புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச் சென்றேன்...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
நண்பர்களே...
இது கொஞ்சம் ஏடாகூடமானப் பதிவுதான்...
காரணம் இதில் எனக்கு மிகவும் பிடித்த 'அதை'ப் பற்றியும்...அதிலும் குறிப்பாக 'அந்த இயக்கம்' பற்றியும் சொல்லப் போகிறேன்...
எத்துணைப் பேருக்கு 'அது' பிடிக்கும் என்றோ அல்லது 'அந்த இயக்கம்' பிடிக்கும் என்றோ எனக்குத் தெரியாது..
ஏனெனில் 'இது' தேவையா இவனுக்கு?...என்று கேட்பவர்களும் ஏராளமாக இருக்கலாம்...
அப்படி இருந்தால் அவர்கள் பொறுத்தருள்க...
நேற்று இரவு...சுமார் 8 மணிக்கு அந்த இடத்திற்குச் சென்றேன்...திரும்பி வந்ததோ பின்னிரவு 10.30 மணிக்கு மேல் இருக்கும்...
பெருத்த ஏமாற்றம்...எதிர்பார்த்துச் சென்றது எனக்குக் கிடைக்கவில்லை...எங்கள் வீட்டிலும் இது தெரிந்து கன்னாபின்னா திட்டு வேறு...
வீட்டில் அப்படித்தான் சொல்வார்கள்...எந்த வீட்டுக்குத்தான் அது பிடிக்கும்?...
ஆனால் என்ன செய்ய?...எனக்கு எப்போதும் 'அது' பிரியமான ஒன்றாகவே இருக்கிறது...
சரி...என்ன நடந்தது என்று சொல்கிறேன்...நான் எப்படி ஏமாந்தேன் என்றும் சொல்கிறேன்...
நேற்று நான் எதிர்பார்த்துச் சென்றவர் ஒருவர்...அவர் ஏற்கனவே எனக்கு மிகவும் பிடித்தமானவர்...
அவரது உடல்மொழியும் உணர்ச்சி-உணர்வு வெளிப்பாடும் என்னைப் புல்லரிக்க வைக்கும்...
ஆனால்...என்னாயிற்று அவருக்கு?...நேற்று ஏமாற்றி விட்டார் என்னை...
அவரைப் பார்த்தபோது எனக்கு இன்னொருவர்தான் ஞாபகப் படிமங்களில் இருந்து மேலெழுந்து வந்தார்...
ஆமாம்...அந்த இன்னொருவரும் அப்படித்தான்...இவரைப் போலவே...'அந்த இயக்கத்தில் ' திறமையானவர்...
ஆனால்...என்ன செய்ய?...அவரும் ஏமாற்றிவிட்டுத்தான் போனார்...
மிகுந்த கடுப்பில் இருப்பீர்கள் நண்பர்களே...
எனவே...உண்மையைப் போட்டு உடைத்துவிடுகிறேன்...
எனக்கு மிகவும் பிடித்த அந்த 'அது'...வேறு எதுவுமில்லை...அரசியல்தான்...
அதில் எனக்கும் ரொம்பப் பிடித்த 'அந்த இயக்கம்' வேற என்ன?...திராவிட இயக்கம்தான்...
நேற்று நான் போனது நாடறிந்த நல்ல பேச்சாளர் நாஞ்சில் சம்பத்தைப் பார்க்கத்தான்...அவரது பேச்சைக் கேட்கத்தான்...
முன்பு போல் அவரது பேச்சில் தெறிக்கும் ஆவேசமும் சத்தியமும் சரளமும் மிகவும் அடங்கிப் போய் இருந்தது...
அதனால்தான் எனக்கு இன்னொருவர் ஞாபகம் வந்தது...அந்த இன்னொருவர் வேறு யாருமில்லை...ஆகச் சிறந்த அறிவாளியும் சொற்சிலம்பம் ஆடிய மொழி வல்லமை கொண்ட அமரர் டாக்டர் கா.காளிமுத்துதான்...
ஏனோ தெரியவில்லை ...இவரைப் பார்க்கையில் அவர் நினைவில் வந்துவிட்டுப் போனார்...
(இதுக்குப் போய் இவ்ளோ பில்டப்பா?...கேட்பதும் காதில் விழுகிறது...என்ன செய்ய?...தொழில் புத்தி...)
இது கொஞ்சம் ஏடாகூடமானப் பதிவுதான்...
காரணம் இதில் எனக்கு மிகவும் பிடித்த 'அதை'ப் பற்றியும்...அதிலும் குறிப்பாக 'அந்த இயக்கம்' பற்றியும் சொல்லப் போகிறேன்...
எத்துணைப் பேருக்கு 'அது' பிடிக்கும் என்றோ அல்லது 'அந்த இயக்கம்' பிடிக்கும் என்றோ எனக்குத் தெரியாது..
ஏனெனில் 'இது' தேவையா இவனுக்கு?...என்று கேட்பவர்களும் ஏராளமாக இருக்கலாம்...
அப்படி இருந்தால் அவர்கள் பொறுத்தருள்க...
நேற்று இரவு...சுமார் 8 மணிக்கு அந்த இடத்திற்குச் சென்றேன்...திரும்பி வந்ததோ பின்னிரவு 10.30 மணிக்கு மேல் இருக்கும்...
பெருத்த ஏமாற்றம்...எதிர்பார்த்துச் சென்றது எனக்குக் கிடைக்கவில்லை...எங்கள் வீட்டிலும் இது தெரிந்து கன்னாபின்னா திட்டு வேறு...
வீட்டில் அப்படித்தான் சொல்வார்கள்...எந்த வீட்டுக்குத்தான் அது பிடிக்கும்?...
ஆனால் என்ன செய்ய?...எனக்கு எப்போதும் 'அது' பிரியமான ஒன்றாகவே இருக்கிறது...
சரி...என்ன நடந்தது என்று சொல்கிறேன்...நான் எப்படி ஏமாந்தேன் என்றும் சொல்கிறேன்...
நேற்று நான் எதிர்பார்த்துச் சென்றவர் ஒருவர்...அவர் ஏற்கனவே எனக்கு மிகவும் பிடித்தமானவர்...
அவரது உடல்மொழியும் உணர்ச்சி-உணர்வு வெளிப்பாடும் என்னைப் புல்லரிக்க வைக்கும்...
ஆனால்...என்னாயிற்று அவருக்கு?...நேற்று ஏமாற்றி விட்டார் என்னை...
அவரைப் பார்த்தபோது எனக்கு இன்னொருவர்தான் ஞாபகப் படிமங்களில் இருந்து மேலெழுந்து வந்தார்...
ஆமாம்...அந்த இன்னொருவரும் அப்படித்தான்...இவரைப் போலவே...'அந்த இயக்கத்தில் ' திறமையானவர்...
ஆனால்...என்ன செய்ய?...அவரும் ஏமாற்றிவிட்டுத்தான் போனார்...
மிகுந்த கடுப்பில் இருப்பீர்கள் நண்பர்களே...
எனவே...உண்மையைப் போட்டு உடைத்துவிடுகிறேன்...
எனக்கு மிகவும் பிடித்த அந்த 'அது'...வேறு எதுவுமில்லை...அரசியல்தான்...
அதில் எனக்கும் ரொம்பப் பிடித்த 'அந்த இயக்கம்' வேற என்ன?...திராவிட இயக்கம்தான்...
நேற்று நான் போனது நாடறிந்த நல்ல பேச்சாளர் நாஞ்சில் சம்பத்தைப் பார்க்கத்தான்...அவரது பேச்சைக் கேட்கத்தான்...
முன்பு போல் அவரது பேச்சில் தெறிக்கும் ஆவேசமும் சத்தியமும் சரளமும் மிகவும் அடங்கிப் போய் இருந்தது...
அதனால்தான் எனக்கு இன்னொருவர் ஞாபகம் வந்தது...அந்த இன்னொருவர் வேறு யாருமில்லை...ஆகச் சிறந்த அறிவாளியும் சொற்சிலம்பம் ஆடிய மொழி வல்லமை கொண்ட அமரர் டாக்டர் கா.காளிமுத்துதான்...
ஏனோ தெரியவில்லை ...இவரைப் பார்க்கையில் அவர் நினைவில் வந்துவிட்டுப் போனார்...
(இதுக்குப் போய் இவ்ளோ பில்டப்பா?...கேட்பதும் காதில் விழுகிறது...என்ன செய்ய?...தொழில் புத்தி...)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இவர்களை எல்லாம் பார்க்கும்போது நம்ம வைகைப்புயல் வடிவேலு எவ்வளவோ தேவலை என்று தோன்றுகிறது தம்பி ரா.ரா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இவர்களை எல்லாம் பார்க்கும்போது நம்ம வைகைப்புயல் வடிவேலு எவ்வளவோ தேவலை என்று தோன்றுகிறது தம்பி ரா.ரா
ஆனால் அய்யா...ஆகச் சிறந்த அறிவாளிகள் இப்படி ஆவது...?????????.....
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அரசியலில் இதெல்லாம் சகஜம் தான் பாஸ்!
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
என்னுடைய பதிவான 'கரண்ட் கட் ஆனதும் வந்துவிடு கமலா' கதை போல் சுவாரசியமாய் உள்ளது. நன்றிகள் ராரா.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
எனக்கும் ஏமாற்றம் தான் இங்கு
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
வடிவேலுவடன் நீங்களும் அதுக்கு சரி பட்டு வரமாட்டீங்க.
என்ன சரிதானே நான் சொல்ரது.
என்ன சரிதானே நான் சொல்ரது.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நேற்று இரவு
» நேற்று இரவு காற்று வாங்க போன போது எடுத்த ஒரு அழகான ஒரு புகைப்படம்
» நேற்று இரவு திடீரென்று குண்டுகளின் அன்னை’ எனப்படும் உலகின் சக்திவாய்ந்த வெடிகுண்டை ஆப்கானிஸ்தான் மீது வீசியது அமெரிக்கா..!
» சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை
» வங்கதேச சுதந்திரத்துக்கு ஆதரவாக போராடி சிறை சென்றேன் - டாக்காவில் பிரதமர் மோடி பேச்சு
» நேற்று இரவு காற்று வாங்க போன போது எடுத்த ஒரு அழகான ஒரு புகைப்படம்
» நேற்று இரவு திடீரென்று குண்டுகளின் அன்னை’ எனப்படும் உலகின் சக்திவாய்ந்த வெடிகுண்டை ஆப்கானிஸ்தான் மீது வீசியது அமெரிக்கா..!
» சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை
» வங்கதேச சுதந்திரத்துக்கு ஆதரவாக போராடி சிறை சென்றேன் - டாக்காவில் பிரதமர் மோடி பேச்சு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|