புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Poll_c10பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Poll_m10பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Poll_c10 
37 Posts - 82%
heezulia
பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Poll_c10பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Poll_m10பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Poll_c10பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Poll_m10பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Poll_c10பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Poll_m10பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Poll_c10பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Poll_m10பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun 30 Dec 2012 - 16:45

Disclaimer:இந்த பதிவுவை படித்து யாராவது உங்கள் மனக்கண்ணில் தோன்றினால் நான் பொறுப்பல்ல


ப்ரோடியூசர் சார், தமிழ்சினிமாவுக்கான ஃபார்முலாவோடு இப்ப கதையை ரீமேக் பண்ணியிருக்கேன் கதைய முழுசா கேளுங்க,





கதாநாயகி பாட்டி (வயது: பாட்டி வயது; தொழில்: வடை சுடுவதுஜாலி தனது சக நண்பிகளுடன் முதியோர் கல்வித்திட்டத்தில் catering collegeல் படிக்கிறார். கல்லூரிக்கு போகும் போது பாட்டிக்கு ஒரு இன்ரோ-சாங் (ஸ்டர்ட் மியூசிக்)

வடைக்கார பாட்டி நீ வடைக்கார பாட்டி
உளுந்த மாவ தட்டி நீ சுட்டதெல்லாம் ப்யூட்டி
வாழக்காய வெட்டி நீ சமைச்சதெல்லாம் டேஸ்டி
உனக்கு யாரு போட்டி நீ தான்யெங்கள் வாத்தி...
இந்த பாட்டிக்கு இன்னும் கல்யாணமே ஆகலை ஏன்னு கேட்கையில ஒரு


~~~~~Flash-back~~~~~~
அப்ப இந்த பாட்டி கைகுழந்தையாயிருக்கையில இவங்களோட பாட்டி சுட்ட வடைய ஒரு காக்கா கவ்வி கிட்டு போயிருச்சு, அன்னையிலயிருந்து காக்காவ பிடிக்காத ஒருத்தரத்தான் கல்யாணம் பண்ணுவேனு தேடித் தேடி இப்படி வயசாயிருச்சு
~~~~~~~~~Back to the story~~~~~~~~~~~
அப்ப பக்கத்திலயிருந்த முனியமா பாட்டி சொல்றாங்க "கவலை படாத உனக்குனு ஒருத்தர் பிறக்காமல போயிருவாரு"னு சொல்லையில தாத்தாவுக்கு என்ட்ரி கொடுக்குறோம். மதுரையில் {நோட் பண்ணிகோங்க} ஒரு கோயில் தெருல வடை சாப்பிடவருது ஒரு காக்கா {இங்க காக்கா-வடை,காக்கா-தாத்தா, தாத்தா-வடை ஒரு க்லோசப்} உடனே தண்ணிக் குழாய் பைப்ப பிடிங்கி காக்காமேல எறியுறாரு தாத்தா, வடை எடுக்க வந்த காக்கா சட்னியாயிருச்சு, வடையை தாத்தா சாப்பிட்றாரு. அங்க தாத்தா என்ட்ரி சாங்

இவன் தலையைப்பாரு ஒளிவட்டம்
இவன் கண்ணப்பாரு மின்னோட்டம்
இவன் நடையைப்பாரு புலிக்கூட்டம்
இவன் பாடினா hit பறந்தா height
பகைச்சா fight புடுச்சா quite ...-----

பாட்டு முடிஞ்சவுடனே, அந்த வடை காக்காவுக்குத்தான் படையல் வச்ச வடைனு சொல்லி வீட்டிலயிருக்கிறவுங்கயெல்லாம்(தம்பி குடும்பம்) சேர்ந்து தாத்தாவ( இவருக்கும் கல்யாணமாகலை) விரட்டிருறாங்க. 'வடை சாப்பிட்டதுக்கு விரட்றேங்களா! வடை சுட தெரிஞ்ச ஆள கல்யாணம் பண்ணி நிறைய வடை சாப்ட்டுகிறேன்' னு வீர வசனம் பேசிட்டு வீட்டைவிட்டு வெளியே வந்திருறாரு. சென்னையில ஒரு ஸ்டார் ஹோட்டல்ல வேலைக்கு சேர்ராரு.

இட்லி மாவும் தோசை மாவும் ஒன்னு
அத அறியாதவன் கண்ணுரெண்டும் புண்ணு
கல்லாபொட்டிய காசஎடுத்து எண்ணு
அஞ்சு பூரி ஆறு பூரி வாங்கித் தின்னு

அப்படின்னு ஒரு ஜாலி பாட்டு. அந்த ஹோட்டலுக்கு நம்ம பாட்டி காலேஜ் மூலமா Industrial visitக்கு வாராங்க, அப்ப ஒரு காக்கா அவுங்க வந்த வண்டியில எச்சம் போட்டிருச்சு. அதை மூனாவது மாடியிலயிருந்து பார்த்த தாத்தா ஒரு தண்ணி பாட்டிலை தூக்கியெறிய, அது தெருவிளக்குல பட்டு மூடிகழண்டு காக்காமேல பட்டு தண்ணியெல்லாம் கீழகொட்டி(அது வண்டிய கழுவி விட்டிரும்) காக்கா பறக்க நினைக்கையில தண்ணி பாட்டில சிக்கி அதுபறந்து போயி தாத்தா காலவிழுந்து செத்துரும். இதைபார்த்த பாட்டிக்கு தாத்தாமேல ப்ரியம் வரும். ஹோட்டல்ல தாத்தா எல்லாருக்கும் லட்டு பரிமாறையில பாட்டிக்கு ஒரு ட்ரீம் சாங்-ரீமிக்ஸ்

"கண்களிரண்டால்
உன் கண்களிரண்டால் .."

(அடுத்து தான் தெரியுமில லட்டை வைக்கையில மாத்தி மாத்தி வைப்பாங்கணு). இப்படியே ஒரு நட்பு இருவருக்கும் வருது. பாட்டி படிச்சு முடிச்சதும் தனியா ஒரு வடைக்கடை போட்டு, ரோம்ப நேரம் கஷ்டப்பட்டு முழுசா ஒரு வடையை சுட்டிருச்சு பாட்டி. அப்ப அந்தப்பக்கம் பசியோடு வந்த காக்கா ஒரு தண்ணி குட்டையப்பார்குது ஆனா தண்ணி வாய்க்கு எட்டல. வேற வழியில்லாம பாட்டி சுட்ட வடையை எடுக்க அந்த காக்கா வருது, பாட்டிக்கு ஒரே பயம் "காப்பாத்துங்க! காப்பாதுங்க!"னு பாட்டி கத்த, பக்கதிலையே நம்ம தாத்தாவும் வராரு,{வடை-தாத்தா-காக்கா ஒரு க்ளோசப்). அங்க ஒரு ட்விஸ்ட் காக்காவுக்கு பதில வடையை திருடிட்டு தாத்தா ஒடிருறாரு. இங்க பாட்டிக்கு ஒரு சோகப்பாட்டு,


ஆட்டியெடுத்த மாவை
ஊத்தி பொருச்ச நெய்யில்
தட்டிதட்டி போட்டேன் காரமாக
தாத்தாவந்து எடுத்தாரே ஓரமாக
வடை போச்சே! வடை போச்சே!

பாட்டு முடிஞ்ச நேரத்தில தாத்தா கஷ்டப்பட்டு வடைய கடுச்சுப் பார்க்கிறாரு{ஏன்னா பல்லெல்லாம் வீக்} அவரால முடியலை, ஆசை ஆசைய திருடிட்டுவந்த வடைய 'சீ! சீ இந்த வடை கசக்குனு' காக்கா மேலயே தூக்கிப் போடுறாரு, அந்த வடையை காக்கா எடுத்து அந்த தண்ணிக் குட்டையில் போட்டு{கல்ல போட்டமாதிரி} தண்ணிய குடிச்சுட்டு பறந்து போயிருச்சு. இதைப் பார்த்த பாட்டிக்கு காக்காமேலயிருந்த கோபமெல்லாம் போயிருச்சு. தாத்தாக்கு பல்லு போனதால வடை ஆசையேபோயிருச்சு. பாட்டிக்கிட்ட 'நான் காக்காய விரட்டத்தான் வடை எடுத்துட்டு ஓடினேனு' ஒரு பொய்ய சொல்லி அறுவதாம் கல்யாணம் பண்ணிக்கிறார்.அப்படியே சுபம்னு போர்டு வைக்கிறோம்.

எப்படி சார் படம்[

நன்றி: நீச்சல்கரன்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun 30 Dec 2012 - 16:46

படமும் சூப்பர் வடை கதை சுட்ட விதமும் சூப்பர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 30 Dec 2012 - 16:50

ஹைய்யோ ஹைய்யோ பாலா சார் இது உங்க சொந்த படைப்பு மாதிரி தான் எனக்கு தெரியுது சூப்பருங்க சிரிப்பு சிப்பு வருது




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun 30 Dec 2012 - 16:52

இதை படிச்சதும் எல்லோருக்கும் என் நினைவு தான் வரும் சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun 30 Dec 2012 - 16:59

சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு
சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

பாலா சார் ...பாட்டு நடைய பார்த்தாலே தெரியுது...
அந்தத் திரைக்கதை ஆசிரியர் நீங்கதான்னு...
சும்மா சொல்லக்கூடாது சூப்பர் கற்பனை...
வடிய போட்டு காக்கா தண்ணி குடிச்சது அருமை...

ஆமா...அந்தப் பாட்டி...இந்தப் பாட்டியா?....
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை 224747944

பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Rபாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Aபாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Emptyபாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Rபாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun 30 Dec 2012 - 16:59

யினியவன் wrote:ஹைய்யோ ஹைய்யோ பாலா சார் இது உங்க சொந்த படைப்பு மாதிரி தான் எனக்கு தெரியுது சூப்பருங்க சிரிப்பு சிப்பு வருது

சந்தேகமே வேண்டாம் அண்ணா...சாட்சாத் பாலா சார்தான்...



பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை 224747944

பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Rபாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Aபாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Emptyபாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Rபாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun 30 Dec 2012 - 17:09

ஹையையோ..............முடியலை.சிரிப்பை அடக்க முடியலை....... உங்களால் இன்று ஓசிலேயே ஒரு காமெடி படம் பார்த்துட்டேன்........... புன்னகை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun 30 Dec 2012 - 17:13

ஜாஹீதாபானு wrote:இதை படிச்சதும் எல்லோருக்கும் என் நினைவு தான் வரும் சோகம்

சிப்பு வருது சிரிப்பு ஆமோதித்தல்



பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை 224747944

பாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Rபாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Aபாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Emptyபாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை Rபாட்டி சுட்ட வடை,,,,,திரைக் கதை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun 30 Dec 2012 - 17:14

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:இதை படிச்சதும் எல்லோருக்கும் என் நினைவு தான் வரும் சோகம்

சிப்பு வருது சிரிப்பு ஆமோதித்தல்

உண்மையை உண்மையாக ஒப்பு கொண்டார்கள் பாட்டி அவர்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக