புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை.
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை.
வணக்கம் தோழர்களே தமிழகத்தில் ஈழ அகதிகளை அடைப்பதற்காகவே பராமரிக்கப்படும் சிறப்புமுகாமில் இருப்பவங்கள்படும் துயரங்கள் பற்றி வேறு சில கட்டுரைகளின் மூலம் நாம் அறிந்திருப்போம். ஆனால் அவர்கள் குடும்பங்கள் படும் துயரங்கள் குறித்து சொல்வதற்காகவே இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. எனவே உங்களால் முடிந்தளவுக்கு இந்த கட்டுரையை பகிரவும்.
சிங்கள வெறியர்களின் கோரப்பிடியிலிருந்து தப்பிப்பிழைக்க தமிழகம் வரும் ஈழத்தமிழர்கள் சிறப்புமுகாம் இயங்கவேண்டும் என்ற அற்ப காரணத்திற்க்காக கைது செய்யப்படுகின்றனர் இப்படி கைது செய்யப்படுபவர்களின் குடும்பங்கள் அடையும் துயர்களை வார்த்தைகளில் சொல்லி மாளாது. குடும்பங்களின் சம்பாதிக்கும் ஆட்களான ஆண்கள் கைது செய்யப்பட்ட பின் அவர்கள் குடும்பங்கள் உடனடியாக முதலில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.
1. பொதுவாக ஈழத்திலிருந்து இங்கு அகதியாக வருபவர்கள் எந்த வித உடைமைகளையும் தங்களுடன் எடுத்து வருவதில்லை எனவே கைது செய்யப்பட்டவர்கள் எப்பொழுது விடுவிக்கப்படுவார்கள் என்பதே தெரியாத காரணத்தால் அந்த குடும்பங்கள் கடன் வாங்கியே குடும்பத்தை நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர் ஆனால் இவர்களுக்கு இங்கு கடன் கொடுக்கக்கூட யாரும் முன் வராத காரணத்தால் பெரும்பாலும் இவர்கள் கந்துவட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன்களை வாங்குகின்றனர்.
2. இப்படி கடன்களை வாங்கிவிட்டு அவற்றை திருப்பித்தர முடியாமல் இருப்பவர்கள் வீட்டு பெண்களுக்கு கடன்கொடுப்பவர்கள் வீட்டில் ஆண் துணை இல்லாமல் இருக்கும் பெண்களுக்கு தரும் பாலியல் ரீதியான தொந்தரவுகளால் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன.
3. கைது செய்யப்பட்டவர்களின் வீட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக்கூட பணம் இல்லாமல் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படுகிறது.
4. தற்பொழுது சிறப்புமுகாமில் இருக்கும் ஒருவரின் குடும்பம் ஈழப்போருக்கு பின் இருக்கிறார்களா இல்லையா என்பதே தெரியாத சூழலில் வாழ்ந்து வருகிறார்.
5. சிறப்பு முகாமில் இருப்பவரின் குடும்பத்தை சேர்ந்தவர் யாராவது இறந்துவிட்டால் அவர்களின் இறுதி நிகழ்வுக்கு கூட செல்ல முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
6. சிறப்பு முகாமில் இருந்து விடுதலை அடைந்தால் கூட சமூகம் இவர்களை தவறான கண்ணோட்டத்துடனேயே பார்ப்பதால் இவர்களுக்கு வெளியில் எங்கும் பெரும்பாலும் வேலை கிடைப்பதில்லை.
இந்த கட்டுரையில் நான் குறிப்பிட்டுள்ளவைகள் சிறிதளவு மட்டுமே இன்னும் கற்பனைக்கு எட்டாத பல துயரங்களை சிறப்பு முகாம் வாசிகளின் குடும்பங்கள் சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதர் சுலைமான் (முகநூல்)
வணக்கம் தோழர்களே தமிழகத்தில் ஈழ அகதிகளை அடைப்பதற்காகவே பராமரிக்கப்படும் சிறப்புமுகாமில் இருப்பவங்கள்படும் துயரங்கள் பற்றி வேறு சில கட்டுரைகளின் மூலம் நாம் அறிந்திருப்போம். ஆனால் அவர்கள் குடும்பங்கள் படும் துயரங்கள் குறித்து சொல்வதற்காகவே இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. எனவே உங்களால் முடிந்தளவுக்கு இந்த கட்டுரையை பகிரவும்.
சிங்கள வெறியர்களின் கோரப்பிடியிலிருந்து தப்பிப்பிழைக்க தமிழகம் வரும் ஈழத்தமிழர்கள் சிறப்புமுகாம் இயங்கவேண்டும் என்ற அற்ப காரணத்திற்க்காக கைது செய்யப்படுகின்றனர் இப்படி கைது செய்யப்படுபவர்களின் குடும்பங்கள் அடையும் துயர்களை வார்த்தைகளில் சொல்லி மாளாது. குடும்பங்களின் சம்பாதிக்கும் ஆட்களான ஆண்கள் கைது செய்யப்பட்ட பின் அவர்கள் குடும்பங்கள் உடனடியாக முதலில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.
1. பொதுவாக ஈழத்திலிருந்து இங்கு அகதியாக வருபவர்கள் எந்த வித உடைமைகளையும் தங்களுடன் எடுத்து வருவதில்லை எனவே கைது செய்யப்பட்டவர்கள் எப்பொழுது விடுவிக்கப்படுவார்கள் என்பதே தெரியாத காரணத்தால் அந்த குடும்பங்கள் கடன் வாங்கியே குடும்பத்தை நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர் ஆனால் இவர்களுக்கு இங்கு கடன் கொடுக்கக்கூட யாரும் முன் வராத காரணத்தால் பெரும்பாலும் இவர்கள் கந்துவட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன்களை வாங்குகின்றனர்.
2. இப்படி கடன்களை வாங்கிவிட்டு அவற்றை திருப்பித்தர முடியாமல் இருப்பவர்கள் வீட்டு பெண்களுக்கு கடன்கொடுப்பவர்கள் வீட்டில் ஆண் துணை இல்லாமல் இருக்கும் பெண்களுக்கு தரும் பாலியல் ரீதியான தொந்தரவுகளால் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன.
3. கைது செய்யப்பட்டவர்களின் வீட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக்கூட பணம் இல்லாமல் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படுகிறது.
4. தற்பொழுது சிறப்புமுகாமில் இருக்கும் ஒருவரின் குடும்பம் ஈழப்போருக்கு பின் இருக்கிறார்களா இல்லையா என்பதே தெரியாத சூழலில் வாழ்ந்து வருகிறார்.
5. சிறப்பு முகாமில் இருப்பவரின் குடும்பத்தை சேர்ந்தவர் யாராவது இறந்துவிட்டால் அவர்களின் இறுதி நிகழ்வுக்கு கூட செல்ல முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
6. சிறப்பு முகாமில் இருந்து விடுதலை அடைந்தால் கூட சமூகம் இவர்களை தவறான கண்ணோட்டத்துடனேயே பார்ப்பதால் இவர்களுக்கு வெளியில் எங்கும் பெரும்பாலும் வேலை கிடைப்பதில்லை.
இந்த கட்டுரையில் நான் குறிப்பிட்டுள்ளவைகள் சிறிதளவு மட்டுமே இன்னும் கற்பனைக்கு எட்டாத பல துயரங்களை சிறப்பு முகாம் வாசிகளின் குடும்பங்கள் சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதர் சுலைமான் (முகநூல்)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
வருத்தமான செய்தி............
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
அகன்யா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|