புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:58 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 10:28 pm
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm
» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm
» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm
» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:00 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:37 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am
by heezulia Today at 1:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:58 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 10:28 pm
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm
» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm
» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm
» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:00 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:37 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
vista | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
balki1949 | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mini |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
vista |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை
Page 1 of 1 •
Disclaimer:இந்த பதிவுவை படித்து யாராவது உங்கள் மனக்கண்ணில் தோன்றினால் நான் பொறுப்பல்ல
ப்ரோடியூசர் சார், தமிழ்சினிமாவுக்கான ஃபார்முலாவோடு இப்ப கதையை ரீமேக் பண்ணியிருக்கேன் கதைய முழுசா கேளுங்க,
கதாநாயகி பாட்டி (வயது: பாட்டி வயது; தொழில்: வடை சுடுவது தனது சக நண்பிகளுடன் முதியோர் கல்வித்திட்டத்தில் catering collegeல் படிக்கிறார். கல்லூரிக்கு போகும் போது பாட்டிக்கு ஒரு இன்ரோ-சாங் (ஸ்டர்ட் மியூசிக்)
வடைக்கார பாட்டி நீ வடைக்கார பாட்டி
உளுந்த மாவ தட்டி நீ சுட்டதெல்லாம் ப்யூட்டி
வாழக்காய வெட்டி நீ சமைச்சதெல்லாம் டேஸ்டி
உனக்கு யாரு போட்டி நீ தான்யெங்கள் வாத்தி...
இந்த பாட்டிக்கு இன்னும் கல்யாணமே ஆகலை ஏன்னு கேட்கையில ஒரு
~~~~~Flash-back~~~~~~
அப்ப இந்த பாட்டி கைகுழந்தையாயிருக்கையில இவங்களோட பாட்டி சுட்ட வடைய ஒரு காக்கா கவ்வி கிட்டு போயிருச்சு, அன்னையிலயிருந்து காக்காவ பிடிக்காத ஒருத்தரத்தான் கல்யாணம் பண்ணுவேனு தேடித் தேடி இப்படி வயசாயிருச்சு
~~~~~~~~~Back to the story~~~~~~~~~~~
அப்ப பக்கத்திலயிருந்த முனியமா பாட்டி சொல்றாங்க "கவலை படாத உனக்குனு ஒருத்தர் பிறக்காமல போயிருவாரு"னு சொல்லையில தாத்தாவுக்கு என்ட்ரி கொடுக்குறோம். மதுரையில் {நோட் பண்ணிகோங்க} ஒரு கோயில் தெருல வடை சாப்பிடவருது ஒரு காக்கா {இங்க காக்கா-வடை,காக்கா-தாத்தா, தாத்தா-வடை ஒரு க்லோசப்} உடனே தண்ணிக் குழாய் பைப்ப பிடிங்கி காக்காமேல எறியுறாரு தாத்தா, வடை எடுக்க வந்த காக்கா சட்னியாயிருச்சு, வடையை தாத்தா சாப்பிட்றாரு. அங்க தாத்தா என்ட்ரி சாங்
இவன் தலையைப்பாரு ஒளிவட்டம்
இவன் கண்ணப்பாரு மின்னோட்டம்
இவன் நடையைப்பாரு புலிக்கூட்டம்
இவன் பாடினா hit பறந்தா height
பகைச்சா fight புடுச்சா quite ...-----
பாட்டு முடிஞ்சவுடனே, அந்த வடை காக்காவுக்குத்தான் படையல் வச்ச வடைனு சொல்லி வீட்டிலயிருக்கிறவுங்கயெல்லாம்(தம்பி குடும்பம்) சேர்ந்து தாத்தாவ( இவருக்கும் கல்யாணமாகலை) விரட்டிருறாங்க. 'வடை சாப்பிட்டதுக்கு விரட்றேங்களா! வடை சுட தெரிஞ்ச ஆள கல்யாணம் பண்ணி நிறைய வடை சாப்ட்டுகிறேன்' னு வீர வசனம் பேசிட்டு வீட்டைவிட்டு வெளியே வந்திருறாரு. சென்னையில ஒரு ஸ்டார் ஹோட்டல்ல வேலைக்கு சேர்ராரு.
இட்லி மாவும் தோசை மாவும் ஒன்னு
அத அறியாதவன் கண்ணுரெண்டும் புண்ணு
கல்லாபொட்டிய காசஎடுத்து எண்ணு
அஞ்சு பூரி ஆறு பூரி வாங்கித் தின்னு
அப்படின்னு ஒரு ஜாலி பாட்டு. அந்த ஹோட்டலுக்கு நம்ம பாட்டி காலேஜ் மூலமா Industrial visitக்கு வாராங்க, அப்ப ஒரு காக்கா அவுங்க வந்த வண்டியில எச்சம் போட்டிருச்சு. அதை மூனாவது மாடியிலயிருந்து பார்த்த தாத்தா ஒரு தண்ணி பாட்டிலை தூக்கியெறிய, அது தெருவிளக்குல பட்டு மூடிகழண்டு காக்காமேல பட்டு தண்ணியெல்லாம் கீழகொட்டி(அது வண்டிய கழுவி விட்டிரும்) காக்கா பறக்க நினைக்கையில தண்ணி பாட்டில சிக்கி அதுபறந்து போயி தாத்தா காலவிழுந்து செத்துரும். இதைபார்த்த பாட்டிக்கு தாத்தாமேல ப்ரியம் வரும். ஹோட்டல்ல தாத்தா எல்லாருக்கும் லட்டு பரிமாறையில பாட்டிக்கு ஒரு ட்ரீம் சாங்-ரீமிக்ஸ்
"கண்களிரண்டால்
உன் கண்களிரண்டால் .."
(அடுத்து தான் தெரியுமில லட்டை வைக்கையில மாத்தி மாத்தி வைப்பாங்கணு). இப்படியே ஒரு நட்பு இருவருக்கும் வருது. பாட்டி படிச்சு முடிச்சதும் தனியா ஒரு வடைக்கடை போட்டு, ரோம்ப நேரம் கஷ்டப்பட்டு முழுசா ஒரு வடையை சுட்டிருச்சு பாட்டி. அப்ப அந்தப்பக்கம் பசியோடு வந்த காக்கா ஒரு தண்ணி குட்டையப்பார்குது ஆனா தண்ணி வாய்க்கு எட்டல. வேற வழியில்லாம பாட்டி சுட்ட வடையை எடுக்க அந்த காக்கா வருது, பாட்டிக்கு ஒரே பயம் "காப்பாத்துங்க! காப்பாதுங்க!"னு பாட்டி கத்த, பக்கதிலையே நம்ம தாத்தாவும் வராரு,{வடை-தாத்தா-காக்கா ஒரு க்ளோசப்). அங்க ஒரு ட்விஸ்ட் காக்காவுக்கு பதில வடையை திருடிட்டு தாத்தா ஒடிருறாரு. இங்க பாட்டிக்கு ஒரு சோகப்பாட்டு,
ஆட்டியெடுத்த மாவை
ஊத்தி பொருச்ச நெய்யில்
தட்டிதட்டி போட்டேன் காரமாக
தாத்தாவந்து எடுத்தாரே ஓரமாக
வடை போச்சே! வடை போச்சே!
பாட்டு முடிஞ்ச நேரத்தில தாத்தா கஷ்டப்பட்டு வடைய கடுச்சுப் பார்க்கிறாரு{ஏன்னா பல்லெல்லாம் வீக்} அவரால முடியலை, ஆசை ஆசைய திருடிட்டுவந்த வடைய 'சீ! சீ இந்த வடை கசக்குனு' காக்கா மேலயே தூக்கிப் போடுறாரு, அந்த வடையை காக்கா எடுத்து அந்த தண்ணிக் குட்டையில் போட்டு{கல்ல போட்டமாதிரி} தண்ணிய குடிச்சுட்டு பறந்து போயிருச்சு. இதைப் பார்த்த பாட்டிக்கு காக்காமேலயிருந்த கோபமெல்லாம் போயிருச்சு. தாத்தாக்கு பல்லு போனதால வடை ஆசையேபோயிருச்சு. பாட்டிக்கிட்ட 'நான் காக்காய விரட்டத்தான் வடை எடுத்துட்டு ஓடினேனு' ஒரு பொய்ய சொல்லி அறுவதாம் கல்யாணம் பண்ணிக்கிறார்.அப்படியே சுபம்னு போர்டு வைக்கிறோம்.
எப்படி சார் படம்[
நன்றி: நீச்சல்கரன்
ப்ரோடியூசர் சார், தமிழ்சினிமாவுக்கான ஃபார்முலாவோடு இப்ப கதையை ரீமேக் பண்ணியிருக்கேன் கதைய முழுசா கேளுங்க,
கதாநாயகி பாட்டி (வயது: பாட்டி வயது; தொழில்: வடை சுடுவது தனது சக நண்பிகளுடன் முதியோர் கல்வித்திட்டத்தில் catering collegeல் படிக்கிறார். கல்லூரிக்கு போகும் போது பாட்டிக்கு ஒரு இன்ரோ-சாங் (ஸ்டர்ட் மியூசிக்)
வடைக்கார பாட்டி நீ வடைக்கார பாட்டி
உளுந்த மாவ தட்டி நீ சுட்டதெல்லாம் ப்யூட்டி
வாழக்காய வெட்டி நீ சமைச்சதெல்லாம் டேஸ்டி
உனக்கு யாரு போட்டி நீ தான்யெங்கள் வாத்தி...
இந்த பாட்டிக்கு இன்னும் கல்யாணமே ஆகலை ஏன்னு கேட்கையில ஒரு
~~~~~Flash-back~~~~~~
அப்ப இந்த பாட்டி கைகுழந்தையாயிருக்கையில இவங்களோட பாட்டி சுட்ட வடைய ஒரு காக்கா கவ்வி கிட்டு போயிருச்சு, அன்னையிலயிருந்து காக்காவ பிடிக்காத ஒருத்தரத்தான் கல்யாணம் பண்ணுவேனு தேடித் தேடி இப்படி வயசாயிருச்சு
~~~~~~~~~Back to the story~~~~~~~~~~~
அப்ப பக்கத்திலயிருந்த முனியமா பாட்டி சொல்றாங்க "கவலை படாத உனக்குனு ஒருத்தர் பிறக்காமல போயிருவாரு"னு சொல்லையில தாத்தாவுக்கு என்ட்ரி கொடுக்குறோம். மதுரையில் {நோட் பண்ணிகோங்க} ஒரு கோயில் தெருல வடை சாப்பிடவருது ஒரு காக்கா {இங்க காக்கா-வடை,காக்கா-தாத்தா, தாத்தா-வடை ஒரு க்லோசப்} உடனே தண்ணிக் குழாய் பைப்ப பிடிங்கி காக்காமேல எறியுறாரு தாத்தா, வடை எடுக்க வந்த காக்கா சட்னியாயிருச்சு, வடையை தாத்தா சாப்பிட்றாரு. அங்க தாத்தா என்ட்ரி சாங்
இவன் தலையைப்பாரு ஒளிவட்டம்
இவன் கண்ணப்பாரு மின்னோட்டம்
இவன் நடையைப்பாரு புலிக்கூட்டம்
இவன் பாடினா hit பறந்தா height
பகைச்சா fight புடுச்சா quite ...-----
பாட்டு முடிஞ்சவுடனே, அந்த வடை காக்காவுக்குத்தான் படையல் வச்ச வடைனு சொல்லி வீட்டிலயிருக்கிறவுங்கயெல்லாம்(தம்பி குடும்பம்) சேர்ந்து தாத்தாவ( இவருக்கும் கல்யாணமாகலை) விரட்டிருறாங்க. 'வடை சாப்பிட்டதுக்கு விரட்றேங்களா! வடை சுட தெரிஞ்ச ஆள கல்யாணம் பண்ணி நிறைய வடை சாப்ட்டுகிறேன்' னு வீர வசனம் பேசிட்டு வீட்டைவிட்டு வெளியே வந்திருறாரு. சென்னையில ஒரு ஸ்டார் ஹோட்டல்ல வேலைக்கு சேர்ராரு.
இட்லி மாவும் தோசை மாவும் ஒன்னு
அத அறியாதவன் கண்ணுரெண்டும் புண்ணு
கல்லாபொட்டிய காசஎடுத்து எண்ணு
அஞ்சு பூரி ஆறு பூரி வாங்கித் தின்னு
அப்படின்னு ஒரு ஜாலி பாட்டு. அந்த ஹோட்டலுக்கு நம்ம பாட்டி காலேஜ் மூலமா Industrial visitக்கு வாராங்க, அப்ப ஒரு காக்கா அவுங்க வந்த வண்டியில எச்சம் போட்டிருச்சு. அதை மூனாவது மாடியிலயிருந்து பார்த்த தாத்தா ஒரு தண்ணி பாட்டிலை தூக்கியெறிய, அது தெருவிளக்குல பட்டு மூடிகழண்டு காக்காமேல பட்டு தண்ணியெல்லாம் கீழகொட்டி(அது வண்டிய கழுவி விட்டிரும்) காக்கா பறக்க நினைக்கையில தண்ணி பாட்டில சிக்கி அதுபறந்து போயி தாத்தா காலவிழுந்து செத்துரும். இதைபார்த்த பாட்டிக்கு தாத்தாமேல ப்ரியம் வரும். ஹோட்டல்ல தாத்தா எல்லாருக்கும் லட்டு பரிமாறையில பாட்டிக்கு ஒரு ட்ரீம் சாங்-ரீமிக்ஸ்
"கண்களிரண்டால்
உன் கண்களிரண்டால் .."
(அடுத்து தான் தெரியுமில லட்டை வைக்கையில மாத்தி மாத்தி வைப்பாங்கணு). இப்படியே ஒரு நட்பு இருவருக்கும் வருது. பாட்டி படிச்சு முடிச்சதும் தனியா ஒரு வடைக்கடை போட்டு, ரோம்ப நேரம் கஷ்டப்பட்டு முழுசா ஒரு வடையை சுட்டிருச்சு பாட்டி. அப்ப அந்தப்பக்கம் பசியோடு வந்த காக்கா ஒரு தண்ணி குட்டையப்பார்குது ஆனா தண்ணி வாய்க்கு எட்டல. வேற வழியில்லாம பாட்டி சுட்ட வடையை எடுக்க அந்த காக்கா வருது, பாட்டிக்கு ஒரே பயம் "காப்பாத்துங்க! காப்பாதுங்க!"னு பாட்டி கத்த, பக்கதிலையே நம்ம தாத்தாவும் வராரு,{வடை-தாத்தா-காக்கா ஒரு க்ளோசப்). அங்க ஒரு ட்விஸ்ட் காக்காவுக்கு பதில வடையை திருடிட்டு தாத்தா ஒடிருறாரு. இங்க பாட்டிக்கு ஒரு சோகப்பாட்டு,
ஆட்டியெடுத்த மாவை
ஊத்தி பொருச்ச நெய்யில்
தட்டிதட்டி போட்டேன் காரமாக
தாத்தாவந்து எடுத்தாரே ஓரமாக
வடை போச்சே! வடை போச்சே!
பாட்டு முடிஞ்ச நேரத்தில தாத்தா கஷ்டப்பட்டு வடைய கடுச்சுப் பார்க்கிறாரு{ஏன்னா பல்லெல்லாம் வீக்} அவரால முடியலை, ஆசை ஆசைய திருடிட்டுவந்த வடைய 'சீ! சீ இந்த வடை கசக்குனு' காக்கா மேலயே தூக்கிப் போடுறாரு, அந்த வடையை காக்கா எடுத்து அந்த தண்ணிக் குட்டையில் போட்டு{கல்ல போட்டமாதிரி} தண்ணிய குடிச்சுட்டு பறந்து போயிருச்சு. இதைப் பார்த்த பாட்டிக்கு காக்காமேலயிருந்த கோபமெல்லாம் போயிருச்சு. தாத்தாக்கு பல்லு போனதால வடை ஆசையேபோயிருச்சு. பாட்டிக்கிட்ட 'நான் காக்காய விரட்டத்தான் வடை எடுத்துட்டு ஓடினேனு' ஒரு பொய்ய சொல்லி அறுவதாம் கல்யாணம் பண்ணிக்கிறார்.அப்படியே சுபம்னு போர்டு வைக்கிறோம்.
எப்படி சார் படம்[
நன்றி: நீச்சல்கரன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
படமும் சூப்பர் வடை கதை சுட்ட விதமும் சூப்பர்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஹைய்யோ ஹைய்யோ பாலா சார் இது உங்க சொந்த படைப்பு மாதிரி தான் எனக்கு தெரியுது
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பாலா சார் ...பாட்டு நடைய பார்த்தாலே தெரியுது...
அந்தத் திரைக்கதை ஆசிரியர் நீங்கதான்னு...
சும்மா சொல்லக்கூடாது சூப்பர் கற்பனை...
வடிய போட்டு காக்கா தண்ணி குடிச்சது அருமை...
ஆமா...அந்தப் பாட்டி...இந்தப் பாட்டியா?....
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
ஹையையோ..............முடியலை.சிரிப்பை அடக்க முடியலை....... உங்களால் இன்று ஓசிலேயே ஒரு காமெடி படம் பார்த்துட்டேன்...........
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ரா.ரா3275 wrote:ஜாஹீதாபானு wrote:இதை படிச்சதும் எல்லோருக்கும் என் நினைவு தான் வரும்
உண்மையை உண்மையாக ஒப்பு கொண்டார்கள் பாட்டி அவர்கள்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|