தேன். தனது மேல் கல்வி செலவின் பாரத்தை எங்கள் தலையில் சுமத்த அவள் விரும்பியதில்லை. காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை பிசியோதெரவி படித்து வந்த என் மகள், இரவு 9 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை ஒரு பி.பி.ஓ.வில் வேலை செய்து வந்தாள். அந்த வருமானத்தை வைத்து கல்லூரி செலவுகளை சமாளிக்க அவள் கடுமையாக உழைத்தாள்.
:-
1983 முதல் டெல்லியில் வாழ்ந்து வந்த மாணவியின் குடும்பம், 1988-ம் ஆண்டு தற்போது வசிக்கும் பகுதியில் குடியேறியது. குடும்ப செலவுகளை சமாளிக்க, மாணவியின் தந்தைபல வேளைகளில் 2 ஷிப்டுகள் வேலை செய்து, பிள்ளைகளின் படிப்பு செலவை கவனித்து வந்துள்ளார். தங்களின் சாப்பாட்டு செலவினங்களை எல்லாம் குறைத்துக் கொண்டு, பல வேளைகளில், வெறும் ரொட்டியில் உப்பை தொட்டுக் கொண்டு சாப்பிட்டு, மாணவியின் தாயார் குடும்பத்தை சிக்கனமாக நடத்தி வந்ததாக அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.
:-
பிசியோதெரபி படிப்பு முடிந்ததும், தங்களின் மகள் நல்ல நிலைக்கு உயர்ந்து குடும்பத்தை உயர்த்துவாள் என்ற பெற்றோர் கண்ட கனவு, அந்த ஓர் இரவு பஸ் பயணத்தின் மூலம் பகல் கனவாகிப் போய்விட்டது என்று சிலர் கூறினர். மாணவியின் உடல் தகனம் செய்யப்படுவதற்குள், அவரது தாயார் சுமார் 10 முறை மயங்கி விழுந்ததாகவும், அவரை உள்ளூர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்ததாகவும் மரணமடைந்த மாணவியின் தம்பி நிருபர்களிடம் கூறினார்.
:-
குடும்பத்தாரிடம் துக்கம்விசாரிக்க வரும் கூட்டத்தைவிட, சுவாரஸ்யமான செய்திகளை சேகரிக்க அந்த வீட்டை வட்டமிரும் நிருபர்கள் கூட்டமே அங்கு அதிகமாக காணப்படுகின்றது.
:-
மாலை மலர்
:-
'அக்கா எங்கள் மீது மிகவும் அன்பும் பாசமும் வைத்திருந்தது. டெல்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தபோது, பேச முடியாத நிலையிலும் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9.30மணியளவில் 'அப்பா சாப்பிட்டாரா?' என்று அக்கா கேட்டது. அதுதான் அக்காவின் கடைசி பேச்சு. வீட்டின் அருகில் நான் வெட்டியாய் சுற்றிக் கொண்டிருப்பதை பார்க்கும்போதெல்லாம், என்னை திட்டி, படிப்பின் மீது கவனம் செலுத்தும்படி அக்கா கண்டிக்கும். அக்காவை இழந்தது, என்னையே இழந்து நிற்பது போல் உள்ளது' இவ்வாறு அவர் கூறினான்.
:-
ஐம்பதுகளை கடந்து, சோகக் கடலில் தத்தளிக்கும் தந்தை கூறியதாவது:-
எல்லா குழந்தைகளும் பள்ளிக்கு போகச் சொன்னால் தான் அழும். ஆனால், என் மகளோ... பள்ளிக்குப் போக வேண்டாம் என்று நாங்கள் சொன்னால் அழத் தொடங்கி விடுவாள். வகுப்பில் நன்றாக படிக்கும் மாணவிகளில் ஒருவளாக அவள் இருந்தாள். பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் 95 சதவீதம் மதிப்பெண்களை அவள் பெற்றிருந்தாள். அவள் விரும்பியபடியே, டேராடூன் கல்லூரியில் இடமும் கிடைத்தது.
:-
மற்றவர்களின் காயத்தை குணப்படுத்தக்கூடிய படிப்பு தனக்கு கிடைத்ததை எண்ணி அவள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். என் வயலை விற்று அவளை நான் படிக்க வைத்தேன். தனது மேல் கல்வி செலவின் பாரத்தை எங்கள் தலையில் சுமத்த அவள் விரும்பியதில்லை. காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை பிசியோதெரவி படித்து வந்த என் மகள், இரவு 9 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை ஒரு பி.பி.ஓ.வில் வேலை செய்து வந்தாள். அந்த வருமானத்தை வைத்து கல்லூரி செலவுகளை சமாளிக்க அவள் கடுமையாக உழைத்தாள்.
:-
1983 முதல் டெல்லியில் வாழ்ந்து வந்த மாணவியின் குடும்பம், 1988-ம் ஆண்டு தற்போது வசிக்கும் பகுதியில் குடியேறியது. குடும்ப செலவுகளை சமாளிக்க, மாணவியின் தந்தைபல வேளைகளில் 2 ஷிப்டுகள் வேலை செய்து, பிள்ளைகளின் படிப்பு செலவை கவனித்து வந்துள்ளார். தங்களின் சாப்பாட்டு செலவினங்களை எல்லாம் குறைத்துக் கொண்டு, பல வேளைகளில், வெறும் ரொட்டியில் உப்பை தொட்டுக் கொண்டு சாப்பிட்டு, மாணவியின் தாயார் குடும்பத்தை சிக்கனமாக நடத்தி வந்ததாக அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.
:-
பிசியோதெரபி படிப்பு முடிந்ததும், தங்களின் மகள் நல்ல நிலைக்கு உயர்ந்து குடும்பத்தை உயர்த்துவாள் என்ற பெற்றோர் கண்ட கனவு, அந்த ஓர் இரவு பஸ் பயணத்தின் மூலம் பகல் கனவாகிப் போய்விட்டது என்று சிலர் கூறினர். மாணவியின் உடல் தகனம் செய்யப்படுவதற்குள், அவரது தாயார் சுமார் 10 முறை மயங்கி விழுந்ததாகவும், அவரை உள்ளூர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்ததாகவும் மரணமடைந்த மாணவியின் தம்பி நிருபர்களிடம் கூறினார்.
:-
குடும்பத்தாரிடம் துக்கம்விசாரிக்க வரும் கூட்டத்தைவிட, சுவாரஸ்யமான செய்திகளை சேகரிக்க அந்த வீட்டை வட்டமிரும் நிருபர்கள் கூட்டமே அங்கு அதிகமாக காணப்படுகின்றது.
:-
மாலை மலர்
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: குடும்பத்தார் பகிர்ந்து கொண்ட டெல்லி மாணவியின் நினைவுகள்
என்னால் தாங்க இயலவில்லை.....
இனிமேல் இப்படி ஒரு சம்பவத்தை என் கண்கள் பார்க்க கூடாது...
இனிமேல் இப்படி ஒரு சம்பவத்தை என் கண்கள் பார்க்க கூடாது...
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: குடும்பத்தார் பகிர்ந்து கொண்ட டெல்லி மாணவியின் நினைவுகள்
எவ்வளவு கனவுகள் கண்டிருக்கும்
அந்தக் கண்கள்
எத்தனை எண்ணங்கள் பூத்திருக்கும்
அந்த இதயத்தில்
எப்படியெல்லாம் சிந்தித்திருக்கும்
அந்த மூளை
எவ்வாறெல்லாம் சூளுரைத்திருக்கும்
அந்த உதடுகள்
அத்துனையும் இன்று தீயில் கருகி
கல்லறை பூண்டதே மேனியில்
ஐயகோ..........
இனியொரு விதி வேண்டாம் இவ்வுலகில்
இருக்கும் விதிகளை களைந்தெடுப்போம்
காவியம் படைப்போம்
அந்தக் கண்கள்
எத்தனை எண்ணங்கள் பூத்திருக்கும்
அந்த இதயத்தில்
எப்படியெல்லாம் சிந்தித்திருக்கும்
அந்த மூளை
எவ்வாறெல்லாம் சூளுரைத்திருக்கும்
அந்த உதடுகள்
அத்துனையும் இன்று தீயில் கருகி
கல்லறை பூண்டதே மேனியில்
ஐயகோ..........
இனியொரு விதி வேண்டாம் இவ்வுலகில்
இருக்கும் விதிகளை களைந்தெடுப்போம்
காவியம் படைப்போம்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: குடும்பத்தார் பகிர்ந்து கொண்ட டெல்லி மாணவியின் நினைவுகள்
இந்த மாரி பண்றவங்கள :joker:
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Re: குடும்பத்தார் பகிர்ந்து கொண்ட டெல்லி மாணவியின் நினைவுகள்
divyabi wrote: இந்த மாரி பண்றவங்கள :joker:
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» 13 நாட்களாக உயிருக்கு போராடிய மருத்துவ மாணவி உயிரிழந்தார்- டில்லியில்பாதுகாப்பு அதிகரிப்பு
» புதிய ரயிலுக்கு உயிரிழந்த டெல்லி மாணவியின் பெயர்
» கனவுகளுடன் ஐ.ஏ.எஸ் பயிற்சிக்காக டெல்லி சென்ற தமிழக மாணவியின் விபரீத முடிவு!
» கலப்பு திருமண குடும்பத்தார் கோயிலுக்குள் செல்ல தடை
» பறிமுதல் செய்த லாட்டரிக்கு கிடைத்த பரிசை பகிர்ந்து கொண்ட 2 போலீஸார் இடமாற்றம்:
» புதிய ரயிலுக்கு உயிரிழந்த டெல்லி மாணவியின் பெயர்
» கனவுகளுடன் ஐ.ஏ.எஸ் பயிற்சிக்காக டெல்லி சென்ற தமிழக மாணவியின் விபரீத முடிவு!
» கலப்பு திருமண குடும்பத்தார் கோயிலுக்குள் செல்ல தடை
» பறிமுதல் செய்த லாட்டரிக்கு கிடைத்த பரிசை பகிர்ந்து கொண்ட 2 போலீஸார் இடமாற்றம்:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|