Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய நாடு எப்போது உருப்படும்?
+3
முத்துராஜ்
balakarthik
Powenraj
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இந்திய நாடு எப்போது உருப்படும்?
வருடக் கடைசியில் திரும்பிப் பார்த்தால் விரக்தியே மிஞ்சுகிறது. மக்கள் திருந்தி, இந்திய நாடு மறுமலர்ச்சி அடையவேண்டும் என்றுதான் அனைவரும்விரும்புகிறோம்.
:-
ஆனால் அப்படி நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் இன்றைய நடைமுறையில்இருக்கிறதா? பல பதிவர்கள் மிக நம்பிக்கையுடன் பதிவுகள் எழுதுகிறார்கள். இந்தியா மறுமலர்ச்சி அடையும், அடைந்தே தீரும், என்றெல்லாம் எழுதுகிறார்கள். இந்தியா கண்டிப்பாகமறுமலர்ச்சி அடையும். எப்போது?
அடிப்படையிலிருந்து ஆரம்பமாக வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனும் தன்னைஉயர்த்திக் கொள்ள வேண்டும். இதற்கு நல்ல தலைவர்கள் வேண்டும். எப்போது நல்ல தலைவர்கள் உண்டாவார்கள். மக்கள் சகிக்க முடியாத துன்பங்களுக்கு ஆளாகும்போது அப்படிப்பட்ட தலைவர்கள் ஏற்படுவார்கள்.
:-
ஆனால் நம் நாடு இவ்வளவு சீர்கெட்டிருந்தாலும் மக்களுக்கு வேண்டிய உணவு, உடை, உறைவிடம் கிடைக்கிறது. இந்த விஷயத்தில் அனைத்துஅரசியல் கட்சிகளும்விழிப்புடன் இருக்கிறார்கள். அடிமட்ட மக்களின் தேவைகள் எப்படியாவது அவர்களுக்கு கிடைக்கும்படியான திட்டங்களை நடைமுறைப் படுத்தி விடுகிறார்கள்.
:-
அப்படி தங்களுடைய ஆதாரத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம்ஆகியவை எந்தக் கஷ்டமும் இல்லாமல் கிடைத்து விடுவதால்அவர்கள் இந்த அத்தியாவசியத் தேவைகளுக்கு அப்பாற்பட்டவைகளைத் தேட ஆரம்பித்து விடுகிறார்கள். அதில் சேர்ந்ததுதான் பலாத்காரம். வழிப்பறி, கொலை, கொள்ளை ஆகியவை.
:-
கனவு காண்பதில் உள்ள சுகம் தனியானதுதான். திரு.அப்துல் கலாம் அவர்கள் இதற்கு வழிகாட்டிவிட்டுப் போயிருக்கிறார். நாமும் அந்த வழியில் சென்று இன்புறுவோம்.
:-
நன்றி சாமியின் மனஅலைகள்
:-
ஆனால் அப்படி நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் இன்றைய நடைமுறையில்இருக்கிறதா? பல பதிவர்கள் மிக நம்பிக்கையுடன் பதிவுகள் எழுதுகிறார்கள். இந்தியா மறுமலர்ச்சி அடையும், அடைந்தே தீரும், என்றெல்லாம் எழுதுகிறார்கள். இந்தியா கண்டிப்பாகமறுமலர்ச்சி அடையும். எப்போது?
அடிப்படையிலிருந்து ஆரம்பமாக வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனும் தன்னைஉயர்த்திக் கொள்ள வேண்டும். இதற்கு நல்ல தலைவர்கள் வேண்டும். எப்போது நல்ல தலைவர்கள் உண்டாவார்கள். மக்கள் சகிக்க முடியாத துன்பங்களுக்கு ஆளாகும்போது அப்படிப்பட்ட தலைவர்கள் ஏற்படுவார்கள்.
:-
ஆனால் நம் நாடு இவ்வளவு சீர்கெட்டிருந்தாலும் மக்களுக்கு வேண்டிய உணவு, உடை, உறைவிடம் கிடைக்கிறது. இந்த விஷயத்தில் அனைத்துஅரசியல் கட்சிகளும்விழிப்புடன் இருக்கிறார்கள். அடிமட்ட மக்களின் தேவைகள் எப்படியாவது அவர்களுக்கு கிடைக்கும்படியான திட்டங்களை நடைமுறைப் படுத்தி விடுகிறார்கள்.
:-
அப்படி தங்களுடைய ஆதாரத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம்ஆகியவை எந்தக் கஷ்டமும் இல்லாமல் கிடைத்து விடுவதால்அவர்கள் இந்த அத்தியாவசியத் தேவைகளுக்கு அப்பாற்பட்டவைகளைத் தேட ஆரம்பித்து விடுகிறார்கள். அதில் சேர்ந்ததுதான் பலாத்காரம். வழிப்பறி, கொலை, கொள்ளை ஆகியவை.
:-
கனவு காண்பதில் உள்ள சுகம் தனியானதுதான். திரு.அப்துல் கலாம் அவர்கள் இதற்கு வழிகாட்டிவிட்டுப் போயிருக்கிறார். நாமும் அந்த வழியில் சென்று இன்புறுவோம்.
:-
நன்றி சாமியின் மனஅலைகள்
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: இந்திய நாடு எப்போது உருப்படும்?
கனவு காண்பதில் உள்ள சுகம் தனியானதுதான். திரு.அப்துல் கலாம் அவர்கள் இதற்கு வழிகாட்டிவிட்டுப் போயிருக்கிறார். நாமும் அந்த வழியில் சென்று இன்புறுவோம்.
எப்படி நாமும் கனவு கண்டுகொண்டே இருந்தா அப்புறம் எப்படி பாஸ் உருப்படும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: இந்திய நாடு எப்போது உருப்படும்?
"ஆதாரத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம்ஆகியவை எந்தக் கஷ்டமும் இல்லாமல் கிடைத்து விடுவதால்அவர்கள் இந்த அத்தியாவசியத் தேவைகளுக்கு அப்பாற்பட்டவைகளைத் தேட ஆரம்பித்து விடுகிறார்கள். அதில் சேர்ந்ததுதான் பலாத்காரம். வழிப்பறி, கொலை, கொள்ளை ஆகியவை."
சரியான வரிகள் ... தமிழர்களின் நிலைமையும் இதுதான்
சரியான வரிகள் ... தமிழர்களின் நிலைமையும் இதுதான்
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
Guest- Guest
Re: இந்திய நாடு எப்போது உருப்படும்?
கனவுகள் நினைவாகும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை .balakarthik wrote:கனவு காண்பதில் உள்ள சுகம் தனியானதுதான். திரு.அப்துல் கலாம் அவர்கள் இதற்கு வழிகாட்டிவிட்டுப் போயிருக்கிறார். நாமும் அந்த வழியில் சென்று இன்புறுவோம்.
எப்படி நாமும் கனவு கண்டுகொண்டே இருந்தா அப்புறம் எப்படி பாஸ் உருப்படும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
![இந்திய நாடு எப்போது உருப்படும்? Knight](https://2img.net/h/www.webdeveloper.com/animations/bnifiles//knight.gif)
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
Re: இந்திய நாடு எப்போது உருப்படும்?
அவரவர் சமூக அக்கறையோடு சுய ஒழுக்கத்துடன் நடந்துக்கொள்ளாத வரை உருப்படாது
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: இந்திய நாடு எப்போது உருப்படும்?
கரூர் கவியன்பன் wrote:அவரவர் சமூக அக்கறையோடு சுய ஒழுக்கத்துடன் நடந்துக்கொள்ளாத வரை உருப்படாது
சமுக அக்கறையை சோசியல் சயின்ஸ் வாத்தியாரும் சுய ஒழுக்கத்தை பீட்டி வாத்தியாரும் சொல்லிகொடுக்கலை கவி எக்ஸ்சாமுல கூட சாய்ஸ்ல விட சொல்லிட்டாங்க
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: இந்திய நாடு எப்போது உருப்படும்?
balakarthik wrote:கரூர் கவியன்பன் wrote:அவரவர் சமூக அக்கறையோடு சுய ஒழுக்கத்துடன் நடந்துக்கொள்ளாத வரை உருப்படாது
சமுக அக்கறையை சோசியல் சயின்ஸ் வாத்தியாரும் சுய ஒழுக்கத்தை பீட்டி வாத்தியாரும் சொல்லிகொடுக்கலை கவி எக்ஸ்சாமுல கூட சாய்ஸ்ல விட சொல்லிட்டாங்க
அதனால் தான் என்னவோ அடிப்படை கட்டமைப்பே இந்தியாவில் சிதைந்துள்ளது இன்று
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: இந்திய நாடு எப்போது உருப்படும்?
கரூர் கவியன்பன் wrote:balakarthik wrote:கரூர் கவியன்பன் wrote:அவரவர் சமூக அக்கறையோடு சுய ஒழுக்கத்துடன் நடந்துக்கொள்ளாத வரை உருப்படாது
சமுக அக்கறையை சோசியல் சயின்ஸ் வாத்தியாரும் சுய ஒழுக்கத்தை பீட்டி வாத்தியாரும் சொல்லிகொடுக்கலை கவி எக்ஸ்சாமுல கூட சாய்ஸ்ல விட சொல்லிட்டாங்க
அதனால் தான் என்னவோ அடிப்படை கட்டமைப்பே இந்தியாவில் சிதைந்துள்ளது இன்று
யு மீன்ஸ் தி பேஸ்மென்ட்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: இந்திய நாடு எப்போது உருப்படும்?
ஹையோ நான் அந்த மீனை சொல்லலீங்க .நான் சொன்னது கெளுத்தி மீன்balakarthik wrote:
யு மீன்ஸ் தி பேஸ்மென்ட்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: இந்திய நாடு எப்போது உருப்படும்?
அடடே நடிகை மீனாவ பத்தியாகரூர் கவியன்பன் wrote:ஹையோ நான் அந்த மீனை சொல்லலீங்க .நான் சொன்னது கெளுத்தி மீன்balakarthik wrote:
யு மீன்ஸ் தி பேஸ்மென்ட்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்திய நாடு முழுவதும் தமிழை பாட மொழியாக வையுங்கள்.
» எப்போது இந்த நாடு திருந்தும் !!!
» தமிழ்நாட்டுக்கு 'தமிழ் நாடு ' என்று பெயர் வந்தது எப்போது? எந்த வருடம்?
» எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ?
» இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்
» எப்போது இந்த நாடு திருந்தும் !!!
» தமிழ்நாட்டுக்கு 'தமிழ் நாடு ' என்று பெயர் வந்தது எப்போது? எந்த வருடம்?
» எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ?
» இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|