புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! Poll_c10'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! Poll_m10'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! Poll_c10'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! Poll_m10'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! Poll_c10 
2 Posts - 6%
heezulia
'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! Poll_c10'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! Poll_m10'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! Poll_c10'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! Poll_m10'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! Poll_c10'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! Poll_m10'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு!


   
   

Page 1 of 2 1, 2  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Dec 27, 2012 12:07 pm

டெல்லியில் நடைபெற்று வரும் தேசிய வளர்ச்சி குழு கூட்டத்தில் இருந்து தமிழகமுதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்துள்ளார்.
:-
இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறுகையில் ''10 நிமிடம் மட்டுமே பேச அனுமதி தந்ததால் வெளிநடப்பு செய்தேன். 10 நிமிடம் பேசியவுடன் மணி அடித்து எனது பேச்சை நிறுத்துமாறு கூறினார்கள். குறைந்த நேரம் மட்டுமே ஒதுக்கி மத்திய அரசு அவமானப்படுத்திவிட்டது. மத்திய அரசை எதிர்ப்பதால்தான் நான் அவமானப்படுத்தப் ­பட்டேன். என்னை மட்டுமில்லாமல் தமிழக மக்களையே அவமானப்படுத்தி விட்டது மத்திய அரசு. தமிழக தேவையை 10 நிமிடத்தில் எடுத்துரைக்க இயலவில்லை. 3ல் ஒரு பங்கு மட்டுமே என்னால் பேச முடிந்தது
பேச உரிய நேரம் வழங்க முடியாவிட்டால் எதற்கு டெல்லிக்கு அழைத்தார்கள்'' என்று குற்றம்சாட்டியு ­ள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா
:-
நன்றி விகடன் மெகசின்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Dec 27, 2012 12:16 pm

பத்து நிமிடம் என்னத்த பேச ? எல்லோருக்கும் வணக்கம் சொல்லவே சரியா போயிடுமே !



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 27, 2012 1:48 pm

தமிழன் , தமிழ்நாடு என்றாலே மத்தியில் உள்ளவர்களுக்கு கசக்குதே . அதிகாரம் இருந்தும் ஒன்றுமே செய்ய இயலாமல் உள்ள கருணாநிதி இருக்கும் வரை இப்படிதான் நடக்கும் .

தி.மு.க வின் ஆதரவு வேண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி கவிழாமல் இருக்க .. காங்கிரஸ் தயவு வேண்டும் கருணாநிதிக்கு (கனிமொழி வழக்கு )






http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Dec 27, 2012 1:54 pm

பாலாஜி wrote:தமிழன் , தமிழ்நாடு என்றாலே மத்தியில் உள்ளவர்களுக்கு கசக்குதே . அதிகாரம் இருந்தும் ஒன்றுமே செய்ய இயலாமல் உள்ள கருணாநிதி இருக்கும் வரை இப்படிதான் நடக்கும் .

தி.மு.க வின் ஆதரவு வேண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி கவிழாமல் இருக்க .. காங்கிரஸ் தயவு வேண்டும் கருணாநிதிக்கு (கனிமொழி வழக்கு )



சூப்பருங்க




'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! M'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! U'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! T'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! H'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! U'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! M'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! O'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! H'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! A'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! M'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! E'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Dec 27, 2012 2:17 pm

கிடைத்த வாய்ப்பையும் கோட்டை விட்ட கோட்டை ஆளும் அம்மா கொஞ்சம் சிந்திப்பீராக - நீங்கள் பெற்றிருக்கும் வானாளாவிய அதிகாரத்தை சரியாக பயன்படுத்தினாலே - நம் மக்களுக்கு விடிவுகாலம் தான் என்பதை ஏன் மறந்தீரோ!!!




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Dec 27, 2012 2:29 pm

பத்து நிமிடன் தான் பேச வாய்ப்பு என்பது முன்னமே தெரியுமல்லவா.தமிழகம் மட்டும் தான் மாநிலமா என்ன?இந்த கேள்வி மத்திய அரசால் கேட்கப்படலாம்.

ஏற்க்கனவே கடைசி மாநிலமாக்கப்பட்டோம்.இங்க தமிழர்கள் வாழ்வே மயானமக்கப்பட்டது அது அவருக்கு கவலையாய் இல்லையாம்...

ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பிரதிநிதி இப்படி பேசுவது சரியல்ல என்பது என் கருத்து.


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Dec 27, 2012 2:38 pm

அம்மாவுக்கு யாராவது பத்து நிமிஷம் அவங்க புகழ் பாடி அப்புறம் இவங்க நான் அதை செய்தேன் இதை செய்தேன் - கருணாநிதி ஒண்ணுமே செய்யலேன்னு சொல்லிட்டு தான் விஷயத்துக்கு வருவாங்க - அதுக்கு நேரம் பத்தலேன்ற கோவம் தான்.




lgp
lgp
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Postlgp Thu Dec 27, 2012 2:41 pm

தமிழக முதல்வருக்கு மட்டும் பத்து நிமிடம் மற்றவர்களுக்கு அதிக நேரம் என்றால் அது தவறு. எல்லோருக்கும் சமமான நேரம் என்றால் அதை அவமானமாக கருத வேண்டியதில்லை.

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2046
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Thu Dec 27, 2012 3:10 pm

lgp wrote:தமிழக முதல்வருக்கு மட்டும் பத்து நிமிடம் மற்றவர்களுக்கு அதிக நேரம் என்றால் அது தவறு. எல்லோருக்கும் சமமான நேரம் என்றால் அதை அவமானமாக கருத வேண்டியதில்லை.
நன்றி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 27, 2012 4:42 pm

lgp wrote:தமிழக முதல்வருக்கு மட்டும் பத்து நிமிடம் மற்றவர்களுக்கு அதிக நேரம் என்றால் அது தவறு. எல்லோருக்கும் சமமான நேரம் என்றால் அதை அவமானமாக கருத வேண்டியதில்லை.

நீங்க சொல்லுவதும் சரி , ஒரு மாநில முதல்வருக்கு பத்து நிமிடங்கள் போதுமா ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக