புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
25 Posts - 39%
heezulia
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
2 Posts - 3%
M. Priya
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
1 Post - 2%
Barushree
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
7 Posts - 2%
prajai
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jan 12, 2013 1:24 pm

ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... CU-man-ray-tears


நிறைவேறாத கனவுகள்
நிலைகுலைந்த போது
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

நிஜங்கள் எல்லாம் தொலைந்து
நினைவுகள் ஆன போதும்
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....


நேசித்த நெஞ்சங்கள்
வஞ்சம் செய்த போது
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

மென்மையாக பேசுபவர்கள்
வன்மையாக பேசியபோது
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

உண்மைகள் பொய்யாகும் போது
பொய்எல்லாம் உண்மையான போதும்
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

இன்பங்கள் இடைவிடாது
துன்பங்கள் தொடர்ந்த போதும்
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

கண்கள் கலங்கிய போதும்
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....






Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sat Jan 12, 2013 1:27 pm

கவிதை அருமை அண்ணா...... அன்பு மலர்



ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 12, 2013 1:35 pm

அருமை பூவன்

ஆனா பெண்ணுடைய கண்ண ஏன் போட்டீங்க
ஆணின் கண்ணைத்தானே போட்டிருக்கணும்

ஆறுதல் இந்தப் பெண்ணிடமிருந்து என்றால் - சோகக் கவிதைகளுக்கு இனிமே குட்பை சொல்லிடுங்க பூவன்




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 12, 2013 1:39 pm

ரொம்ப ரொம்ப அருமை அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jan 12, 2013 1:53 pm

யினியவன் wrote:அருமை பூவன்

ஆனா பெண்ணுடைய கண்ண ஏன் போட்டீங்க
ஆணின் கண்ணைத்தானே போட்டிருக்கணும்

ஆறுதல் இந்தப் பெண்ணிடமிருந்து என்றால் - சோகக் கவிதைகளுக்கு இனிமே குட்பை சொல்லிடுங்க பூவன்


கண்ணிடம் மட்டும் இருந்தே வந்தது இந்த கண்ணீர் ,,,,


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jan 12, 2013 2:12 pm

யினியவன் wrote:அருமை பூவன்

ஆனா பெண்ணுடைய கண்ண ஏன் போட்டீங்க
ஆணின் கண்ணைத்தானே போட்டிருக்கணும்

ஆறுதல் இந்தப் பெண்ணிடமிருந்து என்றால் - சோகக் கவிதைகளுக்கு இனிமே குட்பை சொல்லிடுங்க பூவன்

கண்ணை படத்தில் பார்த்தே ஆண் கண் பெண் கண் என கண்டறிந்த இனியவன்
அவர்களுக்குக்காக இந்த கண் பதிவிடப்பட்டது .......


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 12, 2013 2:34 pm

பூவன் wrote:கண்ணை படத்தில் பார்த்தே ஆண் கண் பெண் கண் என கண்டறிந்த இனியவன் அவர்களுக்குக்காக இந்த கண் பதிவிடப்பட்டது .......
இதனை இவன் செய்வான் என அறிந்து அவன் கண் விடல் ன்னு இதத்தான் சொல்றாங்களோ!!!!




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jan 12, 2013 2:37 pm

இதனை இவன் செய்வான் என அறிந்து அவன் கண் விடல் ன்னு இதத்தான் சொல்றாங்களோ!!!!

இப்படியும் சொல்வார்கள் ....

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு..


saravana prakash
saravana prakash
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 07/01/2013

Postsaravana prakash Sat Jan 12, 2013 6:49 pm

நினைபவைஎல்லாம் கிடைத்து விட்டால் கண்ணீர் துளிகளுக்கு மதிப்பே இல்லாமல் பொய் விடும்




அனைவருக்ம் வணக்கம்,முதன் முதலில் இந்த தமிழ் அருவியில் சேர்கிறேன்,நண்பர்களே.......,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jan 12, 2013 9:13 pm

saravana prakash wrote:நினைபவைஎல்லாம் கிடைத்து விட்டால் கண்ணீர் துளிகளுக்கு மதிப்பே இல்லாமல் பொய் விடும்

உண்மை தான் நண்பரே

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக