புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_c10ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_m10ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_c10ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_m10ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_c10ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_m10ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_c10ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_m10ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_c10ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_m10ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_c10 
19 Posts - 3%
prajai
ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_c10ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_m10ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_c10ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_m10ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_c10ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_m10ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_c10ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_m10ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_c10ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_m10ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ?


   
   
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 30, 2012 9:26 pm

கதிரவன் கண்விழித்து
தன் செங்கதிர்களால்
விடியலை
செம்மையாக்கிக் கொண்டிருந்த
நேரம் அது

நானோ ...
கள்ளிச்செடியின் புதர் வழியே
திடிரென சற்றே என் கால்கள்
சறுக்கி நின்றது

இரண்டு கால் விலங்கின் எதிரே
நான்கு கால் விலங்கு
ஆம்...
அது பைரவனின் மற்றுமொரு
உருவம்

நான் புறந்தள்ளி
முன்னேற நினைக்கையில்
அவனோ...
பின்தள்ளி ஒதுங்கி நின்றான்

அவ்வழியே என்னிருகால்கள்
கடந்தப்பின் - அவன்
தன்வழியே

ஐந்தறிவு பெற்ற விலங்கிடம்
ஆறறிவு தோற்றுத்தான் போனது
அக்கணத்தில்...

என்பின் முன் சென்ற அவனும்
அவன்பின் முன் சென்ற நானும்
ஒரே வேளையில் திரும்பிப்
பார்க்கையில்...

அவன் கேட்ட கேள்வி
பகுத்தறிவு பெற்ற விலங்கே
அதன் பயன் நீயறிவாயோ ?
என்னிடமோ மௌனம் மட்டுமே
பதிலாய்......................
......................?

எனது 3000 பதிப்பாக இக்கவிதை ஈகரைக்கு.நெடுநாள் என் நெஞ்சில் உறுத்திய கவிதை இது


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Dec 30, 2012 9:32 pm

மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. கவியன்பன்.



ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Aஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Aஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Tஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Hஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Iஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Rஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Aஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Empty
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 30, 2012 9:34 pm

நல்ல கவிதை கவி . அறிவை சொன்ன விதம் அருமை ,
மூவாயிரம் பதிவுகளுக்கும் வாழ்த்துக்கள் கவி .....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 30, 2012 9:35 pm

Aathira wrote:மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. கவியன்பன்.
மிக்க நன்றி அக்கா நன்றி

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 30, 2012 9:49 pm

பூவன் wrote:நல்ல கவிதை கவி . அறிவை சொன்ன விதம் அருமை ,
மூவாயிரம் பதிவுகளுக்கும் வாழ்த்துக்கள் கவி .....
மிக்க நன்றி பூவன்.இது சாத்தியம் என்றால் முக்கியமாக அது உங்களாலும் தான் . நன்றி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 30, 2012 9:51 pm

கவி இது ஈகரையாலும் உங்களாலும் மட்டுமே சாத்தியம் ......

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 31, 2012 8:00 pm

பூவன் wrote:கவி இது ஈகரையாலும் உங்களாலும் மட்டுமே சாத்தியம் ......
ஈகரை உள்ளங்களுக்கும் தங்களுக்கும் நன்றிகள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக