ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை

+3
balakarthik
ராஜா
Powenraj
7 posters

Go down

தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை Empty தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை

Post by Powenraj Mon Dec 31, 2012 1:51 pm

திருப்பதியில் 3 நாள் நடந்த 4-வது உலக தெலுங்கு மாநாடு நேற்று நிறைவு பெற்றது. நிறைவு நாள் விழாவில் தமிழக கவர்னர் ரோசையா, மத்தியமந்திரி சிரஞ்சீவி, முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கவர்னர் ரோசையா பேசும்போது, நான் கடந்த 15 மாதமாக தமிழக கவர்னராக உள்ளேன். தாய்மொழியை நேசிப்பதை தமிழர்கள் முன்னுதாரணமாக உள்ளனர். அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
:-
இதனை சொல்வதால் தெலுங்கு மக்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. தமிழ்நாட்டில் எவ்வளவு உயர்கல்வி படித்து இருந்தாலும் அவர்கள் தமிழில்தான் பேசுகிறார்கள். அந்த அளவு அவர்கள் தாய் மொழியை நேசிக்கிறார்கள் என்றார்.
:-
மத்திய மந்திரி சிரஞ்சீவி பேசும்போது, பல இடங்களில் ஆங்கில வார்த்தைகளை உபயோகப்படுத்தினார். 25 நிமிட அவரது பேச்சில் 36 முறை ஆங்கில சொல்லை பயன்படுத்தினார். இது தெலுங்கு ஆய்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
:-
சிரஞ்சீவி பேசும்போது, தமிழ்நாடு எம்.பி.க்கள் என்னை சந்திக்கும்போது தமிழில்தான் பேசுகிறார்கள். எனக்கு தமிழ் தெரிவதால் என்னைகூட தமிழில் பேச வைக்கிறார்கள். தாய்மொழி பற்று தமிழர்களிடம் அதிகம் உள்ளது. நமது வருங்கால தலைமுறையினர் அம்மா, அப்பா என்று அழைப்பதை கேவலமாக நினைத்து மம்மி, டாடி என்று அழைக்கிறார்கள். இந்த உணர்வு மாற வேண்டும் என்றார்.
:-
3 நாள் நடந்த தெலுங்கு மாநாட்டில் 3 லட்சம் பேர் கலந்து கொண்டனர். 1975-ம் ஆண்டு ஐதராபாத்தில் நடந்த முதல் தெலுங்கு மாநாடு ரூ.40 லட்சம் செலவில் 1 வாரம் நடத்தப்பட்டது. இப்போது ரூ.40 கோடி செலவு செய்தும் 3 லட்சம் பேர் தான் கலந்து கொண்டார்கள் என்றும் எதிர்கட்சியினர் குற்றம்சாட்டினர். தமிழ்நாட்டில் உலக தமிழ் மாநாடு நடக்கும்போது மாநாடு நடந்த நகரில் பல வசதிகளை செய்து கொடுத்தனர். இங்கு அது எதுவும் செய்யப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
:-
நன்றி செய்தி தளம்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை Empty Re: தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை

Post by ராஜா Mon Dec 31, 2012 2:04 pm

கவர்னர் ரோசையா பேசும்போது, நான் கடந்த 15 மாதமாக தமிழக கவர்னராக உள்ளேன். தாய்மொழியை நேசிப்பதை தமிழர்கள் முன்னுதாரணமாக உள்ளனர். அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
:-
இதனை சொல்வதால் தெலுங்கு மக்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. தமிழ்நாட்டில் எவ்வளவு உயர்கல்வி படித்து இருந்தாலும் அவர்கள் தமிழில்தான் பேசுகிறார்கள். அந்த அளவு அவர்கள் தாய் மொழியை நேசிக்கிறார்கள் என்றார்.
:-
மத்திய மந்திரி சிரஞ்சீவி பேசும்போது, பல இடங்களில் ஆங்கில வார்த்தைகளை உபயோகப்படுத்தினார். 25 நிமிட அவரது பேச்சில் 36 முறை ஆங்கில சொல்லை பயன்படுத்தினார். இது தெலுங்கு ஆய்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
:-
சிரஞ்சீவி பேசும்போது, தமிழ்நாடு எம்.பி.க்கள் என்னை சந்திக்கும்போது தமிழில்தான் பேசுகிறார்கள். எனக்கு தமிழ் தெரிவதால் என்னைகூட தமிழில் பேச வைக்கிறார்கள். தாய்மொழி பற்று தமிழர்களிடம் அதிகம் உள்ளது. நமது வருங்கால தலைமுறையினர் அம்மா, அப்பா என்று அழைப்பதை கேவலமாக நினைத்து மம்மி, டாடி என்று அழைக்கிறார்கள். இந்த உணர்வு மாற வேண்டும் என்றார்.

சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லியிருக்கிறார் தெலுங்கு தேச மக்களே யாரும் இதை சீரியஸ் ஆகா எடுத்துகொள்ளாதீர்கள் நாங்க அப்படி ஒன்றும் தாய்மொழியை நேசிப்பவர்கள் அல்ல. இங்கயும் மம்மி டாடிக்கு தான் மதிப்பு அதிகம்.

சிரஞ்சீவி சொல்வது போல பல mp க்கள் முன்னாள் கட்டபஞ்சாயத்து ஆட்களாக இருப்பதால் அவர்களிடம் இருந்து தமிழை தவிர வேறு மொழியை எதிர்பார்க்க முடியாது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை Empty Re: தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை

Post by balakarthik Mon Dec 31, 2012 2:08 pm

ராஜா wrote:சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லியிருக்கிறார் தெலுங்கு தேச மக்களே யாரும் இதை சீரியஸ் ஆகா எடுத்துகொள்ளாதீர்கள் நாங்க அப்படி ஒன்றும் தாய்மொழியை நேசிப்பவர்கள் அல்ல. இங்கயும் மம்மி டாடிக்கு தான் மதிப்பு அதிகம்.

அப்படி இல்லே தல நாமெல்லாம் எவ்வுளவு படிச்சாலும் விவேகானந்தா இன்ஸ்டிட்யுட் ரெபிடெக்ஸ் இங்கிலிசுத்தானுனு குத்திகாட்டுறாரு


ஈகரை தமிழ் களஞ்சியம் தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை Empty Re: தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை

Post by யினியவன் Mon Dec 31, 2012 2:10 pm

ரோசையாவுக்கு பதவி நீட்டிப்பு நேரமோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை Empty Re: தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை

Post by பாலாஜி Mon Dec 31, 2012 2:10 pm

ராஜா wrote:
சிரஞ்சீவி சொல்வது போல பல mp க்கள் முன்னாள் கட்டபஞ்சாயத்து ஆட்களாக இருப்பதால் அவர்களிடம் இருந்து தமிழை தவிர வேறு மொழியை எதிர்பார்க்க முடியாது

இதுதான் உண்மை சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை Empty Re: தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை

Post by ராஜா Mon Dec 31, 2012 2:11 pm

balakarthik wrote:அப்படி இல்லே தல நாமெல்லாம் எவ்வுளவு படிச்சாலும் விவேகானந்தா இன்ஸ்டிட்யுட் ரெபிடெக்ஸ் இங்கிலிசுத்தானுனு குத்திகாட்டுறாரு
அதே அதே ....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை Empty Re: தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை

Post by DERAR BABU Mon Dec 31, 2012 2:20 pm

சிரஞ்சீவி சொல்வது போல பல mp க்கள் முன்னாள் கட்டபஞ்சாயத்து ஆட்களாக இருப்பதால் அவர்களிடம் இருந்து தமிழை தவிர வேறு மொழியை எதிர்பார்க்க முடியாது

சூப்பருங்க நன்றி


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை Empty Re: தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை

Post by அபிரூபன் Mon Dec 31, 2012 2:42 pm

இதுல எதோ உள் குத்து இருக்குது :silent:


தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை Empty Re: தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum