ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை

+6
கரூர் கவியன்பன்
ரா.ரா3275
யினியவன்
ஜாஹீதாபானு
பூவன்
ச. சந்திரசேகரன்
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Empty வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை

Post by ச. சந்திரசேகரன் Sun Dec 30, 2012 12:57 pm

First topic message reminder :

என் கவிதை கண்டு வெறுத்துப் போய் பொறுக்கமாட்டாது என் மனைவி சொன்ன கவிதை

வானமோ கருமை (மழைக்காலம் போல)
காணவோ அருமை (நீலவானத்தை பார்த்ததில்லை போலிருக்கே)
பொழிவதோ இனிமை (மழையோ? இல்லை வசையோ?)
விளைவதோ பசுமை (பயிரோ? இல்லை ஊடலோ?)
நாட்டுக்கு செழுமை

நிற்பதோ எருமை (என்னைச் சொல்றாளோ?)
குணமோ பொறுமை (உறுதியா என்னத்தான் சொல்றா)
தருவதோ வெண்மை (பாலைச் சொல்றாளா இல்லாட்டி ....)
சுவையோ அருமை (அவளோட சமையலோட ஒப்பிட்டுப் பார்த்து சொல்றாளோ?)

கொள்கையோ ஒருமை (நாட்டின் ஒருமைப்பாடா? அல்லது வீட்டின் ஒற்றுமையா?)
உணர்ந்தாலே பெருமை (என்னை மரமண்டைன்னு சொல்றாளோ?)
உணராவிட்டால் சிறுமை (புரிஞ்சிக்காத ஜடம்னு சொல்றாப்போல)
உணர்வதே கடமை

இங்குண்டு பலஆமை (என் சோம்பேறித்தனத்தைத்தான் சொல்லுறா )
கல்லாமை அறியாமை
பொறாமை கொடாமை
நீக்குவது நம்கடமை

நீங்கிடில் வறுமை
வறுமை கொடுமை
இதுவே உண்மை
உணர்ந்தால் நன்மை

எழுதுவதென் கடமை
படிக்கவேண்டும் பொறுமை
விமர்சனம் உங்கள் உரிமை
சொன்னது பெண்மை (இது என் மனைவி)



வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down


வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Empty Re: வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை

Post by ச. சந்திரசேகரன் Mon Dec 31, 2012 9:40 pm

ரா.ரா3275 wrote:வாங்குற அடியில வந்து விழுற வார்த்தைகளெல்லாம் கவிதைதானே...
அப்புறம் வேற என்ன?...
எல்லார் பொழப்பும் இதேதான் ச.ச.சே....

சூப்பருங்க அருமையிருக்கு
அங்கேயும் இதே நிலைதானோ?


வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Empty Re: வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை

Post by ச. சந்திரசேகரன் Tue Jan 01, 2013 8:56 am

யினியவன் wrote:ஆக ரெண்டு பேருமே கில்லாடிங்கதான் வீட்ல

அருமை அருமை (எருமை எருமை ன்னு அவங்க சொல்றாப்லவே கேட்டா அதுக்கு நான் பொறுப்பல்ல சந்திரா) புன்னகை
பொறுமை பொறுமை என எல்லாவற்றையும் தாங்கிக் கொள்கிறேன் இனியவரே.


வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Empty Re: வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை

Post by ச. சந்திரசேகரன் Wed Jan 23, 2013 1:06 am

கரூர் கவியன்பன் wrote:எப்படி கண்டுபிடிச்சீங்க அண்ணே............ நாமெல்லாம் ஹிட்லர் மாதிரி .......போருக்கு எப்பவுமே ஆயத்தம் தான் (நம்ம பக்கம் வீக்குன்னு தெரிஞ்ச உடனேயே சரண்டர் தான் ) எப்படியும் நாம தான் ஜெயிபோமல்ல..............
சரணாகதியே சரணம்


வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Empty Re: வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை

Post by மஞ்சுபாஷிணி Wed Jan 23, 2013 12:36 pm

ச. சந்திரசேகரன் wrote:என் கவிதை கண்டு வெறுத்துப் போய் பொறுக்கமாட்டாது என் மனைவி சொன்ன கவிதை

வானமோ கருமை (மழைக்காலம் போல)
காணவோ அருமை (நீலவானத்தை பார்த்ததில்லை போலிருக்கே)
பொழிவதோ இனிமை (மழையோ? இல்லை வசையோ?)
விளைவதோ பசுமை (பயிரோ? இல்லை ஊடலோ?)
நாட்டுக்கு செழுமை

நிற்பதோ எருமை (என்னைச் சொல்றாளோ?)
குணமோ பொறுமை (உறுதியா என்னத்தான் சொல்றா)
தருவதோ வெண்மை (பாலைச் சொல்றாளா இல்லாட்டி ....)
சுவையோ அருமை (அவளோட சமையலோட ஒப்பிட்டுப் பார்த்து சொல்றாளோ?)

கொள்கையோ ஒருமை (நாட்டின் ஒருமைப்பாடா? அல்லது வீட்டின் ஒற்றுமையா?)
உணர்ந்தாலே பெருமை (என்னை மரமண்டைன்னு சொல்றாளோ?)
உணராவிட்டால் சிறுமை (புரிஞ்சிக்காத ஜடம்னு சொல்றாப்போல)
உணர்வதே கடமை

இங்குண்டு பலஆமை (என் சோம்பேறித்தனத்தைத்தான் சொல்லுறா )
கல்லாமை அறியாமை
பொறாமை கொடாமை
நீக்குவது நம்கடமை

நீங்கிடில் வறுமை
வறுமை கொடுமை
இதுவே உண்மை
உணர்ந்தால் நன்மை

எழுதுவதென் கடமை
படிக்கவேண்டும் பொறுமை
விமர்சனம் உங்கள் உரிமை
சொன்னது பெண்மை (இது என் மனைவி)


விளையாட்டாகச்சொன்னாலும் சொல்லாடல் அருமை...

கவிதை வரிகள் டைமிங்காக சொல்லி அசத்தி இருக்காங்க....

ஆகமொத்தம் கவிதை அசத்தல்.....

அன்பு வாழ்த்துகள் உங்க மனைவிக்கு....

அன்பு நன்றிகள் பகிர்ந்தமைக்கு....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Empty Re: வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை

Post by ச. சந்திரசேகரன் Fri Jan 25, 2013 9:16 am

மஞ்சுபாஷிணி wrote:
விளையாட்டாகச்சொன்னாலும் சொல்லாடல் அருமை...

கவிதை வரிகள் டைமிங்காக சொல்லி அசத்தி இருக்காங்க....

ஆகமொத்தம் கவிதை அசத்தல்.....

அன்பு வாழ்த்துகள் உங்க மனைவிக்கு....

அன்பு நன்றிகள் பகிர்ந்தமைக்கு....
என் மனைவியை மேலும் எழுதத்தூண்டிய உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்


வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Empty Re: வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை

Post by பாலாஜி Fri Jan 25, 2013 5:37 pm

அன்பு வாழ்த்துகள் உங்க மனைவிக்கு....

அன்பு நன்றிகள் பகிர்ந்தமைக்கு.... சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Empty Re: வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை

Post by ச. சந்திரசேகரன் Sun Jan 27, 2013 9:06 am

பாலாஜி wrote:அன்பு வாழ்த்துகள் உங்க மனைவிக்கு....

அன்பு நன்றிகள் பகிர்ந்தமைக்கு.... சூப்பருங்க
வாழ்த்துக்களுக்கு நன்றிகள்


வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Empty Re: வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை

Post by Aathira Sun Jan 27, 2013 9:13 am

ஆஹா மனைவியையும் கவியெழுதத் தூண்டிய கவிஞரோ.. நல்ல கவிதை. வாழ்த்துக்கள் உங்கள் துணைவிக்கு..


வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Aவெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Aவெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Tவெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Hவெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Iவெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Rவெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Aவெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Empty Re: வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை

Post by Priya Tharsni Sun Jan 27, 2013 2:20 pm

அருமையாக உள்ளது அன்பான வாழ்த்துக்கள்
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Empty Re: வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை

Post by ச. சந்திரசேகரன் Sun Jan 27, 2013 6:35 pm

Aathira wrote:ஆஹா மனைவியையும் கவியெழுதத் தூண்டிய கவிஞரோ.. நல்ல கவிதை. வாழ்த்துக்கள் உங்கள் துணைவிக்கு..
வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.


வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Empty Re: வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum